Jump to content

வண க் க ம்


Recommended Posts

வணக்கம் காளான்..........நஞ்சுக்காளான் போலை கிடக்கு?

நன்றி. கள் குடித்து வளர்ந்த காளான் இது. எப்படி .நஞ்சு ஆகும். :D 

வணக்கம் காளான், வாருங்கள்

நன்றி குந்தவை மணளா !. :)

Link to comment
Share on other sites

வணக்கம் France நாட்டின் காளான் போல இருக்கு.... இனிய வணக்கம்கள்.......:D

Link to comment
Share on other sites

வணக்கம் France நாட்டின் காளான் போல இருக்கு.... இனிய வணக்கம்கள்....... :D

 

நன்றிகள்.  France இல்லை ராசா நான். என்ன கடலை போட try பண்ணுகிற மாதிரி இருக்கு  :o 

நான் ஆண் பிள்ளை தம்பி. :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளானுக்கு இனிய வரவேற்புகள்

 

Link to comment
Share on other sites

கா ளா ன் //////////////வாங்கோ வாங்கோ, கேளாமல் போட்டு தாக்குங்க 

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

 

உங்கள் உறுப்புரிமை மட்டத்தினை 'புதிய உறுப்பினர்' மட்டத்தில் இருந்து 'கருத்துக்கள உறவுகள்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன். இதன் மூலம் உங்களால் ஏனைய பகுதிகளிலும் புதிய திரிகள் திறக்கவும், திரிகளில் பச்சை குத்தவும், நாற்சந்திப் பகுதியில் பகுங்கொள்ளவும் முடியும்.

 

மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

 

உங்கள் உறுப்புரிமை மட்டத்தினை 'புதிய உறுப்பினர்' மட்டத்தில் இருந்து 'கருத்துக்கள உறவுகள்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன். இதன் மூலம் உங்களால் ஏனைய பகுதிகளிலும் புதிய திரிகள் திறக்கவும், திரிகளில் பச்சை குத்தவும், நாற்சந்திப் பகுதியில் பகுங்கொள்ளவும் முடியும்.

 

மீண்டும் நன்றி.

 

 

காளானுக்கும் புறமோஷன்  கிடைச்சிட்டுதா? வாவ்!!  :D

வாழ்த்துக்கள் காளான்!!

:)  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

புதிய உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

 

உங்கள் உறுப்புரிமை மட்டத்தினை 'புதிய உறுப்பினர்' மட்டத்தில் இருந்து 'கருத்துக்கள உறவுகள்' மட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன். இதன் மூலம் உங்களால் ஏனைய பகுதிகளிலும் புதிய திரிகள் திறக்கவும், திரிகளில் பச்சை குத்தவும், நாற்சந்திப் பகுதியில் பகுங்கொள்ளவும் முடியும்.

 

மீண்டும் நன்றி.

நன்றி நிழலி.  h24064.gif

 
நாற்சந்தி என்றால் என்ன? 
Link to comment
Share on other sites

காளானுக்கும் புறமோஷன்  கிடைச்சிட்டுதா? வாவ்!!  :D

வாழ்த்துக்கள் காளான்!!

:)  :D  :lol:  :icon_idea:

 

நன்றி  அலைமகள். h24083.gif

 

அதென்ன "கும்"  :lol: 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ...உங்கள் வரவும் நல் வரவாகட்டும்.... அண்ணை கேக்கிறேன் என்று கோவிக்காதைங்கோ....நீங்கள் குண்டன் இல்லை தானே...நீங்கள் எழுதுறதை பார்க்க எனக்கு குண்டன் தான் ஞாவகத்துக்கு வாரார் :)

Link to comment
Share on other sites

வணக்கம், வாங்கோ காளான்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ...உங்கள் வரவும் நல் வரவாகட்டும்.... அண்ணை கேக்கிறேன் என்று கோவிக்காதைங்கோ....நீங்கள் குண்டன் இல்லை தானே...நீங்கள் எழுதுறதை பார்க்க எனக்கு குண்டன் தான் ஞாவகத்துக்கு வாரார் :)

 

 நன்றி தம்பி . "என்பா இப்டி கேட்குது" :lol: நான் அவனில்லை இல்லை இல்லை இல்லை இல்லை  :) 

 
இதுக்கு ஏன் கோபப்படவேண்டும்? 
 
 
ஆனால் நாங்க ரெண்டு பேரும்.சகோதரம் தான்.  ஞாவகம் வருதோ?  :icon_mrgreen: 
 
திருந்த முயற்சி செய்கிறேன்.  :D 

வணக்கம், வாங்கோ காளான்

 

 நன்றி  மயூரன் 

Link to comment
Share on other sites

அட காளானுக்கு இவ்வளவு வரவேற்பா  :o

உங்க தொல்லை தாங்க முடியவில்லை. :blink:  பல ஒளியாண்டுகளுக்கு அப்பால் பூமியை  ஒத்த காலநிலை உள்ள கிரகம் இருக்காம்.  அங்கே குடியேறலாம் என்று இருக்கேன். :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி தம்பி . "என்பா இப்டி கேட்குது" :lol: நான் அவனில்லை இல்லை இல்லை இல்லை இல்லை  :) 

 
இதுக்கு ஏன் கோபப்படவேண்டும்? 
 
 
ஆனால் நாங்க ரெண்டு பேரும்.சகோதரம் தான்.  ஞாவகம் வருதோ?  :icon_mrgreen: 
 
திருந்த முயற்சி செய்கிறேன்.  :D 

 

 நன்றி  மயூரன் 

 

சரி சரி..........

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
    • யாழ் பல்கலை நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்! (இனியபாரதி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.  இதேநேரம், வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி பணிமனையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.(ஏ)   https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_நிதியாளருக்கு_எதிராக_முறைப்பாடுகள்! 
    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.