Jump to content

தோற்றவன் நான்


Recommended Posts

மீள் வருகைக்கு நன்றி கோ .கவிதை நன்றாக இருக்கு .

மற்றவன் விசை பலகையில் முகமூடி அணிந்து தேசியம் பேசுகின்றான் என்றெல்லாம் கோவித்துகொண்டு இருக்க முடியாது .

நீதி ,நியாயம் என்பது எங்கும் இல்லை .அமெரிக்கா ,சீனா ,இந்தியா தமிழ் நாடு என்று அது தொடரும் .நாங்களே அப்படியிலாமல் இருந்துவிட்டு மற்றவனை நொந்து பயனில்லை .

நாட்டில் நடந்தது நடப்பது எல்லாம் நன்மைக்கே .புலிகள் என்ற அமைப்பு அழியாவிட்டால் தமிழன் என்ற இனமே அழிந்து தொலைந்திருக்கும் .

கருணாநிதிக்கு வரிசையில் நின்று மாணவர்கள் இரத்தம் கொடுகின்றார்கள் அதே போல மௌனிதவர்கள் திரும்ப வருவார்கள் என்று ரஜனி ரசிகர்கள் சொல்லுகின்றார்கள் .இவைகளை எல்லாம் தாண்டித்தான் தமிழன் தீர்வு வேண்ட வேண்டி இருக்கு .

தோற்றவன் என்று அனுதாபம் ஒரு காலமும் தேட கூடாது .

Link to comment
Share on other sites

"மௌனம் சம்மதமே" என்று இன்னொரு பாடலின் வரிகளை கேட்ட ஞாபகம்.

 

முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றைய் பார்த்து கவலைப்பட்டுவிட்டு நடந்தது நடந்துவிட்டது  என்றது என்று சம்மதமாகவோ அல்லது சமாதானமாகவோ போக முடியுமா? நமது ஆற்றலுக்கு எட்டியதை....

 

மீள்வருகைக்கு நன்றி கோமகன்.

 

இல்லை அவ்வாறு போகமுடியாது . மௌனமொழிகள் பலவகைப்படும் . அது பலவேளைகளில் இருப்பை பாதுகாத்தாலும் , ஒருகட்டத்திற்குமேல் அதே மௌனமொழி இருப்பையே கேள்விக்குறியாக்கியதும் உண்டு  . உங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் மல்லையூரான் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நாட்டில் நடந்தது நடப்பது எல்லாம் நன்மைக்கே .புலிகள் என்ற அமைப்பு அழியாவிட்டால் தமிழன் என்ற இனமே அழிந்து தொலைந்திருக்கும் .

.

புலிகளை அழித்து டக்ளஸ்,கருணா, பிள்ளையான் எனப் பல தமிழர்களை நாங்கள் காப்பாற்றி வைத்திருக்கும் இந்தநிலையில் அவர்களின் வரிசையில் நாங்களும் சேர்ந்தால்  தான் மிகுதித் தமிழர்களையும் இலகுவாக அழிக்கமுடியும்

Link to comment
Share on other sites

ம்ம்ம். உங்கள் மறைமுக தாக்குதல். நல்லது. இங்கு யாரும் வேடங்கள் போடவில்லை.உண்மைகளையும் மறைக்கவில்லை. மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறீர்கள் போலும். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம். அதுபோல்தான் வீட்டுக்குள் இருந்துகொண்டு விசைப்பலகையில் தாங்கள் எழுதுவதும்.உண்மையை எழுதுகிறோம் என்று உங்களைபோன்றவர்கள் எழுதாத பொய்களா?

 

இதைத்தான் " எங்கப்பன் குதிருக்குள் " என்று சொல்வதோ ???? உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கதாநாயகன் .

 

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் இன்று வரை யாரிடமும் வெல்லவில்லை.எல்லாளன் கூட தோற்{றார்}(கடிக்கப்பட்டார்).

 

தோற்றது அல்லது தோற்கடிக்கப்பட்டது என்பது , எனது அறிவுக்கு எட்டியவகையில் ( சிலவேளைகளில் அதற்கு முன்பாகவும் இருக்கலாம் ) நல்லூர் இராசதானியின் இறுதி மன்னனான சங்கிலியனில் இருந்து ஆரம்பமாகின்றது . ஈழத்தமிழர்கள் இன்றுவரை தோற்கின்றோம் என்றால் ,  ஏன் எமது தோல்விக்கான காரணங்கள் காய்த்தல் உவத்தல் இன்றி சுயபரிசோதனைக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை ???? உங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் நுணாவிலான் .

 

Link to comment
Share on other sites

இது இன்னொரு வடிவம்.. தோற்றவர்கள் என்ற மனநிலையை விதைப்பதன் மூலம் எதிரிக்கு அடி பணிந்து போ என்று சொல்லுதல்..! போராடப் போகாதததுகள் போராட்டத்திற்கு உதவாததுகள் கூட இன்று.. தோற்றேன் என்று புலம்புவது ஏனோ..??! நீங்கள் தான் என்றுமே போராடவில்லையே. அப்புறமென்ன தோற்க இருக்குது..! ஐயோ நம்ம சனம் போடுற கூத்து இருக்கே சொல்லில மாளாது..! எல்லாம் முடிஞ்ச பின்னர்..  தானும் தானும் என்று கொஞ்சம். :D:lol:

எமது மக்களில் அநேகர் பார்வையாளர்களாக நின்றிட்டு அல்லது ஒட்டி நின்று சீன் போட்டிட்டு.. ஓடி வந்து பச்சைப் பொய் சொல்லி அசைலம் அடிச்ச ஆக்கள். அந்த உண்மையை எத்தினை பேர் மனந்திறந்து சொல்லத் தயார். முதலில அதைச் சொல்லுங்கையா. தோற்றது என்ற நிலையை உண்மையாக எதிரியோடு நின்று சமர் செய்தவன் கூட நினைக்கல்ல. எதிரி என்ன நிறம் என்று அறியாததுகள் தோற்றது என்று புலம்புறது தான் வேடிக்கையாக உள்ளது.!

 

புலிகள் தோற்கனும் என்றது.. எதிரிகளை விட ஒட்டுக்குழுக்களுக்கே முக்கியமாக தேவைப்பட்டது. ஏனெனில் தங்களின் காட்டிக்கொடுப்பு அராஜகத்திற்கு நியாயம் தேட..! அதன் பரினாம வளர்ச்சிகளே இத்தகையை படைப்புக்கள்..! இப்படி எத்தினையோ வந்திட்டுது.. 1987 இல் இருந்து..! :icon_idea::)

 

உங்கள் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது என்னால் இணைக்கப்பட்ட " கெழுத்திமீனும் கெப்பர் தவளையும் " என்ற உருவகக் கதைதான் நினைவுக்கு வருகின்றது . உங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119761

Link to comment
Share on other sites

தோற்றது நான் - நல்ல தலைப்பு ஆனா கவிதைக்கு ஒரு துளியும் சம்பந்தமில்லாதது.

 

தோற்றுவிட்டு, தில்லுமுள்ளு செய்துவிட்டு பல தளங்களுக்குள் ஓடி மறைவது போல் தான், தோற்றும் விட்டோமென சிங்கள *********** பின் பம்முகின்றார்கள்.

Link to comment
Share on other sites

தோற்றது நான் - நல்ல தலைப்பு ஆனா கவிதைக்கு ஒரு துளியும் சம்பந்தமில்லாதது.

 

தோற்றுவிட்டு, தில்லுமுள்ளு செய்துவிட்டு பல தளங்களுக்குள் ஓடி மறைவது போல் தான், தோற்றும் விட்டோமென சிங்கள *********** பின் பம்முகின்றார்கள்.

 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . தில்லுமுல்லுகள் செய்பவர்கள் அதைப்பற்றி சொல்வது காலத்தின் கோலம் . கோமகன் எந்த தளத்திலும் எந்த  ஊடகத்திலும் கோமகனாகவே இருக்கின்றார் . அவருக்கு வேறு முகமூடிகளோ அல்லது கூட்டணிகளோ தேவையில்லை . ஏனெனில் அவரது எழுத்திலும் கருத்துக்களிலும் அவருக்கு  நிறையவே நம்பிக்கை இருக்கின்றது . அது இல்லதவர்கள்தான் புலம்புவார்கள் . மேலும் யாழ் கள உறவுகள் வேறு இடங்களில் எழுதக்கூடாது என்பது நிர்வாக விதிமுறையாக இருந்தால் அறியத்தாருங்கள் .

 

Link to comment
Share on other sites

வேண்டும் தேசியம் .......... வேண்டாம் வீறாப்பு தேசியம்........ மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி கோமகன்

 

உங்களைக் கண்டதிலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் . உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் புத்தா .

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மிகவும் உரிமையுடன் தங்களது நேர் / எதிர் கருத்துகளை எடுத்துச்சொன்ன  , விவசாயி விக் , Elugnajiru , தமிழ்ப்பொடியன் , சுவியர் , ரதி அக்கா , இசைக்கலைஞன் , ஜீவா , விசுகர் , தமிழ்சூரியன் , Ramanan005 , யாழ்அன்பு , கா ளா ன் , வொல்கானோ , அர்ஜுன் , குமாரசாமி அண்ணை ஆகியோருக்கு மிக்க நன்றிகள் என்றுசொல்லி எனதுதலை சாய்கின்றது :) :) :) .

Link to comment
Share on other sites

உங்கள்  படைப்புக்களை மீண்டும் யாழ்களத்தில் எதிர்பார்த்துக்காத்திருக்கும் உறவு ........

Link to comment
Share on other sites

உங்கள்  படைப்புக்களை மீண்டும் யாழ்களத்தில் எதிர்பார்த்துக்காத்திருக்கும் உறவு ........

 

உங்கள் ஆவலை விரைவில் பூர்த்தி செய்வேன் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோற்ற வருடங்கள் நான்கு

வலியுடன் கழிந்தாலும்

மாறவில்லை மாறவில்லை

எங்கள் மக்களும்மாறவில்லை........

இரத்தக்கறை படிந்த

மண்ணும் மாறவில்லை

கோமகன் நேரத்துக்கும் ஆக்கத்துக்கும் நன்றிகள்.

யாதும் ஊரே யாவரும்கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா... என்ற காலத்தால் அழியாத வரிகளே ஞாபகத்துக்கு வருகின்றன. கடந்தவைகளில் இருந்து கற்றல் என்பது எம்மினத்திடம் அருகியதன் விளைவே இன்றைய அவலங்களாக விளைகின்றன.

ஏன் தோற்றோம் தமிழா - என்று

எப்போது சிந்திப்பாய் தமிழா

பார்போற்ற வேண்டிய பழந் தமிழினமே

நீ தூற்றுதல் துறத்தலென

மீண்டும் அழிவதுமேனோ

ஐயகோ யாரெம்மினத்தினை மீட்பரோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.