Jump to content

முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது.


Recommended Posts

முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.

 

CIMG959112-150x150.jpgகடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து  குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய உற்சவத்தை நடத்தி வருகின்றனர். 

வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்   கொடியேற்றத்துடன் 

இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.

 

குறிப்பு 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இந்த ஆலயத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக இந்த ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட நினைவு தூபியையும், இன்று நடைபெற்ற உற்சவ காட்சிகளையும் படங்களில் காணலாம்.

veeramunai-massacre1.jpg

http://www.thinakkathir.com/?p=12886

Link to comment
Share on other sites

அடடா.. இப்படி வேறு நடந்ததா? :unsure:  நான் இதுவரையில் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே.. :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களையும் தமிழர்களையும்  கொல்வது வழமையானபடியால் இந்தச்செய்தியும் மக்களுக்கு வழமையாகிவிட்டது. பழகிவிட்டது.

இந்துக்களாலோ அல்லது தமிழர்களாலோ குறிப்பாகப் புலிகளாலோ

மற்றவர்கள் கொல்லப்பட்டிருந்தால் மட்டுமே முக்கியமான செய்தியாக இருக்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன விசயமுன்னா.. இப்படியான விடயங்களை இருட்டடிப்புச் செய்வதில் எதிரியை விட துரோகிகள் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டுள்ளமையும் கண்கூடு. ஏன்னா அப்பதானே அவன் வயிறு நிறையும்..! :icon_idea::rolleyes:


நாளைக்கு இந்த நினைவுத் ஸ்தூபியை முஸ்லீம் காங்கிரஸ் இடிக்க.. பொதுபல சேன.. அதில புத்தர் சிலையை வைக்க சரியா இருக்கும்..! யாழில அதற்கு ஒரு புலி வியாக்கியானம் எழுத.. நாலு பேர் விழுந்தடிச்சு வருவினம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே பத்தி போடத் தொடங்கிவிடுவினம்.....சிலர் நறுக்கென்று நாலு சொல்லிலையும் சொல்லி புலியை அடிப்பினம்....புலி துரத்த....சிங்கத்தின்ரை கவுட்டுக்கை நின்று.....நமுட்டு சிரிப்பும் சிரிப்பினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

 

நான் தலைப்பையும், உறவுகளின் கருத்தையும் வாசித்துக் கொண்டு போகும் போது...

வீரகேசரிக்கு, இந்தச் செய்தி தெரியவில்லையா? என்று கருத்து எழுதுவோம் என்றிருக்க... நுணாவிலான் எழுதிவிட்டார்.

தமிழர்களால் நடாத்தப் படும் பத்திரிகையான வீரகேசரி, தமிழருக்கு ஓர வஞ்சகம் செய்வது கண்டிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

இந்த நினைவு சின்னம் அமைப்பது மிகவும் சரியான செயல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்பதற்கு உகந்த ஆதாரம் இல்லை.

புலிகள் செய்துவிட்டு அவர்களை சாடியிருக்கலாம் அல்லவா??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

 

 

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

Link to comment
Share on other sites

அடடா.. இப்படி வேறு நடந்ததா? :unsure:  நான் இதுவரையில் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே.. :rolleyes::D

 

அதுதானே! முஸ்லிம்கள் மேல் கரிசையுள்ள யாழ்க் காவலர்களைக் காணவில்லையே

:D :D :D

Link to comment
Share on other sites

 

இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்பதற்கு உகந்த ஆதாரம் இல்லை.

புலிகள் செய்துவிட்டு அவர்களை சாடியிருக்கலாம் அல்லவா??

 

 

யுத்தத்தில் அப்பாவி மக்களெவரும் கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். 

 

நானும் முற்று முழுதாக நம்பி விட்டேன்.

Link to comment
Share on other sites

இலங்கை/உலக/(UN :) )நீதிமன்றங்களில் இப்படிபட்ட படு கொலைகளை விசாரிக்கவேண்டும் என்று யாராவது வழக்கு தொடரவேண்டும்...

Link to comment
Share on other sites

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

போறபோக்கில் வன்னிப்படுகொலை எண்டு பேசினாலும் இனவாதமா போடும் போல இருக்கே.. :unsure::D

Link to comment
Share on other sites

இப்படி ஒரு தலைப்பு இட்டமைக்காக ரமணனுக்கு ஒரு பச்சைப் புள்ளி.

 

------------------

 

யாராவது ஒருவர் 'முஸ்லிம்களின் போர்க் குற்றம்' என்ற ஒரு திரி அல்லது கட்டுரை தொடங்கி, அதில் முஸ்லிம் ஆயுதாரிகளால் கொல்லப்பட்ட, மற்றும் முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்கு செய்த துரோகத்தனங்களை ஆதாரங்களுடன் எழத முடியுமா? இப்படியான ஒரு ஆவணப்படுத்தல் எமக்கு மிகவும் தேவை.,

Link to comment
Share on other sites

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

 

 

வீரகேசரி இச்செய்தியை போடாமல் இருப்பது ஏன்? ஏன் பம்முகிறது?
 
ஒரு சிலர் எழுதி இருந்தார்கள் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்குகு உணர்வு உள்ளது என்பதை மேற்படி பத்திரிகை நிரூபித்துள்ளது. சரி/பிழை பற்றி விவாதிக்கவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் அப்பாவி மக்களெவரும் கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். 

 

நானும் முற்று முழுதாக நம்பி விட்டேன்.

 

போரே நடக்கவில்லை என்று சொல்கிறன் நான்...

தாங்கள் என்னமொ அப்பாவி மக்கள் அது இது என்று..

Link to comment
Share on other sites

இலங்கை/உலக/(UN :) )நீதிமன்றங்களில் இப்படிபட்ட படு கொலைகளை விசாரிக்கவேண்டும் என்று யாராவது வழக்கு தொடரவேண்டும்...

 

ஆரம்பித்தால் போச்சு. :)

 

ஆள் நித்திரை போல இருக்கு. <_<

 

ஐ.நா.பிரேரணை அவ்வளவு நீளம் இல்லையே. வாசிக்கலாம் தானே.

Link to comment
Share on other sites

ஆரம்பித்தால் போச்சு. :)

 

ஆள் நித்திரை போல இருக்கு. <_<

 

ஐ.நா.பிரேரணை அவ்வளவு நீளம் இல்லையே. வாசிக்கலாம் தானே.

 

இதில் எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு :)

1) எந்த பிரேரணை ?

2) எங்கே அதை பார்க்கலாம்?

3) வாசிக்க தெரியாது 

4) வாசித்தாலும் விளங்காது (தமிழ் என்றாலும்)

முடிவு:

Summary யை யாராவது கூறினால் நலம் :)

Link to comment
Share on other sites

அதுதானே! முஸ்லிம்கள் மேல் கரிசையுள்ள யாழ்க் காவலர்களைக் காணவில்லையே

:D :D :D

 

வலை சுருட்டி குளிர் காய்கின்றார்கள். 34 க்கு பிரச்சனை என்றால் ஓடி வருவார்கள் :D

Link to comment
Share on other sites

இதில் எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு :)

1) எந்த பிரேரணை ?

2) எங்கே அதை பார்க்கலாம்?

3) வாசிக்க தெரியாது 

4) வாசித்தாலும் விளங்காது (தமிழ் என்றாலும்)

முடிவு:

Summary யை யாராவது கூறினால் நலம் :)

 

Summary: " புலிகளும் இராணுவமும் செய்தவற்றை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்."
 
எப்படி வசதி?
 
விளங்காவிட்டால் அடுத்த பிரேரணை நேரம் அதற்கேற்றபடி அவர்கள் செய்வார்கள். 

 

அதில் உங்களுக்கு அல்ல உண்மையில் பிரச்சனை. அரசுக்குத் நிறையப் பிரசனை. அதனால் உங்களுக்கும் பிரச்சனை மாதிரி தெரிகிறது. தொடர்ந்து ஊதுகுழல்கள் சிலரை வைத்து  விசாரணைகளை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. அதற்கெல்லாம் கோத்தா எத்தனை நாளுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும்?

 

நித்திரை மாதிரி நடிப்பதனால் விழிக்கக ஆயத்தமாக இல்லை. விழித்ததின் பின் கேளுங்கோ சொல்ல. அந்த நேரம் அரசு மீதான விசாரணை முடிந்திருக்கும்.  

 

Link to comment
Share on other sites

 

Summary: " புலிகளும் இராணுவமும் செய்தவற்றை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்."
 
இதை நான் கண்டிப்பாக ஆதரிகின்றேன் (புலி இருப்பதால் :) :) :) )...நான் சொல்லுவது..இதோடு முஸ்லீம்/சிங்கள காடையர்கள் செய்த படுகொலைகளையும் ஆவண படுத்த வேண்டுமென்பது..
 
 
எப்படி வசதி?
 
விளங்காவிட்டால் அடுத்த பிரேரணை நேரம் அதற்கேற்றபடி அவர்கள் செய்வார்கள். 

 

அதில் உங்களுக்கு அல்ல உண்மையில் பிரச்சனை. அரசுக்குத் நிறையப் பிரசனை. அதனால் உங்களுக்கும் பிரச்சனை மாதிரி தெரிகிறது. தொடர்ந்து ஊதுகுழல்கள் சிலரை வைத்து  விசாரணைகளை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. அதற்கெல்லாம் கோத்தா எத்தனை நாளுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும்?

 

நித்திரை மாதிரி நடிப்பதனால் விழிக்கக ஆயத்தமாக இல்லை. விழித்ததின் பின் கேளுங்கோ சொல்ல. அந்த நேரம் அரசு மீதான விசாரணை முடிந்திருக்கும்.  

 

பிழைக்கிறதுக்கு வருமானம் வேணுமெல்லோ.... collection காசும் இல்லை  :)  இப்படி அப்படி தேத்தினா தானே உண்டு...

 

 

Link to comment
Share on other sites

போரே நடக்கவில்லை என்று சொல்கிறன் நான்...

தாங்கள் என்னமொ அப்பாவி மக்கள் அது இது என்று..

 

நல்லாச் சொன்னிங்கள்.....போங்கோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.