Jump to content

உழுந்தின் பயன்கள் (Black Gram)


Recommended Posts

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.

 

தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி : http://inruoruthagaval.com/black-gram/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழுந்து நல்ல சத்துள்ளதுதான். நாங்கள்தான் நல்லதைச் சாப்பிடவே மறந்து போனமே.நன்றி அலை பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

 

குண்டுத்தோசையை நல்லெண்ணை விட்டுச் செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

 

Link to comment
Share on other sites

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

 

குண்டு தோசையையை நல்லெண்ணை விட்டு செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

 

 

குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை? அப்படியாயின் செய்முறையைப் போட்டுவிடுவீர்களா? நன்றி

குண்டுத் தோசைச் சட்டி இல்லையே :rolleyes: ம்.................  தமிழ் கடைகளில் கேட்டுட்டுப்பார்க்கணும்  :D

Link to comment
Share on other sites

குண்டுச்சட்டி கிடைக்காவிட்டால் தேங்காய் புடிங் செய்யும் Pan ஒன்றை வலையில் தேடி வாங்குங்கள். குண்டுகளின் எண்ணிக்கை, 5,6,7 ஆகவும், ஆழமாகவும் இருந்தால் நல்லது. "Khanom Krok maker "

http://www.google.com/search?tbm=isch&sa=1&q=kanom+krok+pan&oq=Khanom+Krok+&gs_l=img.1.0.0i10i24l2j0i24j0i10i24.17793.25600.0.28385.11.7.4.0.0.0.148.412.6j1.7.0...0.0...1c.1.16.img.ltu6APLBtxM&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=756&ech=1&psi=u1K3Uelo1a_gA5jtgKAP.1370969700381.3&emsg=NCSR&noj=1&ei=mlW3UYG6DLGw4APzhoCADA

 

டானிஸ் காரன்களும் எதோ Golden Pancake என்று பண்ண இப்படி ஒன்று வைத்திருக்கிரார்கள். http://www.thekitchn.com/word-of-mouth-a-2-36833.

 

வார்ப்பிரும்பு சட்டிகள் எல்லாமே ஒரே மாதிரித்தான். ஆனால் ஊரின் மண் சட்டி கிடைத்தால் அது வேறு.

 

மா தாயரிக்கும் முறை  முழுவதும் தட்டைத் தோசையைப்போன்றதே. தோசை மாவை தயாரிக்கும் போது உழுந்து அரிசிக் கலவையை குறையவிடாமல் 1:1 என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உழுந்து கூட இருந்தால் நல்லெண்ணையில்  பொரிந்து வரும் உழுந்து சாப்பிட்டு முடிய நாவில் ஒரு தீம்சுவையைவிட்டு வைத்திருக்கும். மாவை அரைத்து முடிய தனி "உழுந்து ரவை" வாங்கி வைத்திருந்து சிறுதளவு கலந்துவிட்டீர்களானால் சாப்பிடும் போது குண்டுத்தோசையிலும், வடை மாதிரி சிறிய மொற மொறப்பும் இருக்கும். தோசை மாதிரி இழக்கமாக அடிக்காமல் இட்லி மாதிரி இறுக்கமான பசைத் தன்மையில் எடுத்து புளிக்க வைத்துவிட வேண்டும். இட்லி மாதிரியே இதற்கும் Liquidizerலும் பார்க்க தமிழ் நாட்டு Wet Grinder தான் வசதி. http://www.google.com/search?biw=1440&bih=756&noj=1&tbm=isch&sa=1&q=wet+grinder&oq=wet+grinder&gs_l=img.3..0l10.282507.294186.0.296377.34.18.4.2.2.0.1056.4518.5j3j1j1j0j2j1j1.14.0...0.0...1c.1.16.img.OxwZiwgnt68

 

தட்டைத் தோசைக்கு மாதிரி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் போன்றவை மறு நாள் காலையில் சேர்க்க முடியாது.  எனவே உப்பை மட்டும் சேர்த்து வெறும் batter ல்த்தான் குண்டுத்தோசை செய்யலாம்.

 

சட்டி காயந்த பின்னர் கால்(1/4) குண்டுக்கு எண்ணைவிட்டு எண்ணை காய்ந்த பின்னர் குண்டு மட்டம்வரையும் batterயை வார்க்கவும். குண்டுகள் காய்ந்து போகாமல் அடிக்கடி பார்த்து எண்ணை நிரப்ப வேண்டும். 5,6  நிமிடங்களுன் பின்னர் ஒரு முள்ளுக்கரண்டியை பாவித்து திருப்பிவிடலாம். அடுப்பை இடைச் சூட்டில் வைத்திருந்தால் வெளியே பொரிந்து வரும் போது உள்ளேயேயும் நன்றாக அவிந்திருக்கும்.

 

உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும். சாம்பாரும் பரவாயில்லை.

 

("குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை?"B.B.Q. மாதிரி வீட்டின் பின் உள்ள கொல்லைப்புறத்திலும் செய்யலாம் :D )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அலை வெட்கமாயில்லை ஒரு பொம்பிள்ளையாய் இருந்து கொண்டு ஒரு ஆணிடம் குண்டுத் தோசை செய்வது எப்படி என்று கேட்கிறீர்கள் :D
 
ஆமாம் குண்டுத் தோசை என்டால் என்ன :) 
 
Link to comment
Share on other sites

 

அலை வெட்கமாயில்லை ஒரு பொம்பிள்ளையாய் இருந்து கொண்டு ஒரு ஆணிடம் குண்டுத் தோசை செய்வது எப்படி என்று கேட்கிறீர்கள் :D
 
ஆமாம் குண்டுத் தோசை என்டால் என்ன :) 

 

ஆண்களும் பெண்களும் சமம் என்றதை நம்புங்கோ தயவுசெய்து  :D 

Link to comment
Share on other sites

 

அலை வெட்கமாயில்லை ஒரு பொம்பிள்ளையாய் இருந்து கொண்டு ஒரு ஆணிடம் குண்டுத் தோசை செய்வது எப்படி என்று கேட்கிறீர்கள் :D
 
 
றதியக்கை யார் சொன்னது அலைமகள் பெண் என்று?  :D 
 
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும்... உளுந்து.. உழுந்து.. இதில் எது சரி..??! :lol::D

Link to comment
Share on other sites

குண்டுச்சட்டி கிடைக்காவிட்டால் தேங்காய் புடிங் செய்யும் Pan ஒன்றை வலையில் தேடி வாங்குங்கள். குண்டுகளின் எண்ணிக்கை, 5,6,7 ஆகவும், ஆழமாகவும் இருந்தால் நல்லது. "Khanom Krok maker "

http://www.google.com/search?tbm=isch&sa=1&q=kanom+krok+pan&oq=Khanom+Krok+&gs_l=img.1.0.0i10i24l2j0i24j0i10i24.17793.25600.0.28385.11.7.4.0.0.0.148.412.6j1.7.0...0.0...1c.1.16.img.ltu6APLBtxM&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=756&ech=1&psi=u1K3Uelo1a_gA5jtgKAP.1370969700381.3&emsg=NCSR&noj=1&ei=mlW3UYG6DLGw4APzhoCADA

 

டானிஸ் காரன்களும் எதோ Golden Pancake என்று பண்ண இப்படி ஒன்று வைத்திருக்கிரார்கள். http://www.thekitchn.com/word-of-mouth-a-2-36833.

 

வார்ப்பிரும்பு சட்டிகள் எல்லாமே ஒரே மாதிரித்தான். ஆனால் ஊரின் மண் சட்டி கிடைத்தால் அது வேறு.

 

மா தாயரிக்கும் முறை  முழுவதும் தட்டைத் தோசையைப்போன்றதே. தோசை மாவை தயாரிக்கும் போது உழுந்து அரிசிக் கலவையை குறையவிடாமல் 1:1 என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உழுந்து கூட இருந்தால் நல்லெண்ணையில்  பொரிந்து வரும் உழுந்து சாப்பிட்டு முடிய நாவில் ஒரு தீம்சுவையைவிட்டு வைத்திருக்கும். மாவை அரைத்து முடிய தனி "உழுந்து ரவை" வாங்கி வைத்திருந்து சிறுதளவு கலந்துவிட்டீர்களானால் சாப்பிடும் போது குண்டுத்தோசையிலும், வடை மாதிரி சிறிய மொற மொறப்பும் இருக்கும். தோசை மாதிரி இழக்கமாக அடிக்காமல் இட்லி மாதிரி இறுக்கமான பசைத் தன்மையில் எடுத்து புளிக்க வைத்துவிட வேண்டும். இட்லி மாதிரியே இதற்கும் Liquidizerலும் பார்க்க தமிழ் நாட்டு Wet Grinder தான் வசதி. http://www.google.com/search?biw=1440&bih=756&noj=1&tbm=isch&sa=1&q=wet+grinder&oq=wet+grinder&gs_l=img.3..0l10.282507.294186.0.296377.34.18.4.2.2.0.1056.4518.5j3j1j1j0j2j1j1.14.0...0.0...1c.1.16.img.OxwZiwgnt68

 

தட்டைத் தோசைக்கு மாதிரி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் போன்றவை மறு நாள் காலையில் சேர்க்க முடியாது.  எனவே உப்பை மட்டும் சேர்த்து வெறும் batter ல்த்தான் குண்டுத்தோசை செய்யலாம்.

 

சட்டி காயந்த பின்னர் கால்(1/4) குண்டுக்கு எண்ணைவிட்டு எண்ணை காய்ந்த பின்னர் குண்டு மட்டம்வரையும் batterயை வார்க்கவும். குண்டுகள் காய்ந்து போகாமல் அடிக்கடி பார்த்து எண்ணை நிரப்ப வேண்டும். 5,6  நிமிடங்களுன் பின்னர் ஒரு முள்ளுக்கரண்டியை பாவித்து திருப்பிவிடலாம். அடுப்பை இடைச் சூட்டில் வைத்திருந்தால் வெளியே பொரிந்து வரும் போது உள்ளேயேயும் நன்றாக அவிந்திருக்கும்.

 

உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும். சாம்பாரும் பரவாயில்லை.

 

("குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை?"B.B.Q. மாதிரி வீட்டின் பின் உள்ள கொல்லைப்புறத்திலும் செய்யலாம் :D )

 

மிக்க நன்றி மல்லை!

அது இருக்கட்டும்... உளுந்து.. உழுந்து.. இதில் எது சரி..??! :lol::D

 

 

உழுந்து தான் சரி. நன்றி நெடுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 


ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

 

குண்டுத்தோசையை நல்லெண்ணை விட்டுச் செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

 

 

தோசை, இட்லி என்பவை முன்பு அடிக்கடி செய்ததுதான். இப்ப நேரம் கிடைக்குதில்லை. குண்டுத்தோசை மினைக்கெட்ட வேலை. அதனால் எப்பவாவது இருந்திட்டுச் செய்வதே ஒழிய அடிக்கடி செய்து மினைக்கெடுவதில்லை. தோசையை உடனே சுட்டுக் கொடுத்தாலன்றி ஆறியதை ஒருவரும் உண்ண மாட்டார்கள். அதனால் இப்ப இரண்டு மாதங்கள் உவை ஒன்றும் செய்யவே இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏன் சுமே அக்கா தோசை, வடை, இட்லி, குண்டு தோசை எல்லாமே.... வெளிநாட்டிலும் இலகுவானவையாயிற்றே.

 

குண்டுத்தோசையை நல்லெண்ணை விட்டுச் செய்து கொடுத்தீர்களானால் சிறு பெண்களுக்கு பத்தியத்தின் தேவை குறைந்துவிடும். நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

 

 

தோசை, இட்லி என்பவை முன்பு அடிக்கடி செய்ததுதான். இப்ப நேரம் கிடைக்குதில்லை. குண்டுத்தோசை மினைக்கெட்ட வேலை. அதனால் எப்பவாவது இருந்திட்டுச் செய்வதே ஒழிய அடிக்கடி செய்து மினைக்கெடுவதில்லை. தோசையை உடனே சுட்டுக் கொடுத்தாலன்றி ஆறியதை ஒருவரும் உண்ண மாட்டார்கள். அதனால் இப்ப இரண்டு மாதங்கள் உவை ஒன்றும் செய்யவே இல்லை.

 

 

பூ..புஷ்பம்...காரை கஞ்சல் எண்டு மினைக்கடுற நேரம் சாப்பாட்டிலையும் கனக்க கவனம் வேணும் கண்டியளோ.....அதுதான் மனிசருக்கு மூலாதாரம். :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அலை!

 

எனக்குத் தோசை சாப்பிடுறது எண்டால், சாம்பார் ஒண்டு கட்டாயம் வேணும்!

 

அதுக்கு நீத்துப் பூசணிக்காய் வேணும்!

 

அதெல்லாம் இஞ்ச நடக்கப் போற காரியமா? :D

 

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுத் தோசை வீட்டில் செய்கின்றனீர்களா மல்லை? அப்படியாயின் செய்முறையைப் போட்டுவிடுவீர்களா? நன்றி

குண்டுத் தோசைச் சட்டி இல்லையே :rolleyes: ம்.................  தமிழ் கடைகளில் கேட்டுட்டுப்பார்க்கணும்  :D

 

ஜேர்மன் தமிழ்க் கடைகளிலேயே... குண்டு தோசைச் சட்டி விற்கிற படியால்,

கட்டாயம் கனடாவில்... இன்னும், திறமான சட்டிகள் விற்பார்கள் அலை.

ஒருக்கா... ஸ்காபுரோ பக்கம் விசாரித்துப் பாருங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அலை!

 

எனக்குத் தோசை சாப்பிடுறது எண்டால், சாம்பார் ஒண்டு கட்டாயம் வேணும்!

 

அதுக்கு நீத்துப் பூசணிக்காய் வேணும்!

 

அதெல்லாம் இஞ்ச நடக்கப் போற காரியமா? :D

 

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

 

நீத்துப் பூசணி இல்லாமலும் சுவையான சாம்பார் வைக்கலாம் புங்கை. :D

 

Link to comment
Share on other sites

நன்றி அலை!

 

எனக்குத் தோசை சாப்பிடுறது எண்டால், சாம்பார் ஒண்டு கட்டாயம் வேணும்!

 

அதுக்கு நீத்துப் பூசணிக்காய் வேணும்!

 

அதெல்லாம் இஞ்ச நடக்கப் போற காரியமா? :D

 

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

 

 

நன்றி! அவுஸிலை பூசனிக் கண்டுகாள் வராதா புங்கை? பூசனி சீட்ஸ் இருந்தால் போட்டுப் பாருங்கோ புங்கை. 

பூ..புஷ்பம்...காரை கஞ்சல் எண்டு மினைக்கடுற நேரம் சாப்பாட்டிலையும் கனக்க கவனம் வேணும் கண்டியளோ.....அதுதான் மனிசருக்கு மூலாதாரம். :lol:  :D

 

 

:lol:

பூ..புஷ்பம்...காரை கஞ்சல் எண்டு மினைக்கடுற நேரம் சாப்பாட்டிலையும் கனக்க கவனம் வேணும் கண்டியளோ.....அதுதான் மனிசருக்கு மூலாதாரம். :lol:  :D

 

 

:lol:

ஜேர்மன் தமிழ்க் கடைகளிலேயே... குண்டு தோசைச் சட்டி விற்கிற படியால்,

கட்டாயம் கனடாவில்... இன்னும், திறமான சட்டிகள் விற்பார்கள் அலை.

ஒருக்கா... ஸ்காபுரோ பக்கம் விசாரித்துப் பாருங்கள். :D

 

 

நந்றி தமிழ். ஆகஸ்டில் ரொறன்ரோ போகின்றேன், இருந்தால் சட்டியோடை தான் வாறது :)

Link to comment
Share on other sites

 

ஆனால், நல்ல தூரத்தில ஒரு சிவன் கோவில் இருக்கு! அந்தக் கோவிலில, மசாலா தோசை விப்பினம்! அதுக்காகவே, எத்தனையோ கிலோமீட்டர்கள் பயணம் போயிருக்கின்றேன்! :icon_idea:

 

 

ஹெலன்ஸ்பேர்க்கில் சீஃப் குக் "பழனி" யாக்கும்.

 

கார் ஓடிப்போன களைப்புக்கு பழனி என்னத்த தந்தாழும் அமிர்தம்.

 

 

மின்டோவில் யார் என்று தெரியாது.

 

 

 

 

.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் குண்டுத்தோசையை குழி பணியாரம் என்று சொல்வார்கள். நமது தோசை ball மாதிரி வரும். இது சட்டித்தோசைக்கும் சற்று வித்தியாசமாக இருக்கு. தாழிப்பது வெங்காயம், மிள்காய் போடுவது தட்டை தோசை மாதிரி குண்டுத்தோசையில் எடுபடுகுதில்லை.   Kuzhi Paniyaram ( Delicious Chettinad Speciality made from Dosa Batter)

April 9, 2009 by Shoba

dsc00823.jpg?w=500&h=666

Delicious Kuzhi Paniyaram.

The first time ever that I had Kuzhi Paniyaram was in this colleague`s home in Chennai. My friend`s mother had made delicious soft, fluffy paniyarams and served it ith spicy tomato chutney. I am guessing that day I lost track of the number I had at her place. Kuzhi basically means a depression” and since this is made in the tava that has little depressions, the name came to be Kuzhi Paniyaram.

 

dsc008181.jpg?w=500&h=375

Paniyarams cooking in the Paniyaram Maker.

dsc008191.jpg?w=500&h=375

Grand Sweets and Snacks in Adyar  also serve hot Kuzhi Paniyarams made right in front of your eyes and served with Tomato Chutney. Since they are so small and so soft, ita makes an ideal snack item for the evening. It can be fixed in a jiffy and is made from Dosa Batter so even a small portion of leftover batter makes around 20-25 paniyarams. This evening my daughter wanted a filling snack and asked for dosa. The batter was already 3 days old and I was not too keen on making dosas for her. Suddenly I realised that I could make this for her and she would instantly love it as its also bite sized. Great with a hot cuppa coffee!!!

INGREDIENTS:

1 cup of dosa batter.

1 Medium Onion or 2 small finely chopped.

3 green chillies finely chopped.

1 inch piece of ginger finely chopped.

A few slivers of coconut if needed.

Oil to cook.

Mustard, Curry Leaves and Hing to season.

PREPARATION:

  • The consistency of the batter should be just like dosa batter or else a tad loose. If it is too thick, you could thin it by adding a few spoons of coconut milk.
  • In a kadai, add a spoon of oil and when hot pop the mustard, curry leaves, green chillies, ginger, coconut slivers and hing and allow to saute for a minute.
  • Then add the chopped onions and saute well.
  • Add this to the dosa batter and mix it well. Add requisite salt and cilantro to garnish.
  • Keep the Kuzhi Paniyaram Non-Stick Plate on the stove and add one drop of oil in each depression.
  • Slowly pour the prepared paniyaram batter but take care that it contains itself inside the depression.
  • When this side is done, turn over the paniyarams to the other side using the help of a spoon or  this.
  • When the other side is also cooked, remove and place on a tissue paper on a plate.
  • Serve Hot with Chettinad Tomato Chutney.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.