Jump to content

"விபச்சாரி கேரக்டரில் நடித்தால் என்ன தப்பு?" : கேட்கிறார் ஸ்ரேயா


Recommended Posts

பட வாய்ப்ப்புகள் இல்லாமல் கிடைக்கிற படங்களை கமிட் செய்து நடித்து வரும் ஸ்ரேயா தற்போது பவித்ரா என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படம் தமிழில் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற டைட்டிலில் டப் ஆகிறது. ஸ்ரேயாவை இதுவரை மாடர்ன் ட்ரெஸ்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது கேரக்டரும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்பதால் தமிழில் டப் செய்கிறார்கள்.

இதற்கிடையே இந்தப்படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்ததைப் பற்றி வாய் திறந்திருக்கும் ஸ்ரேயா “விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இதுகூறித்து அவர் கூறும்போது : இதுபோன்ற கேரக்டர்களில் தான் நடிப்பில் ஸ்கோர் பண்ண முடியும். இந்த படத்தில் விலைமாதுகளுக்கே உரிய செக்ஸியான நடிப்பை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அது ரசிகர்களுக்கு அறுவறுப்பை தராது.

மேலும், இந்த பவித்ராவில் நான் விலைமாதுவாக நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பான கேரக்டரில் நான் நடித்ததைப் போல முகம் சுழிக்கிறார்கள். அப்படி ஒன்றும் மோசமான கேரக்டரில் நான் நடிக்கவில்லை.

இவ்வாறு ஸ்ரேயா கூறியிருக்கிறார்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15802:what-s-wrong-with-prostitute-character-in-the-film-asks-shreya-what-s-wrong-with-prostitute-character-in-the-film-asks-shreya&catid=39:cinema&Itemid=107

Link to comment
Share on other sites

அதுதானே எப்படி வரும் ...................... :D  :lol:

Link to comment
Share on other sites

அதுதானே எப்படி வரும் ...................... :D  :lol:

 

அதானே.. வரவே வராது.. :icon_mrgreen:

 

pavitra-movie-wallpapers-5.jpg

Link to comment
Share on other sites

இசை படத்திற்கு மெத்தப்பெரிய உபகாரம் .................... :D  :D

Link to comment
Share on other sites

ஆமா அந்தக்குண்டுமணிகள் குத்தாதா (முதுகில் ).

 

அது நேரத்துடன் அகற்றப்பட்டுவிடும் அல்லவா?! :icon_idea:

 

https://www.youtube.com/watch?v=XqYYs3hZd7k

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நேரத்துடன் அகற்றப்பட்டுவிடும் அல்லவா?! :icon_idea:

 

 

நந்தன் தனது நிலையில் (காய்ஞ்சமாடு)  இருந்து கேட்கிறார்  இசை..... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் தனது நிலையில் (காய்ஞ்சமாடு) இருந்து கேட்கிறார் இசை..... :lol::D:D

விடுங்கண்ணா காஞ்சவங்களுக்கும் ஓய்ஞ்சவங்களுக்கும் இதுதான் வேலை (சிமைலி போடா முடியவில்லை )
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

தெலுங்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படம் தமிழில் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற டைட்டிலில் டப் ஆகிறது. ஸ்ரேயாவை இதுவரை மாடர்ன் ட்ரெஸ்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது கேரக்டரும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்பதால் தமிழில் டப் செய்கிறார்கள்.

இதற்கிடையே இந்தப்படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்ததைப் பற்றி வாய் திறந்திருக்கும் ஸ்ரேயா “விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

--------

 

ஸ்ரேயாவின் மெல்லிய, உடுக்கு போன்ற இடுப்புக்கு கிடைத்த வாய்ப்பு அது.

மற்றைய நடிகைகள், உரல் போன்ற இடுப்பை வைத்துக் கொண்டு... அந்த வேடம் கிடைக்காததால்....

வயித்தெரிச்சலில்... புலம்புகின்றார்கள். அதனை கருத்தில் எடுக்காது... தொடர்ந்து ஸ்ரேயா இப்படியான வேடங்களில் நடிப்பதை, ரசிகர்களாகிய நாம் விரும்புகின்றோம்.

இந்தப் படம் வெளிவந்தால்.... மூன்று வருடம் தொடர்ந்து, "ஹவுஸ் புல்லாக" தியேட்டர்களில்... தமிழ் ரசிகர்கள் ஓட வைப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Link to comment
Share on other sites

சில நடிகைகள் ஏதோ அருவருப்பான கேரக்டரில் நான் நடித்ததைப் போல முகம் சுழிக்கிறார்கள். அப்படி ஒன்றும் மோசமான கேரக்டரில் நான் நடிக்கவில்லை.

 

சில நடிகைகள்?

 

யாரை பற்றி பேசிக்கொள்கிறார்களோ.

 

பால் தக்கரேயும் இறந்து போய்விட்டார்.

 

சுப்பிரமணிய சாமி என்றாலும் அவரும் நடிகர் தானே. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நடித்தால் என்ன தப்பு என்று தான் கேட்கிறார்..

அப்படி இருப்பதில் தப்பு இல்லை..... :D

Link to comment
Share on other sites

ஸ்ரேயாவின் மெல்லிய, உடுக்கு போன்ற இடுப்புக்கு கிடைத்த வாய்ப்பு அது.

மற்றைய நடிகைகள், உரல் போன்ற இடுப்பை வைத்துக் கொண்டு... அந்த வேடம் கிடைக்காததால்....

வயித்தெரிச்சலில்... புலம்புகின்றார்கள். அதனை கருத்தில் எடுக்காது... தொடர்ந்து ஸ்ரேயா இப்படியான வேடங்களில் நடிப்பதை, ரசிகர்களாகிய நாம் விரும்புகின்றோம்.

இந்தப் படம் வெளிவந்தால்.... மூன்று வருடம் தொடர்ந்து, "ஹவுஸ் புல்லாக" தியேட்டர்களில்... தமிழ் ரசிகர்கள் ஓட வைப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சூப்பர் அண்ணா ...அந்த மெல்லிய கொடியிடையாளின் அந்தரங்கமான நடிப்பை நாம் கண்டு களிப்போம் .....................அதற்காக இதோ உங்களுக்காக ஒரு பாடல் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சூப்பர் அண்ணா ...அந்த மெல்லிய கொடியிடையாளின் அந்தரங்கமான நடிப்பை நாம் கண்டு களிப்போம் .....................அதற்காக இதோ உங்களுக்காக ஒரு பாடல் 

 

 

இன்று வெள்ளிக்கிழமை

இதைவிட என்ன  ஆதாரம் வேண்டும்... :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.