Jump to content

மூதூரிலும் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தபுர பதில் தாக்குதலில் 4 இராணுவத்தினர் பலி

திருகோணமலை பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதல் நடவடிக்கையில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலையின் தென்பகுதியில் சேசருநுவர பிரதேசத்தில் மகிந்தபுரம் மற்றும் செல்வநகர் இராணுவ முகாம்களிலிருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பகுதிகளின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே கட்டைபறிச்சான், தோப்பூர், செல்வநகர் மற்றும் மகிந்தபுர முகாம்களிலிருந்து மோர்ட்டார் எறிகணைத் தாக்குதல்களும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=27939

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு மூதூருக்குள் முன்னேறியது புலிப்படை

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகருக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி இன்று புதன்கிழமை முன்னேறியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள கட்டைபறிச்சான் சிங்கள இராணுவ முகாமை விடுதலைப் புலிகளின் படையணி தகர்த்தது.

இதையடுத்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகருக்குள் சுமார் 1 கிலோ மீற்றர் தூரத்துக்கு விடுதலைப் புலிகளின் படையணி முன்னேறியுள்ளது.

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த காந்திநகர் மற்றும் பலாத்தோப்பு ஆகியவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டு தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=27946

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதியில் வந்த சந்தோசச் செய்தி

http://sankathi.com/content/view/4162/26/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels attack army camps near eastern harbor Tue Aug 1, 8:18 PM ET

COLOMBO (Reuters) - Tamil Tiger rebels attacked three army camps near a strategic eastern Sri Lankan port before dawn on Wednesday, military sources said, a day after rebel suicide bombers tried to sink a troop transport ship with 850 aboard.

ADVERTISEMENT

There were no immediate details of any casualties in the attacks in the restive eastern district of Trincomalee, which come as the battle front for control over a water sluice in the restive east widens.

Diplomats and analysts increasingly fear a return to a two-decade civil war that has killed more than 65,000 people since 1983.

"The Tigers have fired artillery at three camps," one military source told Reuters. "Communications with one of those camps has been lost."

Nordic truce monitors say a 2002 ceasefire has broken down in all but name and that the foes are locked in a low intensity war. Well over 800 people have died in a series of attacks and military clashes so far this year.

On Monday, a senior rebel in the east said an army offensive meant the ceasefire was over and that the war had started. But the government says it remains committed to the ceasefire and the Tigers say they are only acting defensively.

"This certainly looks like a war," said one diplomat. "Neither side has shown any sign of wanting to de-escalate this situation and seek peace."

Four sailors and several Tigers were killed when the rebels fired artillery and mortars at Trincomalee harbour on Tuesday as gunboats attacked the transporter ship. The navy said three small Sea Tiger craft were sunk and three others were damaged.

Air force jets have bombed rebel positions in the east for seven straight days.

The government accuses the Liberation Tigers of Tamil Eelam (LTTE) of attempted ethnic cleansing through cutting off the water supply to some 50,000 people, but said they were still committed to a fading 2002 ceasefire.

"Denying civilians water is a war crime," said Dr. Palitha Kohona, head of the government's peace secretariat. "Wars have started over less. Look at Lebanon."

http://news.yahoo.com/s/nm/20060802/wl_nm/.../srilanka_dc_23

Link to comment
Share on other sites

நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிவிட்டதா? பதில் தாக்குதல் நடத்தியே தமிழீழம் முழுவதையும் பிடிச்சிடலாம்போல் கிடக்குது. :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LTTE advances into SLA controlled Muttur

[TamilNet, August 02, 2006 02:35 GMT]

Fighting formation of the Liberation Tigers overran the Kattaiparichchan Sri Lanka Army (SLA) camp located nearly 800 meters from LTTE's Sampoor Forward Defence Line (FDL) and have advanced 1 km inside SLA held Muttur town, civilian sources from Muttur said.

SLA controlled Gandhinagar and Palathoppu areas have come under full control of the LTTE forces, according to the same sources.

-tamilnet

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Heavy fighting in Muttur, 4 SLA soldiers killed in Mahindapura

[TamilNet, August 02, 2006 01:29 GMT]

Four soldiers of the Sri Lanka Army (SLA) were killed when LTTE cadres retaliated the attack from the Mahindapura and Selvanagar SLA camps located in the Serunuwara division, south of Trincomalee district in the early hours of Wednesday, sources said. Heavy fighting is also reported in the vicinity of SLA camps located at Kaddaiparichchan and Thoppur in the Muttur and Serunuwara divisions in the Trincomalee district between the SLA troops and LTTE cadres, both sides using artillery shells and mortar bombs, sources said.

Soldiers of the SLA camps located in Kaddaiparichchan, Thoppur, Selvanagar and Mahindapura late in the night of Tuesday started firing mortars and multi-barrel artillery shells indiscriminately into the villages held by the LTTE in the Muttur east and Eachchilampathu division in the district.

LTTE cadres retaliated with mortar bombs and artillery shells causing heavy damages to these camps, civil sources in the area said.

Since midnight Tuesday multi-barrel artillery shells are being fired from SLA and SLN camps located in the Trincomalee town towards the Muttur east and Eachchilampathu divisions, sources said.

Muttur Police Station also has come under attack from the LTTE, sources there said.

SLAF is also assisting the government by carrying out aerial attacks on the villages held by LTTE.

SLA camps located at Kaddaiparichchan, Selvanagar, and Thoppur are the gateways to Muttur east held by LTTE in Muttur division. Mahindapura SLA camp is located as the gateway to LTTE held Eachchilampathu division.

-tamilnet

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகாம்களை கைவிட்டு சிங்கள இராணுவம் தப்பி ஓட்டம்: மூதூருக்குள் முன்னேறியது புலிப்படை

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 08:39 ஈழம்] [ம.சேரமான்]

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகருக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி இன்று புதன்கிழமை முன்னேறியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள கட்டைப்பறிச்சான் சிங்கள இராணுவ முகாமை விடுதலைப் புலிகளின் படையணி தகர்த்தது.

இதனையடுத்து சிங்கள இராணுவம் மற்றும் கடற்படையினரின் பெரும் தளமான மூதூர் இறங்குதுறை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

சேருவில பகுதியிலிருந்து சிங்கள இராணுவத்தினரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஓட, ஓட விரட்டியடித்து வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ச்சியாக தீவிரமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகருக்குள் சுமார் 1 கிலோ மீற்றர் தூரத்துக்கு விடுதலைப் புலிகளின் படையணி முன்னேறி மூதூரின் ஒரு பகுதியை மீட்டது.

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த காந்திநகர் மற்றும் பலாத்தோப்பு ஆகியவற்றை மீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=27946

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி -Tamil Tigers shell army positions

Tamil Tiger rebels have attacked Sri Lankan army positions near the eastern port of Trincomalee, the military says.

The rebels fired mortars at the army positions early on Wednesday, a day after they attacked a ship carrying Sri Lankan troops trying to enter the port.

Pro-rebel website TamilNet said four soldiers had been killed in the attack, but there was no official confirmation.

The attack comes as the army is engaged in a ground battle with the rebels over a disputed waterway in the area.

The Associated Press news agency quoted a Trincomalee-based medical officer Dr M Sukri as saying that a civilian had been killed and 13 wounded in Wednesday's attack.

Ceasefire commitment

The government has issued a statement saying it is committed to the ceasefire agreement - which analysts say lies in tatters.

"The government reaffirms it commitment to the ceasefire agreement," the statement said.

The government would continue its offensive against the rebels as long as they continued "acts of terrorism and violence", the statement added.

On Tuesday, the army said a ship - carrying more than 850 soldiers - came under attack from mortar and artillery fire as it was sailing from the northern Jaffna peninsula to the port of Trincomalee.

They say that the soldiers were unarmed and were going on leave.

Four navy personnel had been killed in rebel mortar and artillery attacks following the attack on the ship, the army said.

The latest violence comes on the fourth day of a military ground offensive against Tamil Tiger rebels.

Humanitarian

At least 23 soldiers and three rebels have been killed since the army launched the offensive to the south of Trincomalee port.

Up to 3,000 troops are involved in the efforts to gain control of the Maavilaru waterway that is in Tiger controlled territory, reports say.

The government says Tamil Tiger rebels have closed sluice gates on the waterway, denying thousands of farmers irrigation water for their paddy fields.

The government has described the offensive as a "humanitarian" operation.

Our correspondent says that soldiers are inching forwards on heavily-mined land, and that the offensive is going to be a difficult and slow process.

But the government is adamant they will resolve the issue militarily.

The Tigers have described the offensive as an act of war. One Tiger leader said that the country's 2002 ceasefire was now null and void.

On Monday the rebels said that the army offensive had been "thwarted" and that government troops has not advanced more than a kilometre from one of their main camps.

EU dispute

The ceasefire is officially still in place. The Sri Lanka Monitoring Mission (SLMM) has described the fighting as a "low-intensity war" and has warned that a full scale-war would be "disastrous" for both sides.

Sweden said on Tuesday it would pull out its staff from the SLMM by 1 September.

Finland and Denmark have already withdrawn their staff from the Nordic-run SLMM, which was established to monitor the ceasefire between the government and the Tigers.

The rebels have said that only monitors from the two non European Union (EU) countries represented on the SLMM - Norway and Iceland - can remain in areas they control.

The Tigers are unhappy over the EU's decision earlier this year to designate them as a banned terrorist group.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5237114.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 ஆம் இணைப்பு) மூதூரில் கடும் மோதல்: 4 முகாம்களுக்கு பாரிய சேதம்- 4 இராணுவத்தினர் பலி

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 07:32 ஈழம்] [ம.சேரமான்]

திருகோணமலை பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதல் நடவடிக்கையில் சிங்கள இராணுவத்தின் 4 முகாம்கள் பாரிய சேதமடைந்துள்ளன. 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலையின் தென்பகுதியில் சேசருநுவர பிரதேசத்தில் மகிந்தபுரம் மற்றும் செல்வநகர் இராணுவ முகாம்களிலிருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பகுதிகளின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே கட்டைப்பறிச்சான், தோப்பூர், செல்வநகர் மற்றும் மகிந்தபுர முகாம்களிலிருந்து இராணுவத்தினரும் அவர்களுடன் சிறிலங்கா கடற்படையினரும் இணைந்து மோர்ட்டார் எறிகணைத் தாக்குதல்களையும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தோப்பூர் மற்றும் கட்டைப்பறிச்சான் முகாம்கள் உள்ள பகுதியில் கடும் மோதல் நடைபெற்று வருவதாகவும் இருதரப்பினரும் எறிகணை வீச்சு மற்றும் மோர்ட்டார் குண்டுகளை வீசி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களில் சிங்கள இராணுவ முகாம்களுக்கு கடும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மூதூர் சிறிலங்கா காவல் நிலையமும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

இதனிடையே திருகோணமலை கடற்பரப்பில் நேற்று பின்னிரவு நடைபெற்ற மற்றொரு கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் டோறாப் பீரங்கிப்படகு ஒன்று கடும் சேதங்களுக்கு உள்ளானது. இரு டோறாப்படகுகள் சேதமாகின. இச்சமர் நேற்று இரவு 9.30 மணிமுதல் இன்று அதிகாலை 2 மணிவரை நீடித்தது.

கொக்கிளாய்- கொக்குத்தொடுவாய்- புல்மோட்டை கடற்பரப்புகளில் இம் மோதல்கள் நடந்தன. இன்றும் தரைப்பகுதிகளில் மோதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

http://www.eelampage.com/?cn=27939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LTTE advances into SLA controlled Muttur, Thoppur, Selvanagar

[TamilNet, August 02, 2006 02:35 GMT]

Fighting formations of the Liberation Tigers have overrun three key locations in Trincomalee district after fierce artillery shelling since 2:00 a.m. Wednesday. Sri Lanka Army (SLA) camps and positions in Kaddaiparichchan, Thoppur, and Selvanagar have been overrun, civilian sources said. Well armed LTTE fighters were seen entering Muttur town. Military sources in Colombo remained tightlipped and declined to comment on the ground situation. Sri Lanka Air Force (SLAF) Kfir jets continued to bomb LTTE controlled Sampoor area. Fierce fighting is also reported near Kallaru where attempt by SLA forces to capture the Mavil Aaru sluice gates was averted, according to initial reports.

Initial reports from Muttur civil sources further said that the Tigers had entered Muttur jetty, a strategic point of access to Trincomalee harbour area.

At least four SLA soldiers were kiled in Muttur area. 3 wounded SLA troopers and 2 civilians were rushed to Kantalai hospital.

The Tigers overran Kattaiparichchan Sri Lanka Army (SLA) camp located nearly 800 meters from LTTE's Sampoor Forward Defence Line (FDL) and advanced 1 km inside SLA held Muttur town, civilian sources from Muttur, a predominant Muslim town in the east port city.

SLA controlled Gandhinagar and Palathoppu areas have come under full control of the LTTE forces, according to the same sources.

--tamilnet

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"""Pro-rebel website TamilNet said four soldiers had been killed in the attack,""

பிபிசியின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நெற்றுக்கு புலிச்சாயல் புூச முயலும் இது கேவலம் கெட்ட பிபிசியின் செய்தின் அடையாளமாகவே நோக்கப்பட வேண்டும்.

இங்கிலாந்து ஆக்கிரமிப்பாளர்களின் ஊதுகுரலாக இருக்கும் பிபிசி, இன்னும் தங்களின் ஆதிக்க சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையாத சிந்தனையே இது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tigers overrun four SLA camps in Trincomalee, enter Muttur

[TamilNet, August 02, 2006 02:35 GMT]

Fighting formations of the Liberation Tigers have overrun four key locations in Trincomalee district after fierce artillery shelling since 2:00 a.m. Wednesday. Sri Lanka Army (SLA) camps and positions in Kaddaiparichchan, Palathoppu, Pachchanoor and Mahindapura have been overrun, civilian sources said. Well armed LTTE fighters were seen entering Muttur town. Military sources in Colombo remained tightlipped and declined to comment on the ground situation. Sri Lanka Air Force (SLAF) Kfir jets continued to bomb LTTE controlled Sampoor area. Fierce fighting is also reported near Kallaru where attempt by SLA forces to capture the Mavil Aaru sluice gates was averted, according to initial reports.

Initial reports from Muttur civil sources further said that the Tigers had entered Muttur jetty, a strategic point of access to Trincomalee harbour area.

At least four SLA soldiers were kiled in Muttur area. 3 wounded SLA troopers and 2 civilians were rushed to Kantalai hospital.

The Tigers overran Kattaiparichchan Sri Lanka Army (SLA) camp located nearly 800 meters from LTTE's Sampoor Forward Defence Line (FDL) and advanced 1 km inside SLA held Muttur town, civilian sources from Muttur, a predominant Muslim town in the east port city.

SLA controlled Gandhinagar and Palaathoppu areas have come under full control of the LTTE forces, according to the same sources.

-tamilnet

Link to comment
Share on other sites

"""Pro-rebel website TamilNet said four soldiers had been killed in the attack,""

பிபிசியின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நெற்றுக்கு புலிச்சாயல் புூச முயலும் இது !

தமிழ் நெற் நிருவாகம் இதை கவனத்தில் எடுத்து பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

[*] தமது செய்தி சேவையை பீபீசி தமிழோசை வணிக போட்டி காரணமாக நடுநிலையற்ற செய்தி நிறுவனமாக காட்ட முயற்சி செய்வதாகவும், இதனால் தமக்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு என்று குறிப்பிட்டு அவ்வளவு நட்டஈட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் தமக்கு செலுத்த வேண்டும் என்றும், மேற்படி செய்தி தவறு என்று பீபீசி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி, சட்டத்தரணியுூடாக அறிவித்தல் கொடுக்க வேண்டும். இதை பீபீசி செய்யத்தவறினால், வணிக போட்டி காரணமாக அவதுர்று செய்துள்ளதாக மேற்படி கோரிக்கைகளுக்காக வழக்கு போட வேண்டும்.

[*] இந்த வழி சாத்தியமில்லா விட்டால், தமிழ் நெற் உட்பட தமிழர் ஊடகங்கள் அனைத்தும், சர்வதேசமெங்கும் பீபீசி தமிழோசையை "சிறிலங்கா அரச சார்பு ஊடகமான பீபீசி" என்றே எப்போதும் குறிப்பிட வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி அரசாங்கம் விழுந்தடிச்சுக்கொண்டு பேச்சுவார்த்தை என்று வரும்.

இந்த அடி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா. அணைக்கட்டைத் திறக்க அடம்பிடித்த கெஹெலிய ரம்புக்வெல இப்ப என்ன செய்யப்போகிறார்?. பிக்கு ஒருவரும் அணைக்கட்டினைத்திறக்கப்போனவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆம் இணைப்பு) மூதூரில் முக்கிய சிங்கள இராணுவ முகாம்கள் தகர்ப்பு: மூதூரை மீட்கிறது புலிப்படை!

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது.

திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக இச்சமர் நடைபெற்று வருகிறது.

திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் தோப்பூர், செல்வநகர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.

தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.

மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=27946

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுட்!

உங்களின் கருத்து குறித்து நியாயம் உண்மையானது தான். தமிழ்நெற் நிர்வாகம் இது குறித்து கட்டாயம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் இவ்வாறன செயற்பாடுகளால் தமிழ்நெற்றின் நம்பக்தன்மை குறித்த இழுக்கு ஏற்படுத்த முயற்சி நடக்கின்றது!

உலகத்தில் எந்த ஊடகத்திற்கும், அவ்வாறு சாயம் புூசப்படுவதில்லை. பின்லேடன் செய்தியை ஒலிபரப்புகின்றது என்பதற்காக அல்ரசிராவிற்கு அல்குவைதா சாயமா புூசுகின்றார்கள்!

அவர்களுக்கு அப்படிச் செய்தால் உடனே சட்டசிக்கலைச் சந்திக்க வேண்டி வரும் என்ற அச்சம்! தமிழ்நெற் மௌமாக இருப்பதால் அதைப் பற்றி என்னவெல்லாம் சொல்லமுடியும் என்ற துணிவு!

தமிழ்நெற் கவனத்தில் எடுத்து இது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் நம்பகத்தன்மையை கூறு போட்டுவிடுவார்கள்!

Link to comment
Share on other sites

நான்கு படைத்தளங்கள் தாக்கியழிப்பு! பல பகுதிகள் ஆக்கிரமிலிருந்து விடுவிப்பு - இராணுவம் தப்பியோட்டம்!!

திருகோணமலை மாவட்டம், மூதூர், தோப்பூர் மகிந்தபுர மற்றும் செல்வாநகர் ஆகிய பகுதிகளில் இருந்த படைமுகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 2.00 மணிமுதல் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான சமர் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நன்கு ஆயுதம் தரித்த விடுதலைப் புலிப் போராளிகள் மூதூர் நகரிற்குள் உள்நுழைந்ததை அவதானிக்க முடிந்ததாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. மூதூர் நகருக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் முன்னேறிய விடுதலைப் புலிகளின் அணிகள் அப்பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.

மூதூர் இறங்குதுறையும் விடுதலைப் புலிகள் வசமாகியுள்ளதாக அறியப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூர் மீது ஸ்ரீலங்கா வான்படை வானூர்திகள் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதேவேளை கல்லாறு படைத்தளத்திற்கு அருகேயும் மோதல்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாமிலிருந்தே மாவிலாறுப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு ஸ்ரீலங்கா படைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் சம்பூரில் உள்ள தமது முன்னணிப் பாதுகாப்பு நிலைகளிலிருந்து முன்னேறிய விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் 800 மீட்டர்கள் தொலைவில் உள்ள கட்டைப்பறிச்சான் இராணுவ முகாமை தாக்கி கைப்பற்றியுள்ளதுடன் மேலும் சில பகுதிகளையும் தமது வசமாக்கியுள்ளன.

குறிப்பாக காந்திநகர் மற்றும் பாலத்தோப்பு ஆகிய பகுதிகள் ஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து முற்றாக விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மகிந்தபுர இராணுவ முகாம்pலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகள் மீது படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூதூர் ஸ்ரீலங்கா காவல்துறை நிலையமும் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை முதல் திருமலை நகரில் உள்ள படை நிலைகளிலிருந்து மூதூர் கிழக்கு கிராமங்கள் நோக்கியும், ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கியும் ஸ்ரீலங்கா படையினர் பல்குழல் எறிகணை செலுத்திகள் மூலமும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலமும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன், வான் படையின் கிபிர் குண்டு வீச்சு வானூர்திகளும் தாக்குதலில் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சங்கதி

Link to comment
Share on other sites

தமிழ்நெற் கவனத்தில் எடுத்து இது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் நம்பகத்தன்மையை கூறு போட்டுவிடுவார்கள்!

அதோடு மிக முக்கியமாக புலிகள் ஐநாவின் யுத்த சட்டங்களை மீறி தாக்குதல் மேற்கொண்டார்கள் எண்று அரச ஊது குழல்களும் ஏசியன் ரிபியூண் உட்பட செய்தி வெளியிட்டு இருந்தன...!

சட்டம் இதுதான் ஆயுதங்கள் அற்று தனியார் வாகனங்களில் பிரயாணம் செய்வது படையினராக இருந்தாலும் தாக்குதல் நடத்தப்பட கூடாது என்பதாகும்... அதாவது ஜெற்லைனர் எனும் தனியார் கப்பலில் விடுமுறைக்காக செண்ற வீரர்கள் புலிகளால் கொல்லப்பட இருந்தார்கள் எண்றும்... அதை தாங்கள் காப்பற்றி விட்டதாகவும் செய்திகள் வந்தன...! அதுக்கு பிபிசி யும் வடக்கில் இருந்து கிழக்குக்கு கடற்துறைக்கு பயனம் செய்த கப்பல் தாக்குதலுக்குள்ளானது எண்று மட்டும் செய்தியை வெளியிட்டு செய்தியை பசப்பியது....! அதாவது அரச ஊதுகுளலுக்கு ஒத்திசைவாக...

Link to comment
Share on other sites

அனேகமாக போட்ட செல்லிலையே ஆமிக்காறன் துண்டைக்காணம் துணியைக்காணம் எண்டு ஓடியிருப்பான் அனேகமாக சொந்த ஊர்போய்த்தான் திரும்பிப்பாப்பன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றின் அமைதியே இந்த வாய்ச்சவடால்களின் இந்தப் போக்குவிற்கு காரணம்! பதில் கொடுத்தால் தான் அடங்குவினம்!

Link to comment
Share on other sites

அது சரி உந்த சிங்கள அகடமிக் என்ன வெறுமையாக்கிடக்கு, அவயளும் ஓடிட்டினமா? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

பி.பி.ஸி க்கு நீங்கள் மின்னஞ்சல் மூலம் கண்டனத்தினைத் தெரியப்படுத்தலாம். அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு நான் எழுதிய மின்னஞ்சலுக்கு 2 கிழமையின் பின்பு அவர்கள் அனுப்பிய பதில்

Re: 13 Tamil civilians massacred by Sri Lankan Navy in Allaipiddy and

Velanai of Kayts, Jaffna (islet off Jaffna, northern Sri Lanka )

Dear Sir,

I write to bring to your urgent attention the killing of thirteen Tamil

civilians in Allaipiddy and Velanai of Kayts, Jaffna in northern Sri

Lanka , one of the heavily military-occupied islet off Jaffna.

Residents stated that on the night of 13 May at about 8.30pm, Sri Lankan

Navy personnel

ordered all civilians to turn off their lights in their homes. Sri

Lankan

Navy personnel then forced themselves into two separate homes and shot

and killed the families inside. A body of a dead man was found in

another location close to the site of the killings. In one of the

shooting sprees, a four year old child and a four-month old child were

also shot dead as they were sleeping with their parents.

The islets off of Jaffna (including the Jaffna peninsula itself) is

heavily occupied by military forces. One in every ten person is a Sri

Lankan Army soldier. When violence is unleashed in Jaffna by the armed

forces and their paramilitaries, civilians clam up, and choose to live

in fear rather than

risk retribution by Sri Lankan armed forces for telling the truth. Few

people take up these civilians' cases of killings, disappearance,

torture or harassment because their stories do not leave the prison-like

environment that exists in Jaffna.

There has been no internationally-backed condemnation of this latest

brutal act. The government of Sri Lanka, while condemning the act, has

not issued any investigation or held any of its military personnel

responsible. The question being asked by the community in Kayts and all

Tamil civilians is why no international bodies have addressed this

incident or placed pressure on the government of Sri Lanka to uphold

human rights in its country (which has suspended its human rights

commission during a time when the country is about to slip back into

war).

I urge you to investigate into this incident, address the concerns and

fears of the Tamil people in Jaffna and island-wide, and do what you can

to bring justice to a people that are silenced by fear.

Sincerely,

--------------

Thanks for your communication. I want to reassure you that the BBC

takes coverage of events in Sri Lanka very seriously. The BBC is the

only international broadcaster with a permanent presence there and we

cover the country more extensively than any other foreign broadcaster. I

would like to reinforce to you that the BBC seeks only to report events

in Sri Lanka and their surrounding context, in as fair and impartial

manner as possible. We have reported recently on a wide range issues in

Sr Lanka including Sri Lankan military activities,Tamil Tiger activity

and the Norwegian sponsored peace process.

This is a difficult conflict to cover. Information and events which take

place without journalists present are difficult to verify. All we are

able do is to report the different accounts given by the different

parties involved and where possible, give some assessment of their

validity. For example the recents deaths on the Kayts islet emerged

slowly over a number of days, but they were reported by both the Tamil

and Sinhala services and then by the BBC Correspondent in Sri Lanka and

BBC Online. The BBC has subsequently covered in detail the calls for an

inquiry by the Monitoring unit, our correspondent Dumeetha Luthra went

to Kayts itself the following week and reported for radio and online

from there.

Nigel Chapman

Director, BBC World Service

Link to comment
Share on other sites

-

"""

Pro-rebel website TamilNet said four soldiers had been killed in the attack,""

என்னப்பா நெதர்லாந்த் ரீவியில கூட இறந்த ஆர்மியின் தொகை கூட சொல்லுறான் பிபிஸி இப்படி பிழையாக சொல்லுது?

3 பாரிய முகாம்மீது தாக்குதல் என்றும் 6 ஆர்மி இறப்பு எண்டும் 18 பேர் காயம் எண்டு சொல்லுறான் இன்று காலையில் இருந்து :P :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.