Jump to content

மைத்திரேயியின் சமையல்கட்டு 05


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயிர் சாதம்

 

Thayir%20Saadham.jpg

 

என்ன வேணும்???

அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு .

மோர்மிளகாய் 4 .

சின்னவெங்காயம் 6 .

கடுகு தாளிக்க .

இஞ்சி 1 துண்டு .

கஜூ 10 .

உப்பு தேவையான அளவு .

நல்லெண்ணை தேவையான அளவு .

கொத்தமல்லி இலை தேவையான அளவு .

தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி .

கூட்டல் :

ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெடிக்க விட்டு , ஆறின சோறையும் , பொரிச்ச மோர் மிளகாய் , கஜூவையும் , சின்ன வெங்காயம் , இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு அகப்பையாலை கிண்டுங்கோ . இப்ப நீங்கள் எரியிற நெருப்பை நிப்பாட்டுங்கோ . தயிரையும் ( யோர்கூர்ட் ) போட்டு நல்லாய் கிளறுங்கோ . அடுப்பாலை இறக்கின உடனை கொத்தமல்லி இலையை நுள்ளி தயிர்சாதத்துக்கு மேலை போடுங்கோ . இவ்வளவு தான் .

பி கு : இது வேலைக்கு போட்டுவாற பொம்பிளையளுக்கு ஒரு குறைஞ்சநேரத்திலை செய்யிற சமயல் முறை . இப்ப வெய்யில் தொடங்கினதாலை , உடம்புக்கு சூட்டை குறைக்கிற சாப்பாடு . இதோடை கொஞ்சம் ஊறுகாய் ஏதாவது ஒரு சிப்ஸ் சேத்து சாப்பிடுங்கோ .
 
*** மோர்மிளகாயை பொரிச்சு சின்னத் துண்டாய் நுள்ளி போட்டு கலவுங்கோ .
 
மைத்திரேயி
16/06/2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபாரமான அயிட்டம் ! நன்றி  மைத்ரேயி !!

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி, மைதிரேயி. இந்திய நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளேன். சுவையோ சுவை. 

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

 

 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

 

 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

 

ஏனப்பு நீங்க அசைவமோ ? :lol:

 

தயிர்சாதம் செய்முறை தந்த மைத்திரேயி அக்காவுக்கு நன்றிகள். நாளைக்கு உங்கள் செய்முறை. ஏதும் பிழைச்சால் பொறுப்பு நான்தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

 

 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

செய்யலாம், அப்புறம் அது "பசு சாதம்" ஆயிடும்.  தயிரும் அதனுடையதுதானே  அதனால் பரவாயில்லை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபாரமான அயிட்டம் ! நன்றி  மைத்ரேயி !!

 

உங்கடை அவாவை கொண்டு செய்து சாப்பிடுங்கோ உடம்புக்கு நல்லது . உங்கடை மஃபிளர் இப்பவும் அவர் வைச்சிருக்கிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், மைத்திரேயி!

 

உங்களைக் கொஞ்சக் காலம், காணேல்லை எண்டு யோசிச்சுக்கொண்டிருந்த நேரத்தில், உங்களைச் சோத்துப்பானையோட கண்டது சந்தோசம்!

 

இதுகளெல்லாம் செய்து பாக்க ஆசை தான்!

 

எண்டாலும் இந்தச் சோறு ஒரு நாளும் நான் நினைக்கிற பதத்தில வாறது குறைவு! :o

 

எங்கட ஊர் அரிசியளைப் பாவிக்காமல், தாய்லாந்து, வியட்னாம் போன்ற இடங்களில் விளையும் அரிசியைப் பாவித்துப் பார்க்கிறேன். அவை கொஞ்சம், குழைவுத் தன்மை கூடியவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை அவாவை கொண்டு செய்து சாப்பிடுங்கோ உடம்புக்கு நல்லது . உங்கடை மஃபிளர் இப்பவும் அவர் வைச்சிருக்கிறார் .

 

நன்றி............

நானும் தான்...

மறக்கமுடியுமே..... :icon_idea:

வந்த அத்தனை பேருக்குமல்லோ

தந்தவர்  சுவி அண்ணா......

Link to comment
Share on other sites

நன்றி மைத்திரேயி. நான் தயிர் சாதம் இன்னும் சமைக்கவில்லை, நல்லாய்த் தான் இருக்கும் போலை. சமைத்துப் பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி............

நானும் தான்...

மறக்கமுடியுமே..... :icon_idea:

வந்த அத்தனை பேருக்குமல்லோ

தந்தவர்  சுவி அண்ணா......

 

உங்களது கோப்பி பார்ட்டிக்கு, ஆண்கள் மட்டும் தான்... வந்தவர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் இன்னும் பத்திரமாக இருக்கு சுவி அண்ணா ஞாபகமாகா..நல்ல மனிதர்களை சாகும்வரை மறக்க முடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் இன்னும் பத்திரமாக இருக்கு சுவி அண்ணா ஞாபகமாகா..நல்ல மனிதர்களை சாகும்வரை மறக்க முடியாது..

 

நான் 

நீங்கள் 

மற்றும்  கோ

இங்கு உறுதி  செய்யப்பட்டுள்ளது

 

மற்றது சாத்திரி

இணையவன்.

உங்களது கோப்பி பார்ட்டிக்கு, ஆண்கள் மட்டும் தான்... வந்தவர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன் விசுகு.

 

சிறி

நீங்கள் இப்படி எம்மில் சந்தேகப்படக்கூடாது

மைத்திரேயி அவர் என்று குறிப்பிட்டது கோவை  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட  கோவின் கோதையா  மைத்ரேயி , 

குழப்பத்தைத் தீர்த்தத்துக்கு நன்றி விசுகு ! :D

அப்பவும்  யோசிச்சன் :  இணையவனும் , சுபேஸ்சும்  கன்னிக் காங்கேயன் காளைகள் .

திரு, திருமதி விசுவைத் தெரியும் .

திருமதி சாத்திரி  கொஞ்சம் டவுட்டா  இருந்தது .

திருமதி கோ . நோ டவுட் .

சபாஸ் சுவி யு ஆர் 006. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்முறைக்கு நன்றி, மைதிரேயி. இந்திய நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளேன். சுவையோ சுவை. 

 

இதுதமிழ்நாட்டு ஆக்களின்ரை சாப்பாட்டு முறைதான் . ஆனால் எங்கடையாக்களும் இப்ப செய்யத்தொடங்கினம் .அதாலைதான் இந்த செய்முறையை தந்தன் . கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டுமுறை எண்டாலும் வெய்யிலுக்கு இந்த சாப்பாடு  நல்லாயிருக்கும் . உங்கடை கருத்துக்கு நன்றி .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

 

 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

 

நீங்கள் மியூசிக் போடறனிங்கள் எண்டு வாசிச்சன் . ஒரு ராகம் வரவேணும் எண்டு நினைச்சு " ஸமகசரநி " எண்டு அடிக்கிறதுக்கு பதிலாய் " ஸாகமரசநீ " எண்டு கீ போர்ட்டிலை அடிச்சால் நீங்கள் நினைச்ச ராகம் வருமோ ?? உங்கடை வரவுக்கு நன்றி சொல்லுறன் :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்க்க வெண்பொங்கல் போலலோ இருக்கு. ஏனெனில் வெங்காயத்தைத் தாளித்துச் செய்யும்போது இப்படி வெள்ளை வெளேர் என வராதே மைத்திரேயி.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், மைத்திரேயி!

 

உங்களைக் கொஞ்சக் காலம், காணேல்லை எண்டு யோசிச்சுக்கொண்டிருந்த நேரத்தில், உங்களைச் சோத்துப்பானையோட கண்டது சந்தோசம்!

 

இதுகளெல்லாம் செய்து பாக்க ஆசை தான்!

 

எண்டாலும் இந்தச் சோறு ஒரு நாளும் நான் நினைக்கிற பதத்தில வாறது குறைவு! :o

 

எங்கட ஊர் அரிசியளைப் பாவிக்காமல், தாய்லாந்து, வியட்னாம் போன்ற இடங்களில் விளையும் அரிசியைப் பாவித்துப் பார்க்கிறேன். அவை கொஞ்சம், குழைவுத் தன்மை கூடியவை!

 

நீங்கள் எந்த முறையிலை சோறு போடுறியள் ??? றைஸ் குக்கறிலை போட்டால் நீங்கள் நினைச்ச பதத்திலை வாறது குறைவு . நான் எப்பவும் பானையிலை தண்ணியை கொதிக்கவிட்டு அரிசி போடிறனான் ( ஊரிலை அரிசி போடிறது மாதிரி ) .எந்த அரிசி சோறுக்கும்  பதம் ஒருக்காலும் பிழைக்காது . நீங்களும் செய்து பாருங்கோ . நீங்கள் கருத்து சொன்னதுக்கு நன்றி சொல்லிறன் .

 

Link to comment
Share on other sites

இந்த தயிர் சாதத்துக்கு கத்தரிக்காய் அல்லது வெண்டிக்காயை பொரிச்சுப்போட்டு கலக்கினால் நன்றாக இருக்குமா? ஏன் என்றால் வெறும் சோறையும் தயிரையும் சாப்பிடுறதை நினைக்க ஒருமாதிரி இருக்கு.

 

சமையல் குறிப்புக்கு நன்றி.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தயிர் சாதத்துக்கு கத்தரிக்காய் அல்லது வெண்டிக்காயை பொரிச்சுப்போட்டு கலக்கினால் நன்றாக இருக்குமா? ஏன் என்றால் வெறும் சோறையும் தயிரையும் சாப்பிடுறதை நினைக்க ஒருமாதிரி இருக்கு.

 

சமையல் குறிப்புக்கு நன்றி.  :)

 

அதை குழை சாதம் எண்டு சொல்லுறவை .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.