Jump to content

திருப்பி அடிக்க தயாராகும் தமிழர்கள் – 20ம் திகதி பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு


Recommended Posts

1001059_477326695669695_1682898750_n.jpg
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்லும் நல்ல மனம் படைத்த (முட்டாள்) உள்ளங்களே இதையும் கொஞ்சம் பாருங்களன்...
  •  
Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெயரில் புத்தன் இருந்துவிட்டால் எல்லோரும் புத்தனாகிவிடமுடியாது. விமர்சனம் செய்வோ எல்லாம் அத்துடனேயே நின்றுவிடுவர் அதற்குப்பின்பு எதாவதொரு கடையிலோ அன்றேல் உணவு விடுதியிலோ, சிறுதொழில்நிலையங்களிலோ புழுதி தேய்க்கப் போய்விடுவர்.  இங்கு யாரும் சுத்தமில்லை, முருகதாசும் முத்துக்குமாரனும் அவணோடிணைந்த பல்லாயிரம் மாவீரர்களைத்தவிர.

 

நன்றியுங்கோ விமர்சனத்திற்கு ....

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சரியானதும் பிழையானதுமான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன.                                                                                                சரியான செயல்பாடுகள் லண்டன் காவல்துறையுடன் ஒத்துழைப்பது.                                                                                                                                                                                                                                                     சட்டப்படி வளக்கு பதி செய்தமை. முகநூல் தொடர்பான அணுகுமுறை. hate criminal லின் முகநூலை நிறுத்துவதா அல்லது வீர பிரதாபங்களைத் தூண்டும் விவாதங்களை வளரவிட்டு பயன்படுத்துவதா என்பதை வளக்கறிஞர் ஆல்லோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.                                                                                                                                                                                                                      

 

தவறான அணுகுமுறை வளக்கு தாக்கப் பட்டுள்ள நிலையில் பொலிசாருடன் ஒத்துழைக்காமல் எதிர் சண்டைக்கு முனைவது. இது பிகேகே போன்ற அமைப்புகளின் தோற்றுப்போன அனுகுமுறை. போராட்டம் வேறு என்று சிலர் இங்கு வலியுறுத்தியதை நானும் ஆதரிக்கிறேன்                                                                                                     புலிகள் இயங்குகிறார்கள் என சர்வதேசத்தைப் பார்த்துக் கூச்சல்போடும் எதிரிக்கே இது சாதகமாக அமையும். எதிரியின் கூச்சல் செயல்பாடுகளை நிறுத்துவது பற்றியதால்ல. போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

 

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அடிக்க முடியுமென்றால், ஊரிலிருந்தே செய்திருக்கலாமே?? எதுக்கு இங்கிலாந்து வந்து.....?/?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

 

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

 

இதில் தாங்கள் தமிழ் மக்களுக்கு புத்திமதி சொல்வதாக நினைத்துக் கொள்ளும் சிலர்.. தமிழ் மக்களிடையே அவர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் விசத்தையும் கக்கி வருகின்றனர்..!

 

வன்னிப் போரின் போது போர்க்குற்றம் சாட்டப்பட்ட தரப்புகளில் ஒன்று தமிழர் தரப்பு என்பது போன்ற ஒரு குற்றச்சாட்டையும் அதில் கொடியையும் இழுத்து விட்டுள்ளார் இந்த மனிதர்..!

 

வன்னிப் போரின் போது ஐநா அறிக்கையில் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி..தமிழீழக் கோரிக்கை.. தமிழ் மக்கள் போர்க்குற்றம் செய்ததாகச் சொல்லப்படவில்லை.

 

மேலும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் தமக்கு சரியான வழிமுறைகளைச் செய்து தந்தால் அந்த விசாரணைகளைச் சந்தித்து உண்மைகளை சர்வதேசத்தின் முன் சொல்லவும் தயார் என்று கூறிவிட்டார்கள்.

 

எனவே இன்றைய போராட்டத்தில்.. தமிழீழத் தேசியக் கொடியை தாங்குவதோ..தமிழீழ தேச விடுதலையை முன்னிறுத்துவதோ..  தமிழ் மக்கள் தமது உரிமைக் குரலை எழுப்புவதோ.. எல்லை தாண்டிய சிங்களப் பயங்கரவாதத்தை.. அதன் இனப்படுகொலைகளை அது தொடரும் தமிழின அழிப்பை வெளிக்கொணர்வதோ பிரச்சனைக்குரிய விடயங்கள் அல்ல. சிறீலங்காவை சர்வதேச மக்கள் புறக்கணிக்கக் கோருவதோ பிரச்சனைக்குரிய விடயங்கள் அல்ல. இவை என்றுமே பிரச்சனைக்குரியவை அல்ல. மாறாக இவற்றை முன் வைத்து எமது ஒற்றுமையைக் காட்டுவதன் மூலம் சர்வதேசம் எமது விருப்பை நிர்வர்த்திக்கத் தூண்டும் செயலாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

 

ஆனால் சில விசமிகள்.. வன்முறை கூடாது என்ற போர்வையில் நச்சுத்தனமான கருத்துக்களை விதைப்பதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம். :icon_idea::)

மேலும் இந்தப் போராட்டத்தை நடத்தும் இளையோர் அமைப்பினர் மற்றும் அமைப்பினர் ஆணித்தரமாக ஒரு விடயத்தைக் கூறிவிட்டனர். வன்முறைக்கு அங்கு இடமில்லை என்று. பிரிட்டனில்.. அதற்கான தேவையும் தமிழர்களுக்கு இல்லை. இதில் புதிசாக இவர்கள் என்ன சொல்ல வேண்டி இருக்கோ தெரியல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அடிக்க தயாராகும் தமிழர்கள்

 

இதை ஏன் வன்முறைக்குள் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை

இதைப்பார்த்ததும்

அதிக கூட்டத்தைக்கூட்டி சிங்களவனுக்கு எமது வலுவைக்காட்டப்போகின்றார்கள் என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன்

 

ஆனால் இங்கு பார்த்தால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக வன்முறைக்கு வகுப்பெடுத்தபடி.

யாரிடம் வன்முறை உள்ளது என்பதை இதை வாசித்தாலே புரிந்து கொள்ளமுடியும்.

Link to comment
Share on other sites

சைக்கிள் gap பில என்னை நக்கல் அடிக்கின்ற மாதிரி தெரியுது.. :icon_mrgreen:

 

ஏனப்பு இந்த சந்தேகம் ? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு இந்த சந்தேகம் ? :lol:

 

 

தொப்பியைத்தூக்கி  தானே போடுகின்றார்.....

நிமிர்ந்து நில்

துணிந்து நில்

தோல்வி  கிடையாது தம்பி............

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் gap பில என்னை நக்கல் அடிக்கின்ற மாதிரி தெரியுது.. :icon_mrgreen:

 

 no no அவ்வளவத்துக்கு நான் என்ன இரக்கமில்லாதவனா? :lol:

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சரியானதும் பிழையானதுமான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன.                                                                                                சரியான செயல்பாடுகள் லண்டன் காவல்துறையுடன் ஒத்துழைப்பது.                                                                                                                                                                                                                                                     சட்டப்படி வளக்கு பதி செய்தமை. முகநூல் தொடர்பான அணுகுமுறை. hate criminal லின் முகநூலை நிறுத்துவதா அல்லது வீர பிரதாபங்களைத் தூண்டும் விவாதங்களை வளரவிட்டு பயன்படுத்துவதா என்பதை வளக்கறிஞர் ஆல்லோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.                                                                                                                                                                                                                      

 

தவறான அணுகுமுறை வளக்கு தாக்கப் பட்டுள்ள நிலையில் பொலிசாருடன் ஒத்துழைக்காமல் எதிர் சண்டைக்கு முனைவது. இது பிகேகே போன்ற அமைப்புகளின் தோற்றுப்போன அனுகுமுறை. போராட்டம் வேறு என்று சிலர் இங்கு வலியுறுத்தியதை நானும் ஆதரிக்கிறேன்                                                                                                     புலிகள் இயங்குகிறார்கள் என சர்வதேசத்தைப் பார்த்துக் கூச்சல்போடும் எதிரிக்கே இது சாதகமாக அமையும். எதிரியின் கூச்சல் செயல்பாடுகளை நிறுத்துவது பற்றியதால்ல. போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

 

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

 

எத்தனயோ திரிகள் போன போது வந்து கருத்து தெரிவிக்கும் படி அழைத்திருந்தோம்.

 

ஆனால் சில மனிதரின் வாழ்க்கை "ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்கும் கொக்கு போன்றது." 

 

காற்று புக முடியாத இடைவெளிகளுக்குள்ளாள் புகுந்து "தமிழர் வன்முறையாளர்கள் தான்" என பட்டம் கட்டும் தமிழ்க் கோடரிக்காம்புகளாக இருந்து விடுகிறார்கள்.

 

நயீப் மயீத்தை ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்ட இதே அரசியல் வாதிகள் புதிய தலைமுறயில் 13ம் திருத்த்தை இந்தியா தமிழர் மீது திணிக்கவேண்டும் என்று வாதிட்டவர்களும் கூட. இன்று தேவானந்தா , பிள்ளையான், கக்கீம் போன்றவர்களே 13ம் திருத்தத்தை அழைக்கும் திருத்தங்களை எதிர்க்கும் போது இந்த நயீப் மசிர் மட்டும் பதவில் தூங்குவதற்காக அதை எதிர்க்கவில்லை. அந்த கேணைக்கு, தான் முதல் அமைச்சராக இருக்கும் மாகாண சபை, 13ம் திருத்தத்தை விட இலங்கையில் வேறு எங்கும் சொல்லி இல்லை என்பது கூட உணர்வில்லாமல் 13ம் திருத்ததை எதிக்ர்கிறார்.  மரதிலிருந்து வேரை வெட்டும் முட்டாள்.

 

இன்று தமிழருக்கு போதனை வைத்து தமிழ்ரை வன்முறையாளர்களாக காட்ட முயலும் இவர்கள், தமிழ் நாட்டில் டீ வி பணத்துக்காக 13ம் திருத்தத்தை விவாதிக்கும் இவர்கள், தமிழருக்கு எதிராக செயல்ப் பட தாயாராக இருக்கும் முஸ்லீம்களுல் முதன்மையானவர்களுல் ஒருவராக இருக்கும் நயீப் மயீத்தை கூட்டமைப்பு ஆதாரிக்க வேண்டும் அறிக்கை விட்ட இவர்கள், இன்று 13ம் திருத்தத்தை காப்பாற்ற இத்தாலிய சகரவர்த்தினி சோனியாவின் காலில் போய் விழுந்திருக்கும் கூட்டமைப்பை, நயீப் மயீத் ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவாரா? ய்ல்லையேல் இவர்கள் 13ம் திருத்தம் பற்றி பேசுவதேன்? அதன் பின்னர் நயீப் மயித்தையும் ஆதரிக்க வேண்டும் என்று முரணாக பேசுவதும் ஏன்? கூட்டமைப்பால்  இன்று செய்வதற்கு மேலாக இவரின் பக்க அரசியலை இனி ஒரு தடவையும் செய்ய முடியாது என்பதை தெரிந்த இவர் அதில் சின்ன ஒரு ஆதரவு தந்து தமிழரை ஆதரிக்க சொல்லி அந்த மயீத்திடம் கேட்பாரா?

 

சிங்களவன் காலால் ஒரு தமிழ் பெண்ணை தெருவில் வைத்து அடித்தால் அதில் யாருக்கும் கோபம் வரும். அதில் "பார் பார் இவர்களுக்கு கோபம் வருகிறது ,தமிழருக்கும் கோபம் வருகிறதே" என்பவர்கள் பின்வழத்தால் சிங்களரை தமிழருக்கு கோபம் வரத்தக்கதாக அடி என்று தூண்டுவிடத்தக்கவர்களே. இவர்கள் தான் "ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி" இருந்து விட்டு தமது சந்தர்ப்பம் கிடைத்து விட்டதாக நினைத்து யாழில் பாய் அடித்துக்கொண்டு வந்து தொடர்ந்து ஒருதலைப் பக்க கருத்து எழுதுபவர்கள்.

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டைப்பந்தாட்ட மைதானத்தில் புலிக்கொடியோடு புகுந்த தமிழ் மறவர்கள்…!
பிரிட்டனில் உள்ள கார்டிப்பில் நடந்து வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Champions Trophy 2013) இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகின்றது. போட்டியின் இறுதி ஓவரில் புலிக்கொடியோடு தமிழர்கள் மைதானத்தில் புகுந்து வலம் வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் புலிகொடியோடு மைதானத்தில் வலம் வந்த வீரர்கள் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

-facebook-

Link to comment
Share on other sites

 

தமிழ் பெண்ணை தெருவில் வைத்து அடித்து, ஐக்கிய தேசிக்கட்சி அங்கத்தவர்கள் இந்த காடைத்தனம் புரிந்ததிற்கு தலைவர் விக்கிரசிங்கா பெண்கள் அமைப்புக்கும், தமிழருக்கும், இந்த பெண்ணின் குடுபத்துக்கும் மன்னிப்புக் கோரிக்கை அனுப்ப வேண்டும். இவ்வளவு தோல்வியை சந்தித்த ஐ.தே.க  ஜே.ஆர்  1983ல் தமிழர் வீடுகள் எரிந்து, உயிர் பறி போனபோது, போர் என்றால் போர் என்ற வெறித்தன வசனங்கள் பேசிய மமதைகளை இனித்தன்னும் மாற்றி தாக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சரியானதும் பிழையானதுமான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன.                                                                                                சரியான செயல்பாடுகள் லண்டன் காவல்துறையுடன் ஒத்துழைப்பது.                                                                                                                                                                                                                                                     சட்டப்படி வளக்கு பதி செய்தமை. முகநூல் தொடர்பான அணுகுமுறை. hate criminal லின் முகநூலை நிறுத்துவதா அல்லது வீர பிரதாபங்களைத் தூண்டும் விவாதங்களை வளரவிட்டு பயன்படுத்துவதா என்பதை வளக்கறிஞர் ஆல்லோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.                                                                                                                                                                                                                      

 

தவறான அணுகுமுறை வளக்கு தாக்கப் பட்டுள்ள நிலையில் பொலிசாருடன் ஒத்துழைக்காமல் எதிர் சண்டைக்கு முனைவது. இது பிகேகே போன்ற அமைப்புகளின் தோற்றுப்போன அனுகுமுறை. போராட்டம் வேறு என்று சிலர் இங்கு வலியுறுத்தியதை நானும் ஆதரிக்கிறேன்                                                                                                     புலிகள் இயங்குகிறார்கள் என சர்வதேசத்தைப் பார்த்துக் கூச்சல்போடும் எதிரிக்கே இது சாதகமாக அமையும். எதிரியின் கூச்சல் செயல்பாடுகளை நிறுத்துவது பற்றியதால்ல. போர்க்குற்றம் சாட்டப்பட்ட அடுத்த தரப்பு கொடி கொத்தளங்களோடு உங்கள் நாடுகளிலேயே செயல்படுகிறது நடவடிக்கை எடுங்கள் என என்று  சர்வதேச சமூகத்தின்மீது நெருக்குதலை உருவாக்குவதே ஆகும்.

 

ஆர்பாட்டங்கள் பற்றிய தீர்மானங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அரசிய சிவில் அமைப்புகளோடு விவாதித்து பொதுமுடிவாக எடுங்கள்.  

'விளையாட்டை அரசியலாகப் பார்க்க வேண்டாம்' என்று, கொழும்பில் வசிக்கும் இசுலாமிய சகோதரர் ஒருவர், முகநூலில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இன வெறிக்கெதிராக தென்னாபிரிக்காவில் போராட்டம் நடைபெற்றபோது எப்படிப் பார்த்தோம்?

தேசிய இனங்களை ஒடுக்கும் ஒரு அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவினை எப்படிப் பார்ப்பது?.

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத்தின் கொடூரங்களை, உலகிற்கு வெளிப்படுத்துவதில் என்ன தவறு?

அரசியல் கலவாத எதுவுமே இவ்வுலகில் இல்லை.

 

Seelan Ithayachandran

Link to comment
Share on other sites

தமிழனுக்கு அடித்த சிங்களவன் இவன் தான்

https://www.facebook.com/nipul.thewarapperuma

 

62639_520735721317306_1707351823_n.jpg

425295_311874165536797_1934092506_n.jpg

 

969593_4805045531964_1673907532_n.jpg

187174_1071677315_126065728_q.jpg
வெறி பிடிச்ச சிங்களவரின்  முகனூல் பின்னூட்டங்களை  பாரீர்

 

Kavindu Thewerapperuma
 
Nipul Thewarapperuma Proud of You Bro... Well Done... !!!
Lankan Pride in my mind

Lankan blood is my kind

So step aside and let us through

Cuz its all about the Lankan crew

Sinha pataiya ;p

969593_4805045531964_1673907532_n.jpg
14 நபர்கள் இதை விரும்புகிறார்கள்

 

Link to comment
Share on other sites

தலையங்கத்தை பார்த்ததும் மைதானத்திற்கு வெளியே இண்டைக்கு சிங்களவன் சரி என்று நினைத்தன் .

 

 

Link to comment
Share on other sites

இலவச பேருந்து சேவை .எங்கயோ உதை கீதூ

 தலைப்பை பார்த்து விட்டும் மறந்து போனதால் எழுத ஒன்றும் இருக்க இல்லை.

 

தலையங்கத்தை பார்த்ததும் மைதானத்திற்கு வெளியே இண்டைக்கு சிங்களவன் சரி என்று நினைத்தன் .

தலைப்பை பார்த்தும் எழுத ஒன்றும் இல்லை என்றதையும் மறந்து போனதால்.

 

அரிசுன் என்ன எழுதினாலும் நான் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புகிறேன். சிலர் தமிழரின் வீழ்சியில்தான் ஆர்வமாக யாழுக்கு வருகிறார்கள். அர்ச்சுன் தமிழரின் வாழ்வில் உள்ள ஆரவத்தால்தான் யாழுக்கு வருபவர்.

Link to comment
Share on other sites

சித்தாத்தனும் இடையிலை ஒரு புலுடா கருத்து விட்டவர். அவரின் வாரிசுகளும் இங்கே உலாவுகிறார்கள் தானே.

Link to comment
Share on other sites

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

Link to comment
Share on other sites

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

கோவிலே வேண்டாம்  என்று இப்பவனுக்கு திருவிழா பற்றி என்ன கவலை?

Link to comment
Share on other sites

வருசத்திற்கு இரண்டு மூன்று முறை உந்த திருவிழாக்கள் நடப்பது வழக்கம் தானே .

அடுத்த திருவிழா எப்ப நுணா ?

அடுத்த திருவிழாவிற்கு உங்க  ஊரு சின்னமேளத்த கூப்பிடப்போறீங்க போலும் ..................அப்படியே இந்த முறை சிங்களத்து  சின்னக்குயிலே என்ற பாடலையும் பிறக்ரிஸ் பன்னசொல்லுங்க. :D  :D  :icon_mrgreen: ................ஆதரவு தேவையெனின் லண்டனில் நிறையப்பேர் உள்ளாங்க ...அவங்களையும் சேருங்க ................[ உணர்வுள்ள லண்டன் உறவுகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்] 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.