Jump to content

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]


Recommended Posts

நான் நினைக்கிறேன் இது உசுப்பேத்துவதற்குறிய ஐடி....உண்மையான ஐடி அந்த ஆண்டவனுக்குத்தன் வெளிச்சம்.....

 

நிர்மலன் என்ற ஐடி மற்ற வழிகள் அடைக்கப்படும் போது வருவது. உசுப்பேத்தல்களுடன் முன்னர் பல புலி சரித்திரங்களும் இந்த ஐடி பாவித்து யாழில் எழுதப்பட்டிருக்கு.

 

அந்தக் கருத்து, தன்னை அறியாமல், புலிக்கொடி ஒன்றை பிடிப்பதால் மட்டும்தான் பொதுமக்களை வெளியே கொண்டு வந்து போராட வைக்க முடிகிறது என்பதை சரியாக கண்டு பிடித்துவைத்திருக்கிறது என்பதை அப்பவித்தனமாக வெளிக்காட்டுகிறது.  கூட்டமைப்பு பிரபல 6ம் திருத்தத்திற்கு அடங்கி நடப்பது. புலிகளின் பெயரால் கூட்டமைப்பை "புறமோட்" பண்ணுவது மாதிரி நடித்தால் பெரிய பிர்ச்சனை ஒன்றும் இல்லாமல் புலம் பெயர் மக்களை 6ம் திருத்தத்திற்குள் வளைத்து எடுத்துவிடலாம் என்று கனவு காண்கிறது.  ஆனால் நடைமுறையில் கூட்டமைப்பை வைத்து புலம் பெயர் மக்களை கையாள்வது என்பது இவர்களுக்கு கனவாக மட்டுமே இருந்து வருகிறது.

 

கூட்டமைப்பை ஜெனிவாவில் கண்டால் அதை புலிகளாக எடுத்துகொள்வார்கள் என்று பொய்யட் எழுதிய கருத்துக்கு இந்த நிமலன் ஐடி இதுவரையில் பதில் எழுத இல்லை.

 

ஒவ்வொரு நாளும்அரசின் ஒரு மந்திரியாவது "புலிகளின் அரசியல் ஆலோசனைக் குழுத்தான் கூட்டமைப்பு" என்று பேசுகிறார். இதை அவர்கள் கூட்டமைப்புக்கு வாக்கு போடும் தாயக மக்கள் நம்பபோகிறார்கள் என்று நினைத்து சொல்லவில்லை. புலம் பெயர் மக்களுக்குச் அப்படி ஒரு கருத்து சொல்லவும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் சொல்வது சர்வதேசத்துக்கே. அப்போ வந்து இந்த ஐடி" புலிகள் ஆக்கிவைத்த கூட்டமைப்பு" என்று எழுதுவதின் பொருள் என்ன? இன்று கூட்டமைப்பு சர்வதேசத்தில் பலம் பெறுகிறது. இதை அழிக்க நல்ல சந்தர்ப்பம் கூட்டமைப்பை புலிகளாக காட்டுவதுதான் என்று நினைக்கிறார்கள். புலம் பெயர் மக்களை, புலிகள் என்றும், அதனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் காட்டி கூட்டமைப்பும் பயங்கரவாத இயக்கம் என்று காட்ட முயலும் திட்டம் இது.

Link to comment
Share on other sites

  • Replies 218
  • Created
  • Last Reply

அந்த பெண் காலால் காலால் உதைத்தா, அதானல் திரும்ப காலால் உதைபட்டார் என்று கூற வருவது பெரிய நகைக் சுவை . பலர் இப்படி விளக்கமளிக்காத நகைச் சுவைகளை எழுதிவிட்டு அதை பற்றி யாராவது கேட்க்கப் போனால் பதிலை தயாரக வைத்திருந்து நான் அதை அல்ல சொன்னது என்று இன்னொரு நகைசுவையையும் அவிட்டு விடுவார்கள்.

 

"பெண் காலால் உதைத்தா. ஆனால் பொலிஸ் அங்கே பார்த்துக்கொண்டு நின்றது. காடை திருப்பி உதைத்தான் பொலிஸ் வந்தது, தடுத்தது.  மேலும் படம் எடுத்தவர்கள் எல்லோருமே வேண்டும் என்றே காடை உதைத்த போது மட்டும்தான் படம் எடுத்தார்கள்.  இதனால் பெண் உதைத்ததிற்கு சான்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  வேல்ஸ் பொலிசு மாதிரியே எல்லோரும் ஈழத்தமிழர் பக்கம் சார்பாக மட்டும்தான் நடந்து கொள்கிறார்கள்." இதுமையான ஒரு கண்டுபிடிப்பாக இல்லையா?

 

இந்த மாதிரி புதிது புதிதாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தி சிங்களக் காடைகளை காப்பற்ற முயல்பவர்கள் தமிழரின் துயர்களைப் பற்றி எழுத தொடங்கினால் எங்கே போகும் விடயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்பா.. கிட்டுணன் 1977 ஓடிட்டான். நீங்க.. இப்ப ஓடி என்னத்தைப் புடுங்கப் போறீங்க. போயி.. நாலு பியரை இழுத்திட்டு தியாகிகள் தினம் என்ற போர்வையில் கொள்ளைக் கூட்டத்தினர் பற்றி எங்கினையன் ஒட்டுக்குழு இணையங்களில் கிடக்கிற குப்பைகள யாழில ஒட்டிடுங்களேன்..! அதைவிட்டிட்டு.. சும்மா கொடி.. கூட்டம்.. ஆர்ப்பாட்டம்.. என்று கொண்டு. இதெல்லாம் நமக்கு சரிவராதுப்பா. கனடா போயி அசூர் அடிச்சமா.. குடும்பத்தை சிலோனுக்கு கொலிடே அனுப்பினமா.. அதை நாலு இடத்தில விளம்பரப்படுத்தினமா.. யாழ்ப்பாணம் சிங்கப்பூராட்டம் இருக்குதுன்னு வியந்தமா என்றில்லாம.. மகிந்த கெட்டவன்... கோத்தா கொடியவன் என்று கொண்டு நிற்கிறீங்க. எல்லாம் பிரபாகரன் தாப்பா கெட்டவன். அசுரன்..! அப்படின்னு நினையுங்க..! இனப்பிரச்சனையே சால்வாகிடுமில்ல..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

 

அண்ணே அது எல்லாம் தெற்காசிய பிராந்தியத்தில் நடக்கிற விடயமா?இந்தியா என்ற போலி ஜனநாயக நாடு இருக்கிறவரை நடக்காது....புலி மூளை,புளொட் மூளை ,படிச்ச மூளை எந்த மூளையாலும் ஒன்றும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணேய்......
சிங்கள‌த்தில்.... "கொட்டியா" என்னும் புலி,
ஸ்ரீல‌ங்கா, இந்தியா த‌விர்ந்த‌ நாடுக‌ளில் ப‌ர‌ந்து... வாழ்கின்ற‌து. :D  

Link to comment
Share on other sites

 

இதை விட யாரு விளக்கம் கொடுப்பாங்க நன்றி மல்லை அண்ணா நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மூளையைப் பயன்படுத்தியிருந்தால்......அல்லது பயன்படுத்த துணைக்கு அழைத்து இருந்தால்? நிலையே வேறு!

 

  அண்ணை உதை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுறியளே? இந்த வடலி கேசுக்கு ஒண்டும் விளங்கேல்லை அண்ணை........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் உதை வாங்கக் காரணம் என்ன என்று கேட்டு அந்தப் பெண்ணின் மீதும் சந்தேகத்தை விதைக்க முற்படுகிறீர்கள்.. இது எப்படி இருக்கெண்டால் டில்லியில் மாணவி வல்லுறவுக்கு உட்பட்டாள்.. ஆனால் அது நிகழும்படி அவள் பேருந்து ஓட்டுநரைத் தூண்டினாளா என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்தை விதைக்க முற்படுவது போன்று உள்ளது.. :rolleyes:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அந்தப் போராட்டப் பெண் யாரையும் தாக்கவில்லை.. திட்டியிருக்கலாம்.. அதுவெல்லாம் இங்கே ஒரு பொருட்டல்ல.. ஒருத்தி என்னை ஏசிப்போட்டாள் என்று காவல்துறையிடம் முறையிட்டால் Grow up man.. என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்.. :D

ஆகவே எம் இன உடன்பிறப்பு ஒன்றை உதைத்துவிட்டு முகநூலில் வீரம் பேசுகின்ற காடையனை நீங்கள் கண்டிக்க வேண்டும்.. மாறாக அந்தப் பெண்ணை மேலும் காயப்படுத்தக்கூடாது..

 

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை  :)

அந்த பெண் காலால் காலால் உதைத்தா, அதானல் திரும்ப காலால் உதைபட்டார் என்று கூற வருவது பெரிய நகைக் சுவை . பலர் இப்படி விளக்கமளிக்காத நகைச் சுவைகளை எழுதிவிட்டு அதை பற்றி யாராவது கேட்க்கப் போனால் பதிலை தயாரக வைத்திருந்து நான் அதை அல்ல சொன்னது என்று இன்னொரு நகைசுவையையும் அவிட்டு விடுவார்கள்.

 

"பெண் காலால் உதைத்தா. ஆனால் பொலிஸ் அங்கே பார்த்துக்கொண்டு நின்றது. காடை திருப்பி உதைத்தான் பொலிஸ் வந்தது, தடுத்தது.  மேலும் படம் எடுத்தவர்கள் எல்லோருமே வேண்டும் என்றே காடை உதைத்த போது மட்டும்தான் படம் எடுத்தார்கள்.  இதனால் பெண் உதைத்ததிற்கு சான்று ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  வேல்ஸ் பொலிசு மாதிரியே எல்லோரும் ஈழத்தமிழர் பக்கம் சார்பாக மட்டும்தான் நடந்து கொள்கிறார்கள்." இதுமையான ஒரு கண்டுபிடிப்பாக இல்லையா?

 

இந்த மாதிரி புதிது புதிதாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தி சிங்களக் காடைகளை காப்பற்ற முயல்பவர்கள் தமிழரின் துயர்களைப் பற்றி எழுத தொடங்கினால் எங்கே போகும் விடயம்?

 

யார் இங்கே எழுதினது அந்தப் பெட்டை தான் முதலில் உதைத்தது என்று   :unsure:

முதலாவது சம்பவம் வேல்சிலா நடந்தது?...நீங்களாக கற்பனைகளை புகுத்த வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஊர் கொசிப் அளக்கிறவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்படி ஓவல் மைதானத்தில் பணியில் இருந்த இளையோரின் கூற்றுப்படி.. குறிப்பிட்ட சம்பவத்தில்.. எமது இளையோர் எவருமே சிங்களவர்களின் தூண்டலுக்குத் துலங்கவில்லை. புறக்கணிப்புச் சிறீலங்கா பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த.. சிறுவனையும் ஒரு வயதானவரையும் தள்ளி விட்டு தாக்கியதன் பின்னர் அவர்களை பாதுகாப்பாக நகர்த்தி வரவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பொலிஸாராலும் சிங்களவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலதிக பொலிஸார் வந்து தான் தமிழ் செயற்பட்டாளர்களை பாதுகாப்பு வலயம் ஒன்றுக்குள் நகர்த்தி பாதுகாத்துக் கொண்டு சிங்களவர்களை விரட்டிவிட்டனர். இதன் போதே மேற்படி மாணவியும் தாக்கப்பட்டார். அதுதவிர மேற்படி மாணவி தகாதவார்த்தைகள் பேசினார்.. தமிழ் செயற்பாட்டாளர்கள் சிங்களவரோடு மிண்டினர் என்பதெல்லாம்.. கொசிப் கதையளக்கும் நம்மவர்களின் கற்பனை மட்டுமே ஆகும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தமிழர் என்று யார் கூறியது?

இரண்டு சிறி லங்கா கூலிகள் டுப்ளிகேட் பெயர்களில் வந்து புலி அல்லது தமிழீழம் என்று தலைப்பிட்ட கட்டுரைகளில் வந்து தமிழருக்காக கண்ணீர் சிந்துவது போல் எம்மை தாக்குவார்கள்.

தமிழர் ஒற்றுமை இல்லாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்று தங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தது போல் எடுத்துவிடுவார்கள்.

ஏதாவது கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

பின் திரும்பி வந்து ரோபோட் போல் சொன்ன புரளிகளை திருப்பி சொல்வார்கள்.

இவர்களின் புரளிகள் சிங்களவர், ஒட்டுண்ணிகளின் பரப்புரை சார்ந்தே இருக்கும்.

ஆதாரம் கேட்டால் கோபம் வந்து திரும்பவும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

சிறி லங்காவிற்கு எதிரான கட்டுரைகளுக்குள் வரவே மாட்டார்கள்.

இப்ப ஏஜெண்டுகளுக்கு உத்தரவு தேசியம் என்ற வார்த்தையை ஒழித்துக்கட்டுவது.

நம்பவில்லை என்றால் இந்த ஏஜெண்டுகளின் கடைசி 50 பதிவுகளை பாருங்கள். இவர்கள் குழுவா வந்து புரளி கிழப்பி, பின் களம் சூடேறியவுடன் ஐயோ ஆத்தேரோ நாங்கள் அப்பாவிகள் என்று நடிப்பார்கள்.

 

 

நீங்கள் என்னிடம் என்ன வெட்டிப் புடுங்கிற கேள்வி கேட்டு நான் பதில் சொல்ல முடியாமல் ஓடினேன்?....நீங்கள் எத்தனை ஜடியில் வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது என்று  நினைத்தீர்களா?...இப்பத் தான் கொஞ்சம் புலி ஆதரவு,ஊருக்கு உதவுதல் என தொடங்கி இருக்கிறீர்கள் போல உங்கள் மாதிரி எத்தனை பேரை இந்த யாழ் கண்டு இருக்குது

இங்கு ஊர் கொசிப் அளக்கிறவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகின்றனர். மேற்படி ஓவல் மைதானத்தில் பணியில் இருந்த இளையோரின் கூற்றுப்படி.. குறிப்பிட்ட சம்பவத்தில்.. எமது இளையோர் எவருமே சிங்களவர்களின் தூண்டலுக்குத் துலங்கவில்லை. புறக்கணிப்புச் சிறீலங்கா பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த.. சிறுவனையும் ஒரு வயதானவரையும் தள்ளி விட்டு தாக்கியதன் பின்னர் அவர்களை பாதுகாப்பாக நகர்த்தி வரவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் பொலிஸாராலும் சிங்களவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலதிக பொலிஸார் வந்து தான் தமிழ் செயற்பட்டாளர்களை பாதுகாப்பு வலயம் ஒன்றுக்குள் நகர்த்தி பாதுகாத்துக் கொண்டு சிங்களவர்களை விரட்டிவிட்டனர். இதன் போதே மேற்படி மாணவியும் தாக்கப்பட்டார். அதுதவிர மேற்படி மாணவி தகாதவார்த்தைகள் பேசினார்.. தமிழ் செயற்பாட்டாளர்கள் சிங்களவரோடு மிண்டினர் என்பதெல்லாம்.. கொசிப் கதையளக்கும் நம்மவர்களின் கற்பனை மட்டுமே ஆகும்..! :icon_idea:

 

அப்படியா அந்த பெண் தூசனத்தாப் பேசும் வீடியோ தமிழர்களால் எடுக்கப்பட்டு இணையத்தில் உலாவ விடப்பட்டது.இப்ப அந்த காட்சிகளை எடிட் பண்ணியிருப்பார்கள் அதன் பின்னர் நடந்த சண்டையில் தான் அந்த வயோதிபரும்,சிறுவனும் சிக்கினார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,
பெட்டைக்கும், சிறுமிக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் கருத்துக்கள், சில விதண்டா வாதம், உள்ளதாகத் தெரிகின்றது, என்பதால்... கேட்டேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில் தாக்கப்பட்ட அந்தப் பெண் தகாத வார்த்தையில் பேசியதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை. ஒருவேளை பேசி இருந்தாலும் அது சிங்களவர்கள் பேசியதற்கு பதிலாகவே அமைந்திருக்கும். மேற்படி வீடியோ ஆட்டம் முடிவின் போது எடுக்கப்பட்டது. ஆனால் சிங்களவர்கள் ஆட்டம் நேர ஆரம்பத்தின் போதும் குழப்படி செய்துவிட்டு தான் உள்ளே போயிருந்தனர். பின்னர் திட்டமிட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து செயற்பாட்டாளர்கள் மீது மிண்டினர் தாக்கினர். அந்தச் சிறுவனும் ஒரு வயதானவரும் முன்னிலையில் இருப்பதை வீடியோவில் காணலாம்.

 

அங்கு எதுவுமே எடிட் செய்யப்படவில்லை. காணொளிகளைக் காட்சிகளை விட அங்கு செயற்பாட்டில் இருந்தவர்களின் நேரடி வாக்குமூலம் என்பது மிகவும் வலிமையானது. மேலும்.. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மைதான சி சி ரி வி ஒளிப்பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.

 

எனவே சகட்டுமேனிக்கு கொசிப் கதையளக்க இது ஒன்றும்.. கோவில்  விவகாரங்கள் அல்ல. இது மிகவும் உணர்ச்சிமயமான பிரச்சனை. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பொன்னு அந்தக் காணொளியில் சொன்னது முடிஞ்சால் வா பாப்போம் என்று....அது துசனமா....அப்ப ******************     ***************** என்றால் அனு என்ன நல்ல வார்த்தையா :D எழுத்து பிழை திருத்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில போராட்டங்களை... புலிகள், வலிய தேர்ந்தெடுப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
காரணம்...
எதிரியின்... ஆயுதம் எமக்கு வேண்டும்.
அதனை... இங்கிலாந்தில்... சுடச்சுட கொடுத்த உறவுகளுக்கு, மீண்ண்டும் நன்றி. :)  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவில் தாக்கப்பட்ட அந்தப் பெண் தகாத வார்த்தையில் பேசியதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை. ஒருவேளை பேசி இருந்தாலும் அது சிங்களவர்கள் பேசியதற்கு பதிலாகவே அமைந்திருக்கும். மேற்படி வீடியோ ஆட்டம் முடிவின் போது எடுக்கப்பட்டது. ஆனால் சிங்களவர்கள் ஆட்டம் நேர ஆரம்பத்தின் போதும் குழப்படி செய்துவிட்டு தான் உள்ளே போயிருந்தனர். பின்னர் திட்டமிட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து செயற்பாட்டாளர்கள் மீது மிண்டினர் தாக்கினர். அந்தச் சிறுவனும் ஒரு வயதானவரும் முன்னிலையில் இருப்பதை வீடியோவில் காணலாம்.

 

அங்கு எதுவுமே எடிட் செய்யப்படவில்லை. காணொளிகளைக் காட்சிகளை விட அங்கு செயற்பாட்டில் இருந்தவர்களின் நேரடி வாக்குமூலம் என்பது மிகவும் வலிமையானது. மேலும்.. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மைதான சி சி ரி வி ஒளிப்பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.

 

எனவே சகட்டுமேனிக்கு கொசிப் கதையளக்க இது ஒன்றும்.. கோவில்  விவகாரங்கள் அல்ல. இது மிகவும் உணர்ச்சிமயமான பிரச்சனை. :icon_idea:

 

பொய்யை உண்மையாக்கி,உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி அதில் குளில் காய்பவர்கள் தானே நீங்கள்
 
ஆட்ட ஆரம்பிக்க முதலே சிங்களவர்கள் குழப்படி செய்து உள்ளே போனார்கள்.மட்ச் முடிந்து வந்ததும் திருப்பியும் கத்தினார்கள் அப்போது தான் அந்தப் பெண் தூசனத்தால் பேசினது.அவர் பேசின உடன் தான் பிரச்சனை பெரிதாகி அடி,தடி வரைப் போனது இது தான் நடந்த உண்மை.பக்கத்தில் இருந்த பொலீஸ் அவர்களை விலக்கப் பார்க்க முடியாமல் லத்தியால் [ஒரு கறுப்பின பெண் பொலீஸ்] எல்லோருக்கும் அடிக்கிறார்கள்.அந்த சமயத்தில் பக்கத்தில் நின்ற சிறுவன் போன்றோர் இடையில் மாட்டுப் பட்டனர்.ஒரு தமிழ் பெடியனை கீழே தள்ளி விழுத்த கொடியோடு விழுந்த அந்தப் பெடியன் கொடியை எடுக்காமல் தன்ட தலைமயிரை ஸ்டைலாக சீவி விடுவது எல்லாம் வீடியோவில் உள்ளது.
 
பொலீசின் முறைப்பாடு செய்திருந்தால் விசாரனை முடிவில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அது வரை பொறுத்திருப்போம்
 
கோவிலில் பெட்டை பார்க்க போறது,படமெடுக்கப் போறது,பிரச்சனை படுகிறது எல்லாமே நீங்கள் தான்...என்னொரு தடவை கோயில் அது,இது என்று எழுதினால் கட்டாயம் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

அந்தப் பொன்னு அந்தக் காணொளியில் சொன்னது முடிஞ்சால் வா பாப்போம் என்று....அது துசனமா....அப்ப மத பக்கர் கெட்டிஸ் பக்கர் என்றால் அனு என்ன நல்ல வார்த்தையா :D எழுத்து பிழை திருத்தம்

 

இல்லைப் பையா அந்தப் பெண் பாவிச்சது F word :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காணொளியை இப்ப தான் வடிவாய் பார்த்தேன்...நான் ஆரம்பத்தில் வெள்ளையலுடன் படிக்கும் போது இப்படியான வார்த்தைகள் அதிகம் பாவிப்போம்....வெளி நாட்டில் இது எல்லாம் சகஜம்...இதுக்கான்டித் தான் சிங்களவன் பிரச்சனை பண்ணினான் என்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பொய்யை உண்மையாக்கி,உணர்ச்சிகரமான பிரச்சனையாக்கி அதில் குளில் காய்பவர்கள் தானே நீங்கள்
 
ஆட்ட ஆரம்பிக்க முதலே சிங்களவர்கள் குழப்படி செய்து உள்ளே போனார்கள்.மட்ச் முடிந்து வந்ததும் திருப்பியும் கத்தினார்கள் அப்போது தான் அந்தப் பெண் தூசனத்தால் பேசினது.அவர் பேசின உடன் தான் பிரச்சனை பெரிதாகி அடி,தடி வரைப் போனது இது தான் நடந்த உண்மை.பக்கத்தில் இருந்த பொலீஸ் அவர்களை விலக்கப் பார்க்க முடியாமல் லத்தியால் [ஒரு கறுப்பின பெண் பொலீஸ்] எல்லோருக்கும் அடிக்கிறார்கள்.அந்த சமயத்தில் பக்கத்தில் நின்ற சிறுவன் போன்றோர் இடையில் மாட்டுப் பட்டனர்.ஒரு தமிழ் பெடியனை கீழே தள்ளி விழுத்த கொடியோடு விழுந்த அந்தப் பெடியன் கொடியை எடுக்காமல் தன்ட தலைமயிரை ஸ்டைலாக சீவி விடுவது எல்லாம் வீடியோவில் உள்ளது.
 
பொலீசின் முறைப்பாடு செய்திருந்தால் விசாரனை முடிவில் என்ன நடந்தது என்று தெரியும் தானே அது வரை பொறுத்திருப்போம்
 
கோவிலில் பெட்டை பார்க்க போறது,படமெடுக்கப் போறது,பிரச்சனை படுகிறது எல்லாமே நீங்கள் தான்...என்னொரு தடவை கோயில் அது,இது என்று எழுதினால் கட்டாயம் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டி வரும்

 

இல்லைப் பையா அந்தப் பெண் பாவிச்சது F word :lol:

 

 

இந்தக் கதையை நீங்கள் போய் கோவிலில் ஆன்ரிமாரிடம் அவிழ்த்தால் நம்புவார்கள்.

 

மேற்படி சம்பவ இடத்தில் நின்ற பணியாற்றியவர்களின் நண்பர்களோடு நாங்கள் நேரடியாக உரையாடி இருக்கிறம். இது தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்திருக்கிறோம்.

 

காணொளியில் அனைத்து விபரங்களும் பதியப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

 

மேலும்.. இதனை தமிழர் தரப்பே தூண்டி விட்டதாகவும்.. சிங்களவர்கள் செய்தது நியாயம் என்பது போலவும்.. எலக்கிரி.. மற்றும் சிங்களவர்களின் முகநூல்களில் எழுதி வருகின்றனர். மேற்படி தமிழ் பெண்ணைத் தாக்கிய சிங்களவனை கீரோவாக்கி வாழ்த்தி வருகின்றனர். இதனை ஒட்டுக்குழு இணையங்களும் எழுதுகின்றன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மைகள் திரிக்கப்பட்டே தெரியும்.

 

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=8108

 

இதுதான் அந்த முக்கிய காணொளி. சிங்களவர்கள் தமிழ் செயற்பாட்டாளர்களை தாக்க நெருங்கி வந்த போது தமிழ் செயற்பாட்டாளர்கள்.. தங்களை நெருங்கி வர வேண்டாம் என்று கத்தினார்கள். இதில் தாக்க்கப்பட்ட மேற்படி பெண் தான் கத்தினார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. கோவில் பூசாரி தீபம் காட்டுவது எல்லோரும் கும்பிட. எனக்கு மட்டும் தான் காட்டினார் என்று வாதாடுவது சுத்த விதண்டாவாதம்.

 

மேலும்.. F வார்த்தை என்பது மேற்கு நாடுகளில்.. இளையோர் மத்தியில் உள்ள சாதாரணமான புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை. அதற்கு பதிலாக அடி உதை என்று போக முடியாது. பொலிஸிடம் முறையிட்டிருக்கலாமே..! இங்கிலாந்தில் சட்டத்தை கையில் எடுத்து தமிழர்களைத் தாக்க.. சிங்களவன் யார்..???! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சண்டைக்கு வந்தாப் பிறக்கு தான் அந்த பிள்ளை அப்படி சொல்லி இருக்கு.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சண்டைக்கு வந்தாப் பிறக்கு தான் அந்த பிள்ளை அப்படி சொல்லி இருக்கு.......

 

அதுவும் அந்தப் பிள்ளை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அங்கு 30 செயற்பாட்டாளர்கள் வரை இருந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளை நோக்கி சிங்களக் காடைகள் தாக்க பாய்ந்து வந்த போது.. ஐயா சிங்களக் கனவான்களே எங்களை நோக்கி பாய்ந்து வராதீர்கள். உங்களை மண்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் என்று.. அடியார்களே அம்மன் அருள் பெற்று உய்க என்பது கணக்கா சொல்லவில்லை என்று எதிர்பார்க்கிறார்கள் போல..!

 

சாதாரணமாக பேரூந்தில் ஒருவர் இடித்து விட்டுச் சென்றாலே.. F****** தான் வாயில வருகுது. இதில சிங்களக் காடைக் கூட்டமே பாய்ந்து வரும் போது.. என்ன வரும்..???! மேலும் இப்படியான சந்தர்ப்பத்தில்.. F வார்த்தை பாவிக்கப்படுவது.. offense ஆகக் கருதப்பட வாய்ப்பில்லை..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் இணைய தளம்மான cricinfo அதிலும் இந்த சகோதரனின் படம் வந்து இருக்கு...கிட்ட தட்ட எல்லா கிரிக்கெட் ரசிகர்களிடமும் புலி கொடியை அறிமுகம் செய்து வைச்சாச்சு.. :Dhttp://www.espncricinfo.com/ci/content/image/643957.html?page=2

Link to comment
Share on other sites

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை :)

சரி.. அந்தப்பெண் F வார்த்தையை உபயோகித்ததாகவே வைத்துக் கொள்வோம்.. அதற்காக உதைத்து சட்டப்படி தவறு..! பதிலுக்கு இரண்டு வார்த்தைகளை அதிகமாகப் பேசுவதுதான் மேற்கில் சம்பிரதாயம்.. :lol:

ரொராண்டோவில் தனது கடையில் இருந்து பூச்செடியைத் திருடிக்கொண்டு ஓடியவனை விரட்டிப்பிடித்த சீனரின்மேல் வழக்குப் பதிந்தது காவல்துறை.. திருடனாக இருந்தாலும் இன்னொருவர்மேல் கைவைக்க முடியாது என்கிற அடிப்படையில்.. தற்காப்புக்குச் செய்தால் அது வேறு விடயம்..

ஆக, அத்துமீறியது அந்த கொரில்லாதான்.. அவனைக் கண்டிக்காமல் ஒரு அப்பாவித் தமிழச்சியின்மீது நீங்கள் பழிபோடுவது சங்கடமாக உள்ளது.. :wub:

Link to comment
Share on other sites

 

அத்தனை பேர் மத்தியிலும் அந்த பெட்டை தூசணத்தால் பேச பார்த்திட்டு பேசாமல் போவத்ற்கு அவன் ஒன்றும் உங்கள மாதிரி நல்ல மனம் கொண்ட தமிழனில்லை மோட்டு சிங்களவன்.அவ்வளவு பேர் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது அந்த பெட்டைக்கு ஏன் தேவையில்லாத வேலை?...இதே அந்தப் பெண் சும்மா நிற்கும் போது யாராவது வலியப் போய் சேட்டை விட்டு அல்லது உதைத்தால் அதன் நிலையே வேறை  :)

 

யார் இங்கே எழுதினது அந்தப் பெட்டை தான் முதலில் உதைத்தது என்று   :unsure:

முதலாவது சம்பவம் வேல்சிலா நடந்தது?...நீங்களாக கற்பனைகளை புகுத்த வேண்டாம்

 

நீங்கள் இங்கிலாந்து. அந்த இடத்து இடங்களை சரியாக எழுதுகிறீர்கள். இது அனுமானங்களைச் சரியாக செய்கிறீர்கள் என்று ஆகாது.

 

நான் "இலங்கையின் கொலைக்களம் DVD" கள் வினியோகித்த போது எனக்கு என்ன நடந்தது என்று நான் சாட்டிசியங்கள் வைத்திருக்கிறேன். வாசிங்டனின், நியூயோர்க்கில் நடந்த ஆர்பாட்டங்களில் படம் எடுக்க வந்தவர்களாக வந்து சண்டித்தனம் காட்டி வெருட்டி கலைக்க பார்த்தவர்களை எல்லாம் தெரியும். எத்தனை தடவை பொலிசு தலை இட்டது என்பதை உங்களை மாதிரி ஆட்கள் எங்களுக்கு சொல்லிப் பயன் இல்லை. இங்கிலாந்தில் எப்படி என்று தெரியாது. நாங்கள் அதிகார பூர்வமாக அனுமதி எடுத்து அமெரிக்காவில் ஆர்பாட்டம் செய்யும் போது பொலிசு போடும் தடைகளுக்கு வெளியே போக முடியாது. ஒவ்வொரு முறையும் வலிய வந்து தடைகளுக்குள் நின்றவர்களிடம் வலியத் தொடங்கிய சந்தர்ப்பங்களை பற்றியும் தெரியும். சிலர் யாழில்  அமெரிக்காவில் நடந்ததை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். படித்துப்பார்கலாம். அதில் ஒன்றும் தமிழ் பெண்கள் தெருவால் போனவர்களை தூஷ்னத்தால் பேசியதால் அல்ல.

 

நிச்சயமாக அந்த அப்பாவி தெருவால் நடந்த போக அந்த பெண் தனக்கு தூஷனம் பேசத்தெரியும் என்று பேசிக்காட்டின என்று வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அதை எனக்கு சொல்லாதெங்கோ. அமெரிக்காவில் நடந்த ஆர்பாட்டங்களில் பொலிசு தூர வைத்திருக்க சிங்களக்காடைகள் கல்லு எடுத்து எறிந்தவர்கள்.

 

அதற்காக தெருவால் போன ஒருவனை அந்த பெண் தூஷனத்தால் பேசின என்றால் என்னைப் பொறுத்தளவில் அமெரிக்காவில் நடந்த அடாவடிகளுக்கு அவ இங்கிலாந்தில் திருப்பி அடிச்சவ என்றுதான் வைத்து கொள்வேன்.

 

காப்பாற்றத் துடிக்கும் போது கள்ளனைக் காப்பற்றினாலும் பரவாயில்லை. உங்களின் முயற்சியை பார்க்கப் பரிதாபாமக இருக்கு. யாரை காப்பாற்றுகிறீர்கள் என்பது இல்லாமல் அப்பாவியாக இருக்கிறீர்கள். (அடிதவனை தெரியாது, அடிவாங்கிய பெண்ணைதெரியாது. நடந்த இடத்தில் இருக்கவில்லை. பொழுது போக்க விவாதம் வைத்து உங்களை நீங்கள் அழுக்காக்குகிறீர்கள். அதற்குள் அந்த பெண் தூஷனத்தால் பேசினா என்று அவவை அழுக்காக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள் ) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.