Jump to content

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]


Recommended Posts

இன்றைக்கு Finale

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்துஇ அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துஇ நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது. இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. http://www.lankawin.com/show-RUmryGRWNdnr3.html

வக்கிருந்தால் சின்ன சின்ன ஊடகங்களை தடை செய்யும் துட்ட கைமுணு அரசு முக நூலை தடை செய்யட்டும் பார்ப்பம். 

 

கொக்கா கோலாவுக்கும் கூகுலுக்கும் தடை கொண்டுவர வேண்டும் என்ற விமல் வீரதை உண்மையான வீரானா என்று இந்தத்தடவை பார்த்துவிடலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 218
  • Created
  • Last Reply

இன்றைக்கு Finale

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்துஇ அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துஇ நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது. இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. http://www.lankawin.com/show-RUmryGRWNdnr3.html

 

அவனுடைய facebook கணக்கு இயங்கி கொண்டுதான் இருக்கிறது.

.https://www.facebook.com/nilu.pulx

Link to comment
Share on other sites

வெறும் விதண்டாவாதிகளால் நிறைந்து விட்டது யாழ் களம். ஒரு காலத்தில் யாழ் களம் பல வேலைத்திட்டங்களின் முதலாய் இருந்தது. என்று மீளாய்வு.. மறு ஆய்வு என்று.. ஒட்டுக்குழுக்களின் ஊடுருவலுக்கு இடமளித்தார்களோ அன்றிருந்து யாழ் திசைமாறிச் செல்வதாகவே தெரிகிறது. இது.. வருத்ததிற்குரிய ஒன்று..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் யுத்தம் முடிந்து 4 வருடமாகி விட்டது இன்னும் கூட சிங்களவனின்ட பேஸ் புக்கை லண்டனின் தடை செய்து விட்டார்கள் என்று எங்களை நாங்களே பாராட்டிக் கொள்வோம்

Link to comment
Share on other sites

வேந்தன் தந்த இணைப்பைச் சொடுக்க கீழே உள்ள பதில் வருகிறது . இது ஏன் என்று ரதி அக்கா அல்லது முக நூல் அனுபவமுடையவர்கள் யாராவது கூற முடியுமா?

 

This content is currently unavailable
The page you requested cannot be displayed right now. It may be temporarily unavailable, the link you clicked on may have expired, or you may not have permission to view this page.

 

Link to comment
Share on other sites

 

வேந்தன் தந்த இணைப்பைச் சொடுக்க கீழே உள்ள பதில் வருகிறது . இது ஏன் என்று ரதி அக்கா அல்லது முக நூல் அனுபவமுடையவர்கள் யாராவது கூற முடியுமா?

 

This content is currently unavailable
The page you requested cannot be displayed right now. It may be temporarily unavailable, the link you clicked on may have expired, or you may not have permission to view this page.

 

 

முகப்புத்தக அங்கத்தவர்கள் மட்டுமே அவரது விபரங்களைப் பார்வையிட முடியும்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் க்கு பிறகு எதுவும் தரவேற்றப்படவில்லை அவருடைய முகவரியில் ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் எல்லோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள் அவருக்கு அவற்றை எல்லாம் காணவில்லை....

Link to comment
Share on other sites

UNP Australia பக்கத்தில் இவரது காடைத்தனத்தை பாராட்டி ஒருவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

https://www.facebook.com/groups/unpaus/

 

"Nipul Thewarapperuma we are proud of you !! Great thing is you chose the right party !!"

 

புலிக்கொடியை மைதானத்தில் கொண்டோடி உலகின் கவனத்தை ஈர்த்தோம். இது எமது போராட்டத்தின் ஒரு மைல்கல் என்ற பாணியில் கதையளந்த ஊடகங்கள் ஒரு படி மேலே போய் நிபுலின் முகப் புத்தகம் நிரந்தரமாக முடக்கப் பட சிங்களவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று ஒரு புரளியையும் கிளப்பி விட்டிருக்கின்றன. அவர் ஓவல் மைதானத்திற்கு வெளியே புரிந்த அட்டகாசத்திற்கான ஆதாரங்கள் எதனையும் அவரது பக்கங்களில் காணமுடியவில்லையாயினும் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டது என்ற செய்தி ஒரு அண்டப் புளுகல்.

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த முகவரி முடக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றி பெருமையுடன் எழுதப்பட்டிருந்தது.

https://www.facebook.com/nipul.thewarapperuma?fref=ts

அவனிடம் இன்னும் ஒரு முகநூல் பக்கம் இருக்கிறது. அது அப்படியே உள்ளது

https://www.facebook.com/nilu.pulx?directed_target_id=161627067328861

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

Link to comment
Share on other sites

முகப்புத்தக முடக்கம் என்பது தேள்வடிவத் தாக்குதல். இது நிச்சயம் சிங்களவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் என்பதில் ஐய்யமில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தென்பையும் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டது என்று மட்டும் சொல்ல முடியாது. அவர் கணக்கை நிறுத்தி விட்டாலும் அவ்வாறே தோன்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியளவில் நாங்கள் எங்களைத் திரட்டவும், தீர்க்கதரிசனத்தோடும் நடக்க வேண்டும் என்பது அவசியம். சின்னச் சின்ன விடயங்களுக்காக நாட்கணக்கில் பெருமைப்படுவது சரியாகத் தோன்றவில்லை. எங்களின் இலக்கும் அதுவல்ல.  ஏன் சொல்கின்றேன் என்றால் அவர்களின் பேஸ்புக் முடக்குவது மட்டும் என்ன தீர்வைத் தரும்.... இது குழந்தைகள் வீடு கட்டிச் சந்தோசப்படுவது போலில்லையா?

தவிர, தேசியக் கொடியோடு மைதானத்தில் ஓடிய உறவுகளது இணைப்புக்களையும் முடக்கி வைத்துள்ளார்கள். அவர்களது கணக்கில் சிங்களவர்கள் பலர் வந்து எழுதிக் கொண்டிருப்பதால் அவர்களும் முடக்கி வைக்கும் நிலையை எடுத்திருக்கலாம்.

எங்களின் தமிழீழம் குறித்து செய்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டின் வெற்றிக்காகவும் பெருமை மட்டும் கொள்ளாமல், அது கடமையாகக் கொண்டால் இப்படி எழுதிக் கொண்டிருக்கின்ற தேவையே வராது

 

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

 

கொடி மட்டும் ஓடுமா :lol: , இது என்னவொரு கேள்வி?

 

இந்த ஆண்டின் மொக்குத்தனமான கேள்வி#01 இது.

 

இன்னும் வளர இடமிருக்கு, அறிவு பூர்பவமாக சிந்தித்து எழுதுங்கள்.

 

இதாவது விளங்குமா அல்லது எப்பவும் மாதிரிதானா?

முகப்புத்தக முடக்கம் என்பது தேள்வடிவத் தாக்குதல். இது நிச்சயம் சிங்களவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் என்பதில் ஐய்யமில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தென்பையும் கொடுக்கும்.

 

 இதை நீங்க சபேசனுக்கு கருத்தெடுத்து கொடுக்கிற மாதிரியிருக்கு. அப்ப நாளைக்கு அவரின் தேள் வடிவ கட்டுரையை எதிர்பார்க்கலாம்.

 

இப்படி நக்கலா எழுதி பலரைப் பார்த்துவிட்டோம் சண்டா. கொஞ்சம் அடங்குங்கள்,

 

டாக்கிக்கு இதைவிட பல உபதேசங்கள் தேவைப்படும், அவருக்கு இப்படிப்பட்ட வியூகங்களை சொல்லிக்கொடுக்கலாமே? எப்படி மகியின் காலை சுற்றி இறுக்கிப்பிடிப்பதென்று. கொஞ்சம் விலகினாலும் உதைதான்

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

தம்பி அர்சுண் சாட்சி வைத்து அடிக்கப்படாது. இது கூட தெரியாத மொக்கு கூட்டமாய் இருக்கிறியள்.

உங்களுக்குத் தானே உசர் மட்ட தொடர்புகள் இருக்கு கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

 

சாட்ச்சி வைச்சு அடிச்சு தான் சணல் 4 வெளி உலகத்துக்கு காட்ட அது பொய் பிய் என்று வாய் கூசாமாய் பொய் சொன்னவை....உலகமே பார்த்து சிரிக்குது வெக்கமாய் தெரியல...நீங்கள் வெக்கத்தை அடைவு வைச்சு வாழும் கூட்டம் தானே....... :D

Link to comment
Share on other sites

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

கொட்டியா அவிலதமாய்.

Link to comment
Share on other sites

ஏன் பௌத்த நாடு என்று புழுகும் நாட்டின் கொடியில் அரிவாளுடன் கோபத்தில் நாக்கு தள்ளும் சிங்கம்?

அதுவும் கோப சிங்கம் அரிவாளை தமிழ் இசுலாமிய நிறங்களை பார்த்து காட்டுகிறது.

தாமரை அல்லது புறாவை அல்லவா அமைதியான புத்தர் நாடு கொடியாக வைத்திருக்கவேண்டும்?

 

பௌத்தம் அமைதியான மதம் அல்ல. அது சண்டமாருதனின் பிராசரம். புத்தர் இந்து சமயத்தில் ஆரியர்களால் வன்முறைகள் புத்தப்பட்ட போது அவற்றை களைந்தார். இதில் புதுமை ஒன்றும் இல்லை இதே தந்துவங்களையேதான் சங்கரர் ராமகிருஸ்ணர் மற்றும் எல்லா இந்துகளும் போத்தித்தார்கள்.

 

புத்தர்  விஸ்னுவின் 9ம் அவதாரம். புத்தரின் மத மீள் நிறுத்தல்  இந்து சமயத்தில்,சிந்துவெளியை ஆரியர் அழித்த பின்னர்,  தூக்க நிலையில் இருந்த பழைய கொள்கைகளுக்கு புத்துணர்வு கொடுத்தது. ஆனால் இது வடமொழி, பாளி வெறியர்களுக்கு பாரிய பின்னடைவைத் தந்தது. இதனால் அவர்கள் புத்தர் இறந்து பல ஆண்டுகளின் பின்னர், இந்து மதத்திலிருந்து விலகி புதிய கொலை வெறி மதமாக பௌத்ததை ஆக்கிக்கொண்டார்கள். புத்தரின் பின்னர், இந்து   மதத்தில் பழையவை மீண்டு, புதிய கொலைவெறி ஆரியம் பின்னடவைச் சந்தித்தது. அவர் இந்துவாகப்பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மரணித்தார்.  அவரின் போதனைகள் இந்து மதம் ஒன்றில்தான் முழுமையாக வாங்க்கப்பட்டிருக்கிறது. புத்தருக்கும் இன்றைய கொலைவெறிச் சமயத்துக்கும் கால, கொள்கை, பண்பாட்டுத்தொடர்புகள் ஏதும் கிடையாது. அது பிரசாரிகளால் உருவகிப்படுவது மட்டுமே அல்லாமல் அதில் உண்மை இல்லை.

 

ஆனால் கொலைவெறிகொண்டு துறவுகளை ஆரம்பித்த புதிய புத்த சமண துறவிகள் பேய் பிடித்தது மாதிரி  ஆடினார்கள். இந்த நாடுபிடிக்கும்  துறவுக் கொலை வெறி, மதவெறிக் களப்பிரயர் தமிழ் நாடுவரை வந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குள்ளும் பரவினார்கள்.

 

ஆனாலும் இவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு செய்த அழிவு தமிழ் தன் 10,000 ஆண்டுகாலங்களில் அடுத்தடுத்த சுனாமிகளால் நாடு நகரங்களை இழந்து போன போது கூடாக் காணத பேரழிவு.  முதல் சங்க ராசதானியை கடல் கொண்ட பின்னர் புதிய நகரத்தில் குடி கொண்டோர் திரும்ப சங்கம் ஆரம்பித்து தமிழ் வளர்த்தார்கள். அதே கதைதான் இடை சங்கத்திலும். அவர்கள் இயற்கையை கண்டு மிராளமல்  திரும்ப சங்கம் வளர்த்தார்கள்.  ஆனால் களப்பிரயர் என்ற வடமொழி வெறி, மத வெறி, கொலைகாரக் கூட்டம் தமிழ் நாட்டில் வந்த உடன் நிறை வேற்றி வைத்த முதல் கைங்கரியம், மனித நாகரித்திரத்தில் இந்த மிகப் பெரிய நீண்ட சரித்திரம் கொண்ட அமைப்பொன்றாக திகழ்ந்த சங்கத்தை அழித்ததுதான். இது நாலந்தாவை முகலாயர்கள் தீவைத்ததை விட பல ஆயிரம் மடங்குகள் இழப்புக்கூடியது. தமிழ் இனம் நீச இனம், அடிமையாக மட்டும் இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தி தமிழ் பண்பாடுகளை சிதைத்தார்கள்.  துரோகிகள் எடுபட்டு புதிய மதங்களை பின்பற்றி அரச பதவிகள், மானியங்கள் பெற்றார்கள்.  சுனாமிகளால் அழிக்க முடியாமல் போன சங்கம் முதல் முதல் கொலைவெறித் துறவிகளால் அழிக்கப்பட்டது. உலக சரித்திரத்தில் எங்குமே கிடைக்காமல், பெண்கள் ஆண்களுக்குசரியாக தமிழ் கற்று சங்கபாடல்கள் பாடியிருக்க, இன்றுவரை தமிழ் நாட்டில் பெண்களுக்கு சமகல்வி இல்லாத துறவு முறைக்கல்வி  தமிழ் நாட்டில் முதன் முதல் புகுத்தப்பட்டது. இன்று சட்டத்தில் சமத்துவம் இருக்கலாம், ஆனால் மனத்தில் இல்லை. மேலும் தமிழர்களின் இன்றைய மதங்களில் ஒன்றான முகமதியத்தில் அது சட்டத்திலும் இல்லை. தமிழருக்கு இப்படியான நிகரில்லாத அழிவைக்கொண்டு வந்தவைதான் இந்த புத்தமும், சமணமும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.