Jump to content

திருமலை தாக்குதல்களில் வீரச்சாவடைந்த போராளிகள்


Recommended Posts

திருமலை மாவிலாற்றுப் பகுதியை நோக்கி கடந்த திங்கட்கிழமை (31.07.06) முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது போராளிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

மேஜர் புரட்சி

செல்வநாயகம் யோகீதன்

5 ஆம் வட்டாரம் சம்பூர்-மூதூர்-திருமலை

கப்டன் மகேந்திரம்

நவரெட்ணம் மகேந்திரம்

ஈச்சிலம்பற்று-மூதூர்-திருமலை

வீரவேங்கை அறிஞ்ஞதீபன்

சுரேந்திரராசா வன்னவன்

நிலாவெளி, திருமலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களிற்கு வீரவணக்கம்

Link to comment
Share on other sites

மாவீரர்கள் மேஜர் புரட்சி கப்டன் மகேந்திரம் வீரவேங்கை அறிஞ்ஞதீபன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

27.07.2006 அன்று கதிரவெளி பகுதியில் விமானத்தாக்குதலின் போது ஏழு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

வீரவேங்கை இசை

வைரமுத்து பாலகுமார்

ஈச்சிலம்பற்று திருமலை.

வீரவேங்கை சுதர்சன்

கேசவராசா கஜேந்திரன்

மூதூர் திருமலை.

வீரவேங்கை குழலின்

நவரெட்ணம் சசிகரன்

ஆலங்கேணி திருமலை.

வீரவேங்கை திவாகரன்

குமரேசபிள்ளை திவாகரன்

மூதூர் திருமலை.

வீரவேங்கை நளினரூபன்

நாகேஸ்வரன் சந்திரகாசன்

ஈச்சிலம்பற்று திருமலை.

வீரவேங்கை முத்தமிழன்

செல்வநாயகம் கரிகரன்

அன்புவெளிபுரம் திருமலை.

வீரவேங்கை ஈழத்தர்சன்

கனேசசபை சத்தியராசா

ஈச்சிலம்பற்று திருமலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பு படைகளை விரட்டும் முயற்சியில் களப்பலியான அனைத்து மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

தமிழீழத்தின் மானம் காத்த மாவீரர்களே.

வீரவணக்கங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை விலங்கை உடைத்தெறிய கள பலியான

வீர வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

அண்மைய மோதல்களில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

நேற்றும் இன்றும் நடந்த மோதல்களில் விடுதலைப் புலிகளின் தரப்பில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

நன்றி: புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைக்காய் விரைந்து போன வீர மறவர்களிற்கு எமது வீர வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக வீரத்துடன் போராடி வித்தாகிப்போன வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

விடுதலைக்காய் விதையாகிப்போன வீரர்களிற்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

விடுதலைக்காய் தம் உயிரை அர்பணித்த மாவீரார்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்காக உயிரை துறந்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.