Jump to content

முன்னால் பெண் போராளிக்கு திருமணம் செய்ய....


Recommended Posts

எனது நண்பர் ஒருவரின் தங்கை புலிகளுடன் இருந்தவர். வயது 31. போரின் போது சிறு காயங்களுக்கு ;உள்ளானார். இவர் புனர்வாழ்வின் பின் இப்பொழுது ;யாழ்ப்பாணத்தில் தனது தாயூடன் வசிக்கின்றார். இவர் தனது எதிர்காலம் தொடர்பாக மிகவூம் கவலையில் உள்ளார்.

 

இவருக்கு ;திருமணம் ஒன்றை செய்துவைப்பதற்கு நண்பர் மிகவூம் முயற்சி செய்கின்றார். பலர் இவரது: தங்கையை வந்து பார்க்கின்றனர். ஆனால் முன்பு  புலிகள் இயக்த்தில் இருந்தமையினாலும் அரசாங்க உத்தியோகம் இல்லாமையாலும் எந்தவிதமான  திருமணப் பொருத்தங்களும் சரிவரவில்லை.

 

இவரது அண்ணன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அல்லாத நாடு ஒ;னறில் புலம் பெயர்ந்து இருப்பதால் அவருக்கு அருகிலிருந்த உதவ முடியாத நிலை.  .
இவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைப்பதற்கு பொருத்தமான ஒருவர் இருந்தால் தொடர்பு கொள்ளவூம்.
நன்றி

மீராபாரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் களத்திலேயே பல பேர் கட்டாமல் இருக்கினம் ஆனால் அவை எல்லாம் ஊரில போய் இப்படியான ஆட்களை கட்ட மாட்டினம் கேட்டால் போராட்ட ஆதரவு என்பது வேறு,திருமண வாழ்க்கை என்பது வேறு என்று சொல்வினம்
 
தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் மற்றாக்களுக்கு நல்லா அட்வைஸ் பண்ணுவினம்
Link to comment
Share on other sites

 

யாழ் களத்திலேயே பல பேர் கட்டாமல் இருக்கினம் ஆனால் அவை எல்லாம் ஊரில போய் இப்படியான ஆட்களை கட்ட மாட்டினம் கேட்டால் போராட்ட ஆதரவு என்பது வேறு,திருமண வாழ்க்கை என்பது வேறு என்று சொல்வினம்
 
தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் மற்றாக்களுக்கு நல்லா அட்வைஸ் பண்ணுவினம்

 

 

இது பெண்களுக்கும் பொருந்தும் தானே சகோதரி இருபாலர்களுக்கும் சொல்லி இருப்பீகள் என்றே நம்புகிறேன் .இப்படியான நிலைமையில் ஆண் போராளிகளும் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பெண்களுக்கும் பொருந்தும் தானே சகோதரி இருபாலர்களுக்கும் சொல்லி இருப்பீகள் என்றே நம்புகிறேன் .இப்படியான நிலைமையில் ஆண் போராளிகளும் உள்ளனர்.

 

ஆம் உண்மை தான்.இரு பாலருக்கும் சேர்த்து தான் சொன்னேன்.
 
முக்கியமாக நான் எழுதியது நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆட்களுக்கு...போராளிகள் கஸ்டப்படினம்.சிங்களவனின் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகினம் என இங்கு வந்து கதை,கவிதை எழுதி தங்களை புரட்சியாளர்களாக காட்டுபவர்களைத் தான் சொன்னேன்.உண்மையாக கவலைப்படுபவன் தான் முன்னுக்கு நின்று செய்து மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருப்பான்.
 
நான் என்ட முதற்பதிவிலேயே சொல்லி விட்டேன்.//தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் இங்கு வந்து மற்றாக்களுக்கு செய்ய சொல்லி அட்வைஸ் பண்ணுவினம்//அப்படியான ஆட்களுக்கு தான் சொன்னேன்.அப்படி எழுதினப் பிறகும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏன் நீ செய்யலாம் தானே என்று வம்புக்கு கேட்பது போல் உள்ளது.
 
நான் இங்கே வந்து அப்படி செய்,இப்படிச் செய்,நான் அங்கே அப்படிச் செய்தனான்,இங்கே இப்படிச் செய்தனான்,அங்கே உதவினான்,இங்கே உதவினான் என எழுதுவதில்லை
 
காசு,பணம் அனுப்புவதிலும் பார்க்க அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பது தான் பெரிய தியாகம்.ஆனால் இங்கு இருந்து வீறாப்பு கதைக்கிற ஒருத்தரும் அங்கு உறவு வைச்சுக்க விரும்புவதில்லை.அது உண்மை.
 
என்னைத் தனிப்பட கேட்டால் நான் கல்யாணம் கட்டுவேனோ தெரியாது அப்படிக் கட்டினாலும் ஊரில் இருப்பவர்களை கட்டுவதில்லை என்று தீர்மானித்து உள்ளேன்.நான் எல்லோரையும் பார்த்து போய் போராளிகளை கட்டுங்கோ அவர்களுக்கு வாழ்க்கை கொடுங்கோ என சொல்லவில்லை அப்படி சொல்லுகின்ற யோக்கியதை எனக்கில்லை.நான் சொல்வது மற்றாக்களை பார்த்து செய்யுங்கோ என்று  அட்வைஸ் பண்ணுகின்ற ஆட்களைத் தான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எங்க தம்பி தங்கச்சிக்கு...... நாங்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை.. பொம்பிளைகள.. கலியாணம் கட்டியோ கட்டாமலோ.. வந்த கணக்கா.. வெளிநாட்டில தான் பி ஆர் உள்ள பொண்ணு மாப்பிள்ளை எடுப்பம். அதுவும் படிப்பு பட்டம் வசதி வாய்ப்பு எல்லாம் பார்த்து.. கோத்திரம்.. சாத்திரம் எல்லாம் பார்த்து கோயிலில வைச்சுத்தான் எல்லாம் செய்வம்.

 

ஊருக்கும் உதவி செய்யுறம். போராளிகளுக்கும் செய்யுறம். போராட்டத்திற்கும் செய்யுறம் என்றவை தான்.. போராளிகளுக்கு வாழ்க்கை கொடுக்கனும். நாங்கள் எப்பவும் போல தூர விலகி நின்று பொந்துக்குள்ளால குசுகுசுப்பம்..! சந்தர்ப்பம் கிடைச்சா அசைலம் அடிப்பம்..! அதை விட வேற எங்களட்ட எதிர்பார்க்கக் கூடாது. ஏன்னா எங்களுக்கு அடுத்தவனைப் பார்த்து கூவத்தெரியுமே தவிர நாங்க எதுவும் செய்யமாட்டம்..! நாங்க சேவா இருக்கனும். மற்றவன் எப்படியும் போகட்டும் நமக்கென்ன..!

 

வேற யாராவது தியாகிகள்.. சா.. போராளிகள் கஸ்டப்படுறவை என்று சொல்லுறவை.. உதவி செய்யுறவை.. எங்க உங்க மனித நேயத்தை இன்னும் கொஞ்சம் பெரிசாக் காட்டி.. இந்தப் போராளிகளுக்கு வாழ்வு கொடுங்க பார்ப்பம்..!! இதுதான் இப்ப எங்கட சவால்..பொழுதுபோக்கு..!

 

இதை நீலிகண்ணீர் என்று நினைக்காதீங்க.. இது எங்க இரத்தக்கண்ணீர். (பாசம் பொங்கி வழியுது. துடைச்சுங்க)

 

------------

 

எப்படி எல்லாம் கஸ்டப்பட்டு.. வெற்றியில..தலைநிமிர்ந்து நடந்த எங்கள் போராளிச் சகோதர சகோதரிகளுக்கு இன்று ஊரில சும்மா கிடந்ததுகள் எல்லாம்.. பட்சாதாபம் பார்க்கிற நிலை..! தலைவர் இவற்றைக் காண நேரிட்டிருந்தால்.. 1972 இலேயே உந்தப் போராட்டம் வேணாம் என்ற முடிவுக்கு வந்திருப்பார்..! உதில கூவிற கனபேர் ஊரில.. கச்சான் வறுத்துக்கிட்டு இருந்திருப்பனம். :icon_idea:

Link to comment
Share on other sites

 

ஆம் உண்மை தான்.இரு பாலருக்கும் சேர்த்து தான் சொன்னேன்.
 
முக்கியமாக நான் எழுதியது நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆட்களுக்கு...போராளிகள் கஸ்டப்படினம்.சிங்களவனின் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகினம் என இங்கு வந்து கதை,கவிதை எழுதி தங்களை புரட்சியாளர்களாக காட்டுபவர்களைத் தான் சொன்னேன்.உண்மையாக கவலைப்படுபவன் தான் முன்னுக்கு நின்று செய்து மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருப்பான்.
 
நான் என்ட முதற்பதிவிலேயே சொல்லி விட்டேன்.//தாங்கள் செய்ய மாட்டினம் ஆனால் இங்கு வந்து மற்றாக்களுக்கு செய்ய சொல்லி அட்வைஸ் பண்ணுவினம்//அப்படியான ஆட்களுக்கு தான் சொன்னேன்.அப்படி எழுதினப் பிறகும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏன் நீ செய்யலாம் தானே என்று வம்புக்கு கேட்பது போல் உள்ளது.
 
நான் இங்கே வந்து அப்படி செய்,இப்படிச் செய்,நான் அங்கே அப்படிச் செய்தனான்,இங்கே இப்படிச் செய்தனான்,அங்கே உதவினான்,இங்கே உதவினான் என எழுதுவதில்லை
 
காசு,பணம் அனுப்புவதிலும் பார்க்க அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பது தான் பெரிய தியாகம்.ஆனால் இங்கு இருந்து வீறாப்பு கதைக்கிற ஒருத்தரும் அங்கு உறவு வைச்சுக்க விரும்புவதில்லை.அது உண்மை.
 
என்னைத் தனிப்பட கேட்டால் நான் கல்யாணம் கட்டுவேனோ தெரியாது அப்படிக் கட்டினாலும் ஊரில் இருப்பவர்களை கட்டுவதில்லை என்று தீர்மானித்து உள்ளேன்.நான் எல்லோரையும் பார்த்து போய் போராளிகளை கட்டுங்கோ அவர்களுக்கு வாழ்க்கை கொடுங்கோ என சொல்லவில்லை அப்படி சொல்லுகின்ற யோக்கியதை எனக்கில்லை.நான் சொல்வது மற்றாக்களை பார்த்து செய்யுங்கோ என்று  அட்வைஸ் பண்ணுகின்ற ஆட்களைத் தான்

 

நன்றி சகோதரி. மன்னிக்கவும். நீங்கள் அட்வைஸ் பண்ணிய ஆட்களுக்கு விட்ட சவால் (சொன்ன அட்வைஸ்) என்பதை கவனிக்க தவறிவிட்டேன்.

Link to comment
Share on other sites

இந்த திரியில் ஆவது சண்டை பிடிக்காதையுங்கோ...

வெளிநாட்டில் ஒரு Professional வேலையில் (வருட சம்பளம் > US $75000) உள்ள 28 வயதுள்ள
பெண்ணுக்கு (எந்த குறையும் இல்லாத சாதரண தமிழ்பெண்) யாழ்பாணத்தில் திருமணம் பேசிய பொழுது....மாப்பிள்ளையின் பெற்றோர் தங்களுக்கு சீதனமாக கொழும்பில் வீடு கேட்கிறார்கள்...
எங்கள் பெண்கள்/பிள்ளைகள் எல்லாம் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்தால் தான்
இந்த சீதன, மற்றும் முட்டாள் தனங்கள் குறையும்...

Link to comment
Share on other sites

உங்களை கிண்டுவதற்காக கேட்கவில்லை ..

 

 

காசு,பணம் அனுப்புவதிலும் பார்க்க அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பது தான் பெரிய தியாகம். -   என்னை பொறுத்தவரை வாழ்க்கை கொடுத்தேன்..தியாகம் செய்தேன்  என்பதில் உடன்பாடு இல்லை
வாழ்க்கையை நண்பர்கள் போல் பங்கிடவேண்டும்...இல்லை என்றால் ஒருபக்கம் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்...

 

ஆனால் இங்கு இருந்து வீறாப்பு கதைக்கிற ஒருத்தரும் அங்கு உறவு வைச்சுக்க விரும்புவதில்லை.அது உண்மை.

 
என்னைத் தனிப்பட கேட்டால் நான் கல்யாணம் கட்டுவேனோ தெரியாது அப்படிக் கட்டினாலும் ஊரில் இருப்பவர்களை கட்டுவதில்லை என்று தீர்மானித்து உள்ளேன்.   ..ஊரில் இருப்பவனில் என்ன பிழை? உங்களுக்கு compatible ஆளானில் பிரச்னை இல்லை தானே...
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது.... சம்பந்தப் பட்டவர்களுக்கு புத்தி வந்திருக்க வேண்டும்.
எந்த‌ப் புத்துக்குள்ளை, எந்த‌ப் பாம்பு இருக்குது என்று, தெரியாது.
 

Link to comment
Share on other sites

  • 4 months later...
தேசத்தின் விடுதலைக்கான போராடி மரணித்த போராளிகளை நினைவு கூறவேண்டியது அவசியம்...
அதேபோல் போர்க்காலத்தில்
இசைப்பிரியா போன்ற போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதும்
;அதற்கான விசாரணையைக் கோருவதும்
இதனுடாக தேசத்தின் விடுதலைக்கு வழிகளைத் தேடுவதும் அவசியமானவையே....
அதேவேளை இசைப்பிரியாவைப் போல பல இசைப்பிரியாக்கள் இறுதிப் போரில் அதிர்ஸ்டவசமாக தப்பித்து "புனர் வாழ்வு" பெற்றும்... முன்னால் போராளியான தனது துணைவரை இழந்தும் அல்லது காணாதும் தனது குழந்தைகளுடன் அல்லது தனித்து வாழ்கின்றனர்... வாழ்வதற்குப் போராடுகின்றனர்....
தொழில் ஒன்று இல்லாது குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாது திண்டாடுகின்றனர்...
சில முன்னால் பெண் போராளிகளை ஆண் போராளிகள் திருமணம் செய்துள்ளனர்...
ஆனால் பல முன்னால் பெண் போராளிகள் ;திருமணம் செய்யாது இருக்கின்றனர்...
முன்னால் ஆண் போராளிகள் கூட ;இவர்களை திருமணம் செய்யத் தயங்குகின்றனர்...
இது இவர்களது எதிர் காலத்தை கேள்விக்குள்ளாக்கின்றது...
இவ்வாறான சூழ்நிலையில்
புலம் பெயர்ந்தவர்கள் மாவீரர் தினத்தை ஆடம்பரமாக கொண்டாடாமல்....
மிகவும் எளிமையான முறையில் மரணத்தவர்களை நினைவு கூர்ந்து...
இந்த முன்னால் போராளிகளின் வாழ்வு மலர தமக்கு கிடைக்கின்ற அல்லது சேர்த்த பணம் மூலமாக பங்களிப்பதே....
இசைப்பிரியா போன்ற போராளிகளுக்கு செய்கின்ற உண்மையா அஞ்சலியாகும்.
இதுவே இன்று தப்பித்து வாழ்கின்ற இசைப்பிரியாக்களுக்கு செய்கின்ற பங்களிப்பாகும்.
இவர்கள் ஒரு தொழில் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதும்
இவர்களது குழந்தைகள் கல்வி கற்பதற்கு வழிவகுப்பதும் அவசியமானதாகும்.
அன்று இவர்கள் தமது கல்வியைத் துறந்து தேச விடுதலைக்காக விரும்பியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ போராட சென்றிருக்கா விட்டால் இன்று இவர்கள் இப்படி வாழ வேண்டிய அவசியமில்லை.
புலம் பெயர்ந்தவர்கள் இதை உணர்ந்து பங்களிப்பு செய்ய முன்வருவார்களா...?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா????

Link to comment
Share on other sites

மீராபாரதி உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா????

 

ஏனக்கா இந்தக் கேள்வி ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனக்கா இந்தக் கேள்வி ?

 

 

இப்பிடியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் படாது, உடனே ரிப்போர்ட்டை அழுத்தி இந்த மாதிரிச் சேட்டையளுக்கு வெட்டு வாங்கிக் கொடுக்க வேணும் சாந்தி!

Link to comment
Share on other sites

சொல்லும் செயலும் என்று சொல்லுவார்கள்  ,

மீரா இரண்டாம் வகை .

மீரா கொட்டகலையில் இருக்கும் படத்தை பார்க்க பொறாமையாய் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனக்கா இந்தக் கேள்வி ?

 

 

அவருக்குத் திருமணம் ஆகாவிடில் அவர் ஒருவருக்கு வாழ்வு கொடுக்கலாமே என்றுதான் கேட்டேன்.

 

Link to comment
Share on other sites

அவருக்குத் திருமணம் ஆகாவிடில் அவர் ஒருவருக்கு வாழ்வு கொடுக்கலாமே என்றுதான் கேட்டேன்.

 

 

மீராபாரதிதான் இதற்கு பதில் சொல்ல வேணும்.

 

சமத்துவம் பேசி கொண்டே ஒரு பெண் ஆண் இல்லாமல் வாழ முடியாது என்பது கொமெடி.

 

 

இத்திரி ஆரம்பித்தபோதோ எனக்குள் விவசாயி விக் கேட்டது போல் எழுத வேணும்போலிருந்தது. அப்படி எழுதி முரண்பட விரும்பாமல் பேசாமலிருந்தேன். திருமணம் இல்லையென்றால் ஒரு பெண்ணுக்கு வாழ்வில்லையென்ற நிலமையை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்கிறவர்களில் ஒருவராகவே மீராபாரதியின் கருத்தும் அமைகிறது.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களுக்கு...
முதலில் ஈழத்தில் முன்னால் போராளிகள் பலர் பல வழிகளில் வாழ முற்படுகின்றார்கள்....
அதில் ஒரு வழி தான் திருமணம்.
ஆனால் அந்த வழியில் செல்வதற்கு அவர்களுக்கு வழியில்லை...
திருமணம் செய்வதா இல்லையா என்பது ஒருவரின் முடிவு.

ஒருவர் திருமணம் செய்ய முடிவெடுத்தால் அதற்குள் பெண்ணுரிமையும் உண்டு.

ஆகவே தேவையில்லாத விவாதங்கள் தேவையில்லை....
எங்களால் முடிந்தததை கல்வியை விட்டுவிட்டு போராட சென்று... இன்று கவனிப்பாரற்று இருக்கின்ற முன்னால் போராளிகளுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியும் என்றால் செய்வோம்....

அல்லது அமைதியாக இருப்போம்.. வீண் விவாதங்கள் செய்து நேரத்தை விரயமாக்கத் தேவையில்லை...

இரண்டாவது இன்னுமொரு பெண் போராளி திருணம் செய்வதைப் பற்றி கேட்கவில்லையே....
அவர் தனது குழந்தைகள் இருவரும ;தொடர்ந்து படிப்பதற்கான உதவியைத்தானே  உங்களிடம் கேட்கின்றார்....
அதை முடிந்தால் செய்வதுதானே...
ஏன் திருமணத்திற்குள் மட்டும் இந்த விவாதம் சுற்றித் திரிகின்றது....
பொறுப்புணவுடன் எழுதுவோம் அக்கறையுடன் செயற்படுவோம்...

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்....
இவர்களுக்கு தனிப்பட புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து பணம் வருகின்றது... ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை....
நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களுக்கு...

முதலில் ஈழத்தில் முன்னால் போராளிகள் பலர் பல வழிகளில் வாழ முற்படுகின்றார்கள்....

அதில் ஒரு வழி தான் திருமணம்.

ஆனால் அந்த வழியில் செல்வதற்கு அவர்களுக்கு வழியில்லை...

திருமணம் செய்வதா இல்லையா என்பது ஒருவரின் முடிவு.

ஒருவர் திருமணம் செய்ய முடிவெடுத்தால் அதற்குள் பெண்ணுரிமையும் உண்டு.

ஆகவே தேவையில்லாத விவாதங்கள் தேவையில்லை....

எங்களால் முடிந்தததை கல்வியை விட்டுவிட்டு போராட சென்று... இன்று கவனிப்பாரற்று இருக்கின்ற முன்னால் போராளிகளுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியும் என்றால் செய்வோம்....

அல்லது அமைதியாக இருப்போம்.. வீண் விவாதங்கள் செய்து நேரத்தை விரயமாக்கத் தேவையில்லை...

இரண்டாவது இன்னுமொரு பெண் போராளி திருணம் செய்வதைப் பற்றி கேட்கவில்லையே....

அவர் தனது குழந்தைகள் இருவரும ;தொடர்ந்து படிப்பதற்கான உதவியைத்தானே உங்களிடம் கேட்கின்றார்....

அதை முடிந்தால் செய்வதுதானே...

ஏன் திருமணத்திற்குள் மட்டும் இந்த விவாதம் சுற்றித் திரிகின்றது....

பொறுப்புணவுடன் எழுதுவோம் அக்கறையுடன் செயற்படுவோம்...

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்....

இவர்களுக்கு தனிப்பட புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து பணம் வருகின்றது... ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை....

நன்றி

அண்ணா,

நீங்கள் மீண்டும் மற்றவர்களுக்கு உங்கள் வேலையை கழட்டிவிடுகிறீர்கள். மற்றும் படித்தவுடன் அங்கு வேலை கியூ கட்டி நிற்பது போல் மாயையை ஏற்படுத்தவேண்டாம்.

பல்கலை பட்டம் வைத்திருப்பவர் எல்லாம் அங்கு சங்க கடையில் சரை சுத்துகிறார்.

இரண்டு வருடத்திற்கு முன் எனது மாவீர நண்பனின் குடும்ப கலியாணத்திற்கு அவரின் நண்பர்கள் நாங்கள் 10 இலட்சம் அனுப்பி அவன் இல்லாத இடத்தை நிரப்பினோம்.

இப்போதும் வீடு திருத்த பெற்றோருக்கு இரண்டு இலட்சம் அனுப்பி உள்ளோம்.

காசு வேறு கலியாணம் வாழ்கை வேறு என்றும் நழுவவேண்டாம்.

ஏன் என்றால் இங்கு நீங்கள் தூக்கி பிடிக்கும் போராடாமல் "படிப்பு" படித்த ஒரு யாழ் பல்கலை மாப்பிள்ளையும் சீதனம் இல்லாமல் கட்டமாட்டான்.

உங்களால் நினைத்தால் உதவ முடியும். இந்த பெண்ணை பாவித்து அரசியல், காசு ஆதாயம் தேட முற்படுவது போல் தெரிகிறது.

ஒரு பெண்ணுக்கு உதவ முடியாத உங்கள் குழு 4 ஆம் உலக பில்டப் கொடுப்பது கொமெடி.

அர்ஜுன் அண்ணாக்கு ஒரு போன் போட்டால் மெத்தபடித்த மேல்மட்ட சுழகு நடன நிகழ்ச்சி வைத்து உங்களுக்கு உடனே $20,000 அனுப்பி இருப்பார்.

நீங்கள் நல்லது செய்ய முயல்வதற்கு நன்றி.

ஆனால் புலியில் பழி போடும் யுக்தியை விட்டு வேறு வழிகளை ஆராய்ந்து உதவ வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினம் சென்று விட்டு புகையிரதத்தில் வரும் பொழுது எனக்கு தெரிந்த ஒரு வயதானவரை சந்தித்தேன். 

தனது ஓய்வூதியத்தில் மொத்தமும் முன்னாள் போராளிகளின் வாழ்விற்கே தான் அனுப்பிவிடுவதாகவும் பலரிற்கு திருமணம் செய்து வைத்ததாகவும் சொன்னார். தங்களின் அன்றாட செலவுகளிற்கு பிள்ளைகளிடம் பணம் வாங்குவதாகவும் தற்பொழுது பிள்ளைகளையும் இப்படியான வேலைகளிற்கு உதவுவதற்கு ஆலோசனை சொன்னதாகவும் சொன்னார். 

நல்ல விடயங்கள் தான் செய்கிறார்கள் அவர்களை பாராட்ட வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் அவரிடம் இருந்து இன்னொரு தகவலும் வந்தது. 

 

பெண் போராளிகளிற்கு சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்ததாக.. இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர்கள் செய்யும் ஏனைய நல்ல விடயங்களிற்கு முன் இதனை ஒரு குறையாக சொல்ல வேண்டாம் என விட்டுவிட்டேன். 

 

சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைப்பது தவறா சரியா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனையின் தூரத்தை வைத்தே அமையும். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.