Jump to content

தோழமையுடன் ஒரு குரல் - தமிழ் முஸ்லிம் தேசியமும் உறவுகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கவிஞருக்கு வாழ்த்துக்கள். வரவேற்கப்படவேண்டிய நல்ல முயற்ச்சி. கவிஞர் இஸ்லாமியத்தமிழர்களுக்கும் ஏனையவர்களுக்குமான ஐக்கியப்பாட்டிற்கு தொடர்ந்து பாடுபடுகின்றவர் என்பதை அறிவேன். இந்த ஐக்கியப்பாடின்றி இலங்கையில் தமிழர்களுக்கான உரிமை என்பது கனவிலும் சாத்தியமில்லை. மேலும் மையவாதம் என்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டம் இவ்வாறான முயற்சிகளுக்கு இடையூறு விழைவிக்க கூச்சல்கள் போடும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தமுடியாது. இந்த குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டத்தால் அழிந்தது போதும். உங்கள் முயற்ச்சிகள் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

நன்றி சண்டமாருதன்.

உங்களைப் போன்றவர்களுடன் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடவே நான் யாழ் கத்துக்கு வருகை தருகிறேன்.

 

நன்றி நுணாவிலான். நீங்கள் மீழ்பிரசுரம் செய்த என் தீராநதிப் பேட்டியில் சொன்ன பல விடயங்கள் உண்மையாகி வருகிறது.. “கடல் சார்ந்த மாநிலங்களுக்குள் ஊடுருவது தொடர்பான அணுகுமுறையில் பங்களாதேஷ§ம் இலங்கையும் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. பாகிஸ்தானின் உளவுத்துறை இலங்கை கடற்படைக்குள் ஊடுருவி இருக்கிறது. பம்பாய் போன்ற கடல் சார்ந்த பகுதிகளுக்குள் ஊடுருவதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற பல்வேறு இந்துசமுத்திர பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான  கருத்துக்கள் என் பல்வேறு பேட்டிகளில் இடம்பெற்றுள்ளது. பம்பாய்த்தாக்குதலின்போது குமுதம் நிருபர் தளவாய் சுந்தரம் உட்பட பத்திரிகையாளர்கள் எப்படி முன்னுணர்ந்தீர்கள் என வினவினார்கள். பம்பாய் தாக்குதலின்போதுன் இதற்கான என் பதில் குமுதத்தில் வெளிவந்தது.

 

வாழ்வில் நான் எடுத்த எந்த பொறுப்பையும் அது ஈழத்தின் இராணுவ புவியியலாகட்டும் சர்வதேச உறவுகளாகட்டும் கவிதையாகட்டும் அரசியல் இராணுவ விடயங்களாகட்டும் நடிப்புக் கலையாகட்டும் போதிய கல்வியும் ஆய்வும் இல்லாமல் ஈடுபட்டதில்லை.

 

யாழ்களத்தில் இருவர் மட்டும் முகமூடியுடன் சம்பந்தமில்லாத பொறாமை பிடித்த தனிமனித தாக்குதல்கள் மூலம் என் விவாதங்களை சிதைக்கிறார்கள்.  என் ஆர்வலர்கள் பலர் ஏன் யாழில் உன் நேரத்தை வீணாக்குகிறாய் என கண்டித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

என் யாழ்கள நண்பர்கள் தனிப்பட்ட முறையில்  ”முகமூடி எழுத்தாளர்கள் யாழ்க்கல முதல்வரின் பினாமிகள். ஆனபடியால் நம்மால் நிலமையை செம்மைப் படுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலருடைய தனிப்பட்ட வாழ்வில் தற்செயலாக சாட்ச்சி ஆனபோதும் நான் ஒருபோதும் அவதூறு சொன்னதோ இலக்கியமாக்கியஓ இல்லை. என்னுடைய விவாதங்களை தொடர்ந்தும்  மலம் அள்ளி வீச முகமூடிகலை அனுமதிக்கவேண்டாமென யாழ்கள நிர்வாகி  மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

நன்றி சண்டமாருதன்.

உங்களைப் போன்றவர்களுடன் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடவே நான் யாழ் கத்துக்கு வருகை தருகிறேன்.

 

நன்றி நுணாவிலான். நீங்கள் மீழ்பிரசுரம் செய்த என் தீராநதிப் பேட்டியில் சொன்ன பல விடயங்கள் உண்மையாகி வருகிறது.. “கடல் சார்ந்த மாநிலங்களுக்குள் ஊடுருவது தொடர்பான அணுகுமுறையில் பங்களாதேஷ§ம் இலங்கையும் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. பாகிஸ்தானின் உளவுத்துறை இலங்கை கடற்படைக்குள் ஊடுருவி இருக்கிறது. பம்பாய் போன்ற கடல் சார்ந்த பகுதிகளுக்குள் ஊடுருவதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற பல்வேறு இந்துசமுத்திர பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான  கருத்துக்கள் என் பல்வேறு பேட்டிகளில் இடம்பெற்றுள்ளது. பம்பாய்த்தாக்குதலின்போது குமுதம் நிருபர் தளவாய் சுந்தரம் உட்பட பத்திரிகையாளர்கள் எப்படி முன்னுணர்ந்தீர்கள் என வினவினார்கள். பம்பாய் தாக்குதலின்போதுன் இதற்கான என் பதில் குமுதத்தில் வெளிவந்தது.

 

வாழ்வில் நான் எடுத்த எந்த பொறுப்பையும் அது ஈழத்தின் இராணுவ புவியியலாகட்டும் சர்வதேச உறவுகளாகட்டும் கவிதையாகட்டும் அரசியல் இராணுவ விடயங்களாகட்டும் நடிப்புக் கலையாகட்டும் போதிய கல்வியும் ஆய்வும் இல்லாமல் ஈடுபட்டதில்லை.

 

யாழ்களத்தில் இருவர் மட்டும் முகமூடியுடன் சம்பந்தமில்லாத பொறாமை பிடித்த தனிமனித தாக்குதல்கள் மூலம் என் விவாதங்களை சிதைக்கிறார்கள்.  என் ஆர்வலர்கள் பலர் ஏன் யாழில் உன் நேரத்தை வீணாக்குகிறாய் என கண்டித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

என் யாழ்கள நண்பர்கள் தனிப்பட்ட முறையில்  ”முகமூடி எழுத்தாளர்கள் யாழ்க்கல முதல்வரின் பினாமிகள். ஆனபடியால் நம்மால் நிலமையை செம்மைப் படுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலருடைய தனிப்பட்ட வாழ்வில் தற்செயலாக சாட்ச்சி ஆனபோதும் நான் ஒருபோதும் அவதூறு சொன்னதோ இலக்கியமாக்கியஓ இல்லை. என்னுடைய விவாதங்களை தொடர்ந்தும்  மலம் அள்ளி வீச முகமூடிகலை அனுமதிக்கவேண்டாமென யாழ்கள நிர்வாகி  மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன். 

 

இது வரையில் தமது புகழ் பாடுவதை தவிர பொய்யடால் எதற்கும் பதில் அளிக்கமுடியவில்லை. இந்த திரி கேள்விகளால் நிறைந்திருக்கு. 

 

பொய்யட் பகிஸ்த்தான்,வங்காள தேசம் பற்றி என்ன எதிர்வு கூறினார் என்பதும் யாருக்கும் தெரியாது, அதில் எது உண்மையாகிருக்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது.  எப்போதும் போலவே இதில் ஏதாவது உண்மை இருக்காக இருந்தால் அதை விபரமாக சொன்னால் நாம் புரிந்து கொள்ள த்தயாராகாவும், அதன் ஆக்க பூர்வம், தமிழருக்கான உபயோகம் பற்றி விவாதிக்கவும் தயார். 

 

பொய்யட் காவடியை கண்ணை மூடிக்கொண்டு புகழ்ந்தார். இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார் காவடி தனது பெருமையை குறைத்து எழுதியிருந்தார் என்று. பொய்யட் தனது புத்தகம் புலிகளால் உசாத்துணையாக வைக்கப்பட்டிருந்தது என்றார்.(உசாத்துணை அல்லது Reference என்ற சொல்லுக்கு பொருள் தெரிந்திருந்தால் பொய்யட் புலிகள் தனது புத்தகத்தை  உசாத்துணையாக வைத்திருந்தார்கள் என்று கூறி தன்னைத்தைதான் நகைசுவை பாத்திரமாக்கியிருப்பரோ தெரியாது). ஆனால் காவடி அது வாசிக சாலைகளிலும், சில பள்ளிகளிலும் காணப்பட்ட யாருக்கும் தெரியாத  வெறும் கட்டுரை தொகுப்பென்றுவிட்டார். இலங்கை பள்ளிகளில், வாசிக சாலைகளில், காணப்படுபவை 100% வீதம் கழித்துவைக்க பட வேண்டிய்வை. இவை, உண்மைகளை, சரித்திரங்களை திரித்து இலங்கை அரசின் பிரச்சார விளம்பரங்களாக இருந்தால் மட்டுமே அங்கு இடம் கிடைக்கும் என்பது தமிழர் எல்லோருக்கும் தெரியும் கூட. இதை பலரும் உணர்கிறார்கள். இதனால் பொய்யட் காவடி எனக்கு ஒரு கேள்வி அதில் வைப்பத்தாகவும் நான் பதில் அளிக்க முடியாமல் திணறுவதாகவும் நடித்தது தன்மீது திரிம்பியிருக்கிறதென்று உணர்கிறார்.  அது சோடை போக திரும்ப சண்டமாருதன் பக்கம் போகிறார். 

 

பொய்யட்டின் "முஸ்லீம்கள் மீது திருப்பப்பட்ட",  இலங்கையில் இருப்பது இலங்கையை இந்தியாவிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளே அல்லாமல் இலங்கையில் இனத்துவேசம் இல்லை, இலங்கை தமிழ் மக்களுக்கு உரிமை எபோதும் இருக்காததால் அதை சிங்கள மக்கள் புதிதாக கொடுக்க விரும்பவில்லை, போன்ற தலைக்குள் தெளிவில்லாத, அல்லது நயவஞ்சகமாக அரசியல் சிந்தனை இல்லாத அப்பாவி மக்களை உண்மை மாதிரி நம்பி குழம்ப வைக்கததக்க கருத்துக்களை வெளியே விடுபவர்கள் ஈழத்தமிழர் சரித்திரத்தில் மதிக்கப்பட எள்ளவும் சந்தர்ப்பம் இல்லை.  1977 ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து கூட்டணி சில வெளியிருகள் வெளிவிட்டது. இதில் தமிழ் மக்களின் இறமை பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இவற்றை யாராவது வாசித்தீர்களாயின் பொய்யட்டின் கருத்துகளில் இருக்கும் அரசியல் முதிர்ச்சியின்மை விளங்கும். "self-determination"  என்பதை பொய்யட் விள்ங்கிக்கொள்ளாத்தால் அப்படி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 

 

சண்டமாருதன் கருத்துகள் மிக்க ஆக்க பூர்வமாக காணபட்டதுகிறது பொய்யாடுக்கு ஏன் எனில் சங்க்தேகத்திற்கிடமில்லாமைல்லாமல் சில கருத்துக்கள் முஸ்லீம்-தமிழ், தமிழ் சாதியம் போன்ற சண்டைகளை தூண்டத்தக்கனவக இருக்கின்றன. 

 

எப்படி பொய்யட் நெடுக்காலை போவனின் இனம் அழியவ வேண்டும் என்று திட்டினாரோ அதே மாதிரி சண்டமாருதன் பல முறை ஈழத்தமிழ் இனம் வாழாது அழியும் என்று வாழ்த்தி, மன்னிப்புக் கேளாத பல கருத்துக்கள் இந்த களம் நிறைய இருக்கு.

 

அதற்கும் வாத்தியார் கருத்துகள் போன்றனதான் சாதரண மக்கள் தன்னை பற்றி வைக்க கூடிய அப்பிப்பிரயம் என்பதை பொய்யட் நம்ப மறுக்கிறார். இதனால் வத்தியாரின் கருத்து இனகே இல்லாத மாதிரி நட்ந்து கொள்கிறார்.

 

***

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் காவடி அது வாசிக சாலைகளிலும், சில பள்ளிகளிலும் காணப்பட்ட யாருக்கும் தெரியாத  வெறும் கட்டுரை தொகுப்பென்றுவிட்டார்.

 

உங்களை நினைத்தால் உங்களின் அறிவை நினைத்தால் என் கண்ணெல்லாம் பொல பொல என நீர். நீவிர் எல்லாம் நல்லா வருவீர்.. நல்லா வருவீர்...

 

இலங்கை பள்ளிகளில், வாசிக சாலைகளில், காணப்படுபவை 100% வீதம் கழித்துவைக்க பட வேண்டிய்வை.

 

யாழ் நுால் நிலையத்தையும் சேர்த்துத்தான் சொல்றீங்களா.. ?

வருடா வருடம் பள்ளிக்கூடத்தில் தருகிற புத்தகங்களைத்தவிர்த்து பிற புத்தக வாசமே அறியாத மல்லையூரானேடு உரையாட வந்தது என் தப்புத்தான். பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன் ;)

அது நுாலகம் படிப்பகம் போன்ற தளங்களில் பொதுப்பார்வைக்கே உள்ளது

 

மேலே நான் இப்படிக் குறிப்பிட்டதைத்தான் மல்லை இலங்கைப் பள்ளிகள் மற்றும் வாசிகசாலைகள் என விளங்கியிருக்கிறார். அறிவு அறிவு...

நான் சொன்னது

நுாலகம் டொட் கொம்

படிப்பகம் டொட் கொம்

போய்ப்பாருங்கள். ஆவணப்படுத்தலில் அருமை தெரியாத சமூகத்தின் பிரதிநிதியே சென்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

உங்களை நினைத்தால் உங்களின் அறிவை நினைத்தால் என் கண்ணெல்லாம் பொல பொல என நீர். நீவிர் எல்லாம் நல்லா வருவீர்.. நல்லா வருவீர்...

 

யாழ் நுால் நிலையத்தையும் சேர்த்துத்தான் சொல்றீங்களா.. ?

வருடா வருடம் பள்ளிக்கூடத்தில் தருகிற புத்தகங்களைத்தவிர்த்து பிற புத்தக வாசமே அறியாத மல்லையூரானேடு உரையாட வந்தது என் தப்புத்தான். பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன் ;)

மேலே நான் இப்படிக் குறிப்பிட்டதைத்தான் மல்லை இலங்கைப் பள்ளிகள் மற்றும் வாசிகசாலைகள் என விளங்கியிருக்கிறார். அறிவு அறிவு...

நான் சொன்னது

நுாலகம் டொட் கொம்

படிப்பகம் டொட் கொம்

போய்ப்பாருங்கள். ஆவணப்படுத்தலில் அருமை தெரியாத சமூகத்தின் பிரதிநிதியே சென்று பாருங்கள்.

நன்றி. கஸ்டப்படு படு என்று பட்டு அங்கும் அந்த கட்டுரை இல்லை என்றது. நான் தான் தவறாக நூலகங்களில் காணப்படுகிறது என்று நினைத்துவிட்டேன். 

 

நான் " புலிகளின் Reference" ஆக இருந்த புத்தகம் என்று சொன்னதை பற்றித்தான் பேச வந்தேன். காவடி அது "Reference" க்கு மட்டும் கிடைக்கும்  (Not for Sales) ஆவணம் என்று சொல்ல வந்தரா புரியவில்லை.

 

 

இதே மாதிரியேதான் மும்பையில் நடந்த பயங்கரவாதத்தை பொய்யட் எதிர்வு கூறிய கதையும்.  ஆனால் அதை பற்றி Reporter கேட்டவுடன் பொய்யட் சொல்லி தப்பிய கதை, இறந்து போன தாராக்கி சிவராம் தான் அதை பற்றி தனக்கு சொல்லியதே. இதில் பொய்யடின் எந்த எதிர்வு கூறலும் இல்லை. பொய்யட் செய்ய முயன்றது, தனது "இலங்கையால் இந்தியாவுக்கு பாது காப்பு பிரச்சனை இருக்கு" என்றதை வைத்தே கடல் ஊடுருவல் பற்றி சொல்ல வந்தார். அவரின் பெரிய தரப்பு  விவாதம் சீனாவுன், பாகிஸ்தாலும், (வேணுமாயின் வங்கள்ள தேசமும்) இலங்கையை அண்டியே கடலூடாக இந்தியாவில் ஊடுருவலாம் என்பது.  மேலும் தன்னை இந்திய பாதுகாப்புப் துறை தன்னை வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். இது தெளிவாக இல்லை. தன்னை இந்திய பாதுகாப்பு  துறை ஆலோசகராக அமர்த்தப் போகிறது என்று கூறினாரா அல்லது தானும் பயங்கரவாதத்திற்கு துணையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் என்று கூறினாரா தெரியவில்லை. தாராக்கி கதையைச் சொன்னவிதத்திலிருந்து இரண்டாவதுதான் கூட உண்மையாக இருக்கலாம். எதையும் அவர் முன்னால் வந்து சொல்ல வேண்டும்.

 

இந்தியாவின் எதிரிகள் பாகிஸ்த்தானும், சீனாவும். பொய்யட் தனது நேர்காணலில் எதிர்களைப் பற்றித்தான் பேசினார்.  இந்த Reference கதை மாதிரியேதான் அங்கேயும் குழப்பம் விளைவித்தார்கள். தமிழர் சிங்களவரின் எதிரிகளாக கொள்ளப்படுவதில்லை.  பல தமிழர்(இயகங்கள்) இலங்கை மீது பல தாக்குதகள் நடத்தினார்கள். இதை இலங்கை மீது எதிரிகளின் தாக்குதல்களாக வர்ணிக்கப்படவில்லை. சிங்களப் பக்கத்திலிருந்து அது பயங்கரவாத தாக்குதல் என்றுதான் சொல்லப்பட்டது. இதுதான் மும்பையில் நடந்தது.  இது பாகிஸ்தான் கடல் கரையில் நடந்தது. முதலாவது பிரதாணமாக இலங்கை கடல்க்கரையைத்தான் சொல்கிறது. இந்த தவறை இரண்டாவது நேர்காணலில் திருத்தி அது தென் தமிழகத்திலிருந்து கேரளா கரை என்கிறார்.  இரண்டாவதில் தெளிவாக வங்கக் கடலை தவிர்த்து விடுகிறார். ஆனால் முத்துமாலை தத்துவத்தில் இந்தியாவின் எல்லா கடல்கரையும் உள்ளடக்கப்பட்டிருக்கு. அது சீனாவின் வியூகம். சீனாவோ, அதிகாரபூர்வமாக பாகிஸ்தானோ பயங்கரவாதத்தில் இல்லை. பாகிஸ்தானிய உளவு படையின் ஈடுபாடு வழக்கில் நிறுவப்படவும் இல்லை. எனவே பொய்யட் இந்திய எதிரிகள் என்னும் போது மரவு வழி சண்டை பற்றிக் கூறுகிறாரா, அல்லது பயங்கரவாத்ததை பற்றி கூறினாரா என்பது குழப்பமாக விட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இது கூற வந்த விடையத்தை புரிந்திராமையால் வேறுபடுத்ததவறியமை, அல்லது உண்மையாக தெரியும் மாதிரி சொல்லவரும் போது வேண்டுமென்றே தப்பித்துகொள்ள விட்டுவ்த்த இடைவெளி.

 

2005,2006 களில் அமெரிக்க ஆய்வாளர்கள் சீனாவின் முத்து மாலை தத்துவங்களை வெளியிட்டிருந்தார்கள். இது சீனா "வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான்," என்ற மூன்று நாடுகளையும் வைத்து  கடலில் சூழ்ந்து இந்தியாவை வளைத்துப்பிடிப்பதை கூறிருந்தார்கள். இந்தியா-பாகிஸ்த்தான், இந்தியா - வங்காள தேசம் நிலத்தாலும் கடாலும் இணைக்கபட்ட தேசங்கள். அங்கே போர்களின் போது நில, கடல் ஊடுருவல்கள் இருக்கு.  இலங்கையும்- இந்தியாவும் கடலால் மட்டும் இணைப்பட்ட நாடுகள்.  இவற்றில் பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவின் எதிரிகள். சீனா மட்டும் மற்றய இரு நாடுகளின் கடலை உபயோகப்படுத்த போவதாக எதிர் பார்க்கப்பட்டது. இப்படியொரு வகையான முத்து மாலை சண்டை 2050 மட்டும் அல்ல அதன் பிறகு தன்னும் ஏற்படுமா தெரியாது. ஆனால் சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து இது அமெரிக்க கற்பனை என்றுதான் கூறி வருகிறார்கள். இலங்கையில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகிறர்கள். இது இலங்கையில் இந்திய ஊடுருவல்(போர் நோக்கமல்ல). இந்திய - பாகிஸ்தானியருக்கும் இடையில் இந்த மீன்பிடி சண்டை தொடர்கிறது. அந்த சண்டையின் பரிமாணம் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் என்ற அளவில்தான் போகிறது.  புலிகள் இந்தியா போய் வந்ததும் இந்த வெளியை வைத்தே. ஆனால் சீனாவோ பகிஸ்தானோ  புலிகளை வைத்து ஊடுருவ முடியாது. இந்த இடைவெளியை பற்றித்தெரிந்த பொய்யட் அதைபற்றித்தான் இந்திய உளவுத்துறைக்கு சொல்ல முயன்றார் ஆகில் அது அவரின் வழமையான துரோகம். இந்த இடைவெளியை, சீனாவுக்குகாக, அல்லது பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கத்தக்க, சிங்கல முஸ்லீம் இனத்தவர்கள் கடந்த காலங்களில் பாவித்தது குறைவு

 

இலங்கை மீனவர் ஊடுருவினால் இந்தியாவால் கண்டுபிடிக்க முடியுமாக இருகலாம். ஆனால் அது பகிஸ்தானுடன் கஸ்டம் ஏன் எனில் அவர்கள் இருவரும் ஒருவரே.  இதன் மூலம்தான் மும்பை தாகுதல் நடந்தது.

அது பயங்கவாதம். சீனா, பாகிஸ்த்தான் போன்ற எதிரிகளுடனான மரபுமுறை போரில் நடந்த ஊடுருவல் அல்ல.

 

இதில் பொய்யட்டின் கதையை வாசிப்பவர்களு தெரியும் அவர் எல்லாவற்றையும் போட்டு குழப்பியதால் தான் அவர் 2009 ஆண்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி அவருக்கு எப்படி அந்த பயங்கரவாத நடவடிக்கை பற்றி தெரிந்தது என்று.(தெரிவது வேறு எதிர்வு கூறுவது வேறு). அவரின் பதில் "தராகி சொன்னவர். ஆனால் அதுதான் இப்போ தாரராக்கி இறந்துவிட்டாரே" என்பது.

Link to comment
Share on other sites

ஐயா புலவரே உங்கள் புத்தகத்தை மீள்பிரசுரியுங்கள் .வரவேற்கப்படவேண்டியது ,உங்களைப்போல் இல்லாவிட்டாலும் நானும் ஒரு கலைஞன் என்ற வகையில் உங்கள் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .

 
சரி நீங்கள் கத்திக்கத்தி .உருண்டு பிரண்டு முஸ்லிம்களுடன் ஐக்கியமாகவேண்டும் என்று சொல்கிறீர்கள் .ஆனால் நீங்கள்  வக்காளத்து வாங்கும் அந்த முஸ்லிம் சமுதாயத்துடன் எந்த கைகோர்ப்பும் செய்யமுடியாதபடி நிலைமைகள் 30 வருடங்களிக்கு மேல் எமது வரலாற்றில் கண்டோம் .தந்தை செல்வா, காலம் தொட்டு ,தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தினூடாக ,இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு காலத்தில் கூட இது இன்னும் சாத்தியப்படவில்லை ..................அது ஏன்  ,எதற்கு என்பதை ஒவ்வொரு தமிழ்மகனும் அறிவான் .................
 
நீங்கள் கூறுவதுபோல தமிழனின் இன்றையநிலையில் ,ஓர் விடிவு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் உங்களுடன் 100 வீதம் உடன்பதுகிறேன்...............அந்த விடிவு முஸ்லிம் சமூகத்துடன் ஐக்கியமானாலேயே கிடைக்கும் என்றால் ,  அதை நீங்கள் நம்பினால் ..[.ஏனனில்  நம்பிக்கையே வாழ்கை .... :D ..].அதற்குரிய நடவடிக்கைகளை ஏற்படுத்துங்கள் ..........மக்கள் அது சரி என்று பட்டால் உங்கள் பின் வருவார்கள் .......அதை விட்டு நீங்கள் இங்கு வைக்கும் கருத்துக்களையும் ,உங்களுக்கு சாதகமாக பதில் எழுதுபவர்களை நீங்கள் அணுகும் முறையையும் பார்த்தால் ..................எதோ படம் காட்டுவது போல உள்ளது ........... :icon_idea: 
 
நன்றி புலவரே .
Link to comment
Share on other sites

உண்மையாய் எனக்கு ஒன்றும் புரியல ..........ஆனால் இசை உங்களை நான் புரிந்து கொள்கிறேன் ............... :D  :D 

 

அப்ப ஏன் மலையகத் தமிழர்களை இந்த நல்ல முயற்சியில் ஈடுபடுத்தவில்லை என்று கேக்கிறார்?  ஏன் எப்பவும் முஸ்லிம் மக்கள்  என்றும் கேட்கிறார் ? :lol: 

 
(அப்படி நான் கேட்கவில்லை. அதனால் எனக்கு முட்டாள் பட்டம் பொருந்தாது :D )
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1."மோகனுக்கு என்மீது ஏதும் misunderstanding உள்ளது போலும். விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில்  யாழ் விதிகளை மீறி cyber crime மட்டத்தில்  சிலகோழைகள் முகமூடிபோட்டுக்கொண்டு  என்னை கேவலப்படுத்த அவர் தொடர்ந்தும் அனுமதிக்கிறார்".

 

2."என் யாழ்கள நண்பர்கள் தனிப்பட்ட முறையில்  ”முகமூடி எழுத்தாளர்கள் யாழ்க்கல முதல்வரின் பினாமிகள். ஆனபடியால் நம்மால் நிலமையை செம்மைப் படுத்த முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்கள். சிலருடைய தனிப்பட்ட வாழ்வில் தற்செயலாக சாட்ச்சி ஆனபோதும் நான் ஒருபோதும் அவதூறு சொன்னதோ இலக்கியமாக்கியஓ இல்லை. என்னுடைய விவாதங்களை தொடர்ந்தும்  மலம் அள்ளி வீச முகமூடிகலை அனுமதிக்கவேண்டாமென யாழ்கள நிர்வாகி  மோகனிடம் கேட்டுக்கொள்கிறேன்"

 

இந்த இரண்டு கருத்துக்களும் பொய் அட் அவர்கள் களத்தின் உரிமையாளர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. இதற்குக் கள நிர்வாகம் என்ன பதிலை வழங்கப் போகின்றது என்பதைக்

கள வாசகன் என்ற முறையில் அறிய விரும்புகின்றேன்.

 

அல்லது பொய் அட் அவர்களின் கூற்றுச் சரியானதா? கள உரிமையாளர் களத்தில் பினாமிகளை நடமாட வைத்திருக்கின்றாரா???

இப்படியான கருத்துக்கள் களத்தின் நம்பிக்கைத்தன்மையைச் சிதைக்காதா ???

 

Link to comment
Share on other sites

யாழ் கள நிர்வாகம் சார்பாக ஒரு சிறு குறிப்பு:

கருத்துக்கள விதிகளின்படி கள உறவுகள் தமது சொந்த அடையாளத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. மாறாக ஒருவருடைய சொந்த அடையாளத்தை வெளிக்காட்டக் கோருவது களவிதிக்கு முரணாகும்.

மேலும் கள உறுப்பினர் ஒருவர் கருத்துக்களத்தில் பதிவை மேற்கொள்ளும்போது அப்பதிவுக்கு வரும் களவிதிகளுக்கு உட்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடலில் பங்குபெறுவதையே யாழ்களம் ஊக்குவிக்கின்றது. களவிதிகளை மீறும் கருத்துக்கள் வைக்கப்பட்டால் அவற்றை நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் தெரியப்படுத்தி மட்டுறுத்தலை விரைவுபடுத்த கள உறுப்பினர்கள் உதவவேண்டும்.

யாழ் கருத்துக்களத்தை தனிப்பட்ட பிரச்சனைகளை, பகையுணர்வினை வளர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டாம். இது ஒரு கருத்தாடற் களம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

  1. கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகள் தாண்டி அனைவரும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதே எமது அவா.
  2. கருத்துக்களம் சாராத உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்துக்களத்துக்கு அப்பால் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.
  3. உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை "மறைமுகமாகவோ, நேரடியாகவோ" களத்தில் எழுதாதீர்கள்.
  4. மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒருவரைத் தாக்கி எழுதுவதைத் தவிர்க்கவும்.

இவையனைத்துமே கருத்துக்கள விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.