Jump to content

வேலைக்கு செல்கின்ற பெண்கள் வீட்டில் சமைக்கவேண்டுமா?? வேண்டாமா ??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் வீட்டில்   அன்ரன்றுதான்  சமையல். நான் வேலைக்குப் போகும்  போது  காலையில் நேரத்தோடு சமைத்து  பெட்டியில் போட்டுத் தருவா.சோறு குறைவு. மதியம் பழுதாகி விடும் . நான் வீட்டில் நிக்கும்  போது  நான்தான் சமைப்பேன். இங்கு காலை 9.00க்கு கடைகள் திறக்கும். சும்மா ஒரு ரவுண்ட் போய் ஏதாவது பிரெஸ் சாய்  வாங்கி வந்து  சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். 11.00 மணிக்கு குக்கரில் அரிசி போட்டு , அது சோறாகவும், அதற்குள் நான் ஒரு பருப்பு, ஒரு கீரை, சைவக் குழம்பு ஒன்று, மச்சக் குழம்பு ஒன்று வைத்து விடுவேன் . விரும்பினால் ஒரு அப்பளம், மிளகாய் . 12.15 க்கு மகன் பள்ளியால் வந்து சூட்டோடு சாப்பிடுவதைப் பார்க்க  ஆனந்தமாய்  இருக்கும். பின் மனைவி 2.00 க்கு வேலையால்  வந்து  ஒரு அன்புப் பார்வையுடன் அள்ளிச் சாப்பிடுவதைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கும் ! :D  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் வீட்டில்   அன்ரன்றுதான்  சமையல். நான் வேலைக்குப் போகும்  போது  காலையில் நேரத்தோடு சமைத்து  பெட்டியில் போட்டுத் தருவா.சோறு குறைவு. மதியம் பழுதாகி விடும் . நான் வீட்டில் நிக்கும்  போது  நான்தான் சமைப்பேன். இங்கு காலை 9.00க்கு கடைகள் திறக்கும். சும்மா ஒரு ரவுண்ட் போய் ஏதாவது பிரெஸ் சாய்  வாங்கி வந்து  சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். 11.00 மணிக்கு குக்கரில் அரிசி போட்டு , அது சோறாகவும், அதற்குள் நான் ஒரு பருப்பு, ஒரு கீரை, சைவக் குழம்பு ஒன்று, மச்சக் குழம்பு ஒன்று வைத்து விடுவேன் . விரும்பினால் ஒரு அப்பளம், மிளகாய் . 12.15 க்கு மகன் பள்ளியால் வந்து சூட்டோடு சாப்பிடுவதைப் பார்க்க  ஆனந்தமாய்  இருக்கும். பின் மனைவி 2.00 க்கு வேலையால்  வந்து  ஒரு அன்புப் பார்வையுடன் அள்ளிச் சாப்பிடுவதைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கும் ! :D  :D  

இங்கே தான் வாழ்க்கையின் 'சூச்சுமம்' மறைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்!

 

அண்டைக்கொரு நாள், காரைக்கொண்டு வந்து கராஜில் நிறுத்தும்போது, ஒரு பக்கத்துக் கதவில், படலைச்சுவர் கொஞ்சம் கீறிவிட்டது! ஆறுதலாகப் 'பார்க்' பண்ணியிருக்கலாம்! அந்த 'ஆம்பிளைத் தனம்' விடவில்லை!

 

அடுத்த நாள் காலையில், மகள் (என்னிடம் கார் பழகினவள்), அடியடா-பிடியடா எண்ட மாதிரி நின்றாள். கொஞ்சம் கோபம் வந்தது தான். ஆனால் நான் எதுவுமே கூறவில்லை.

 

பிறகு, மடிக்கணணியில் இருக்கும்போது, வந்தாள்!

 

அவள் தான் ஏதோ சமைத்தாள்! பின்னர், சாப்பிடாம இஞ்ச இருந்து என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டாள்!

 

கோபமெல்லாம் பறந்தே போய் விட்டது!

 

இங்கு தான் சமையல், ஒரு ஊடகமாகச் செயல்படுகின்றது! :D

Link to comment
Share on other sites

சும்மா வெறுமனே, 'புதுமை' என்று சொல்லி எல்லாவற்றையும் தூக்கி எறிவதில், எனக்கு உடன்பாடில்லை!

இறுதியாக, எமக்கான எல்லாத் தனித்துவங்களையும் தொலைத்து விட்டு, வெறுமனே அம்மணமாக, அடையாளமிழந்து நிற்கப் போகின்றோம்! :o

வேதவாக்கு!  :icon_idea: 

Link to comment
Share on other sites

வேலைக்குப் போகும் பெண்கள் சமைப்பது, சமைக்காதது அவரவர் விருப்பம், வசதியைப் பொறுத்து. எனது வீட்டில் எனக்கும் வேலை கொஞ்சம் படிப்பு எண்டு இருக்கு மனிசியுக்கும் வேலை, படிப்பு எண்டு இருக்கு இதால அவரவர் வசதிப்படி சமையல். கூடுதலாக சமைப்பது மனிசிதான். ஒவ்வொரு நாளும் சமைப்பது இப்போது நன்கு குறைந்து விட்டிச்சு. முதலே சமைச்சு பெட்டிகளில் போட்டு வச்சுவிடுவோம். நான் வேலைக்கு ஒரு சான்விச், ஒரு பழம், ஏதாவது ஒரு நட்ஸ் வகை, ஒரு சிறிய ஜூஸ் போத்தல் இவளவும் தான் கொண்டுபோவது. சோறு கறி  கொண்டு போவது மிக அரிது. அடிக்கடி கூட வேலை செய்பவர்கள் lets go out எண்டு சொல்லும் போது நானும் போகவேண்டி வந்துவிடும். இல்லை என்றும் சொல்ல முடியாத நிலை. எனது Section குளிரூட்டியில் ஏதாவது சாப்பாடு எப்போதும் இருக்கும் என்பதால் பிரச்சனை இல்லை.

மனிசிக்கு நான் தான் கிச்சின் ஹாண்ட் மாதிரி, கோழி வெட்டுவது, வெங்காயம் உரிப்பது வெட்டுவது எண்டு எல்லாம் நான் தான் அத்துடன் dish washer இனுள் போடமுடியாதவற்றை கழுவுவதும் எனது பொறுப்பு. எனக்கும் சமைக்கத் தெரிந்தாலும் மனிசியின் கைப் பக்குவம் இல்லை. இதால அவளையே டிப்பாட் மெண்ட் ஹெட்டாக விட்டிருக்கு. வேலைக்குப் போகும் பெண்கள் மனமிருந்தா, நேரமிருந்தா, பொறுமை இருந்தா, முக்கியமாக சமைக்கத் தெரிஞ்சா வீட்டில் சமைக்கக முடியும்.

Link to comment
Share on other sites

ஓர் நல்ல விவாதத்திற்குரிய பொருளை சமூக அரங்கில் வைத்த மைத்திரேயிக்கு எனது பாராட்டுக்கள் . நான் இங்கு வந்த ஆரம்பகாலங்களில் நான்குபேர் கூட்டாளிகள் . ஆரம்பவேலையாக பேப்பர் வீடு வீடாகப் போடுவும் , பின்பு உணவங்களில் வேலை செய்வதுமே பிரதானவேலைகள் . அப்பொழுது வசதிகள் என்பது எங்களுக்கு எட்டாக்கனி . அறை என்றபெயரில் 20 m2 பரப்பளவில் நான்குபேரும் குடியிருந்தோம் . குசினி அறையின் ஒருபக்கமாகவும் , பாத்றூம் பிறிம்பாகவும் இருக்கும் . சில அறைகளில் பாத்றூம் இருக்காது . ரொய்லெட் மட்டுமே உண்டு . மாநகரசபை பொதுக்குளிப்பறையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளித்த அனுபவமும் உண்டு . குசினியில் ஒரு ரைஸ்குக்கர் , ஒரு பெரிய சட்டி , ஒரு சிறிய சட்டி , சமைக்க காஸ் ஸிலிண்டருடன் கூடிய இரண்டு பேர்ணர் அடுப்பு இவ்வளவுதான் எமது சமையல் உபகரணங்கள் . அப்பொழுது சமையலை முறைவைத்து செய்வோம் . ஒரு இறைச்சிக்கறி , பருப்புக்கறி அல்லது கீரைக்கறி ,  சோறு இவைதான் நாளாந்த மெனு . இதை சமைக்க கள்ளம் பண்ணும் அறை கூட்டுகளும் இருந்திருக்கிறார்கள் . ஒவ்வொருநாளும் இறைச்சி இரண்டு மூன்று கிலோ என்று வாங்குவோம் . முக்கியமாக குக்கரில் சோறு முடியும்பொழுது யார் அந்த சோற்றைச் சாப்பிட்டாரோ , அவரே குக்கரை கழுவி மீண்டும் சோறு போடவேண்டும் என்ற விதி எல்லா அறைகளிலுமேயே இருந்தது . அப்பொழுது " சுரீநாம்  அரிசியே " எங்களிடம் பிரபல்யமாக இருந்தது  .

 

உணவகங்களில் வேலை செய்த எங்கழுக்கு இரண்டு நேரவேலை . காலை பத்தில் இருந்து இரண்டுமணிவரை ஒன்றும் , பின்பு மாலை ஆறு அரையில் இருந்து இரவு பதினொரு மணிவரை இரண்டாவது வேலையும் இருக்கும் . மத்தியனம் சாப்பிட்டுவிட்டு றூமில் படம் பார்த்தல் , காட்ஸ் அடி , றெஸ்லிங் வீடியோ கொப்பி பார்த்தல் என்பன முக்கிய பொழுது போக்கு . அப்பொழுது நான்கு பேருக்குமே வெளிகூட்டுகள் , அந்தக்கூட்டுகளின் கூட்டுகள் என்று அறைக்கு வந்து , அறையே அல்லோலகல்லோலப்படும் . எல்லோருமே அறையில் சாப்பிடுவார்கள் . இரவிலே சிலர் எங்களுடன் படுப்பதும் உண்டு . இது வார இறுதி நாட்களிலேயே இருக்கும் . வார இறுதி நாட்களில் றொட்டி சுடுவோம் . நான் றொட்டிக்கு உருளைக்கிளங்கு கறிதான்  வைப்பேன் . அப்பொழுது வசதிகுறைவினால் இருப்பதைக்கொண்டு வேலையுடன் சமைத்தே எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டோம் . பின்பு காலங்கள் மாறியது . ஒவ்வருவரும் திருமணபந்தத்தில் நுளைந்தோம் . கூட்டுகள் எல்லாம் சிதறியது . ஆனாலும் நல்லது கெட்டதுகளில் ஒன்றுகூடுவோம் . அப்பொழுது அறையில் இருந்த உணர்வையே அடைவோம் .

 

இன்று உள்ள நிலை சிறிது கவலைக்கு இடமாகவே உள்ளது . அந்தநேரம் நாங்கள் பட்ட கஸ்ரங்களை தங்களை நம்பி வந்த மனைவி அனுபவிக்கக் கூடாது என்ற நல்லுணர்வுடனேயே பலர் திருமணம் செய்தார்கள் . எதுவித சீதனமோ நகைநட்டோ பெண்வீட்டாரிடம் வாங்காமல் திருமணம் செய்த பல நண்பர்களை நான் அறிவேன் . ஆனால் அந்த நல்லுணர்வை ஒருசில மனைவியர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்ற சூழ்நிலையே காணப்படுகின்றது . வேலைக்குப் போகமாட்டார்கள் . வீட்டில் சமைக்கமாடார்கள் . கணவனே எல்லாம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்புடன் தொலைக்காட்சியிலே மூழ்கி இருப்பார்கள் . ஆகமிஞ்சினால் உணவகங்களில் " ரேக்கவே " எடுப்பது என்ற புதிய " நாகரீக ஸ்டேட்டஸ் சிம்போலில் " சிக்கியிருக்கின்றார்கள்  சில மனைவியர்கள் . இந்தப் போக்கு கண்டனத்திற்கு உரியது . எனது வீட்டில் இருவருமே வேலைக்கு செல்வதால் , இருவருமே சமைப்போம் .  லீவுநாட்களில் நான் வீட்டு வேலை செய்ய மனைவி சமைப்பாள் . சமைத்த பாத்திரங்களைக் நான் கழுவிக் கொடுப்பேன் . முக்கியமாக வேலைக்குப் போகும் நாளில்  சமைத்த சமையலில் இருவருருமே குற்றம்குறை பிடிப்பதில்லை . ஒருவேளை மனைவிகள் அமைவதும் இறைவன் கொடுத்தவரமோ !!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்பவெல்லாம் எங்கடைசனத்தின்ரை லேட்டஸ்பாஷன்  விலைகூடின கிச்சினை வாங்கிவைச்சு வடிவுபாக்கறதுதான்........பசியெண்டால் கடையிலைவாங்கி சூடாக்கிப்போட்டு சாப்பிடவேண்டியதுதான்.....கிச்சினும் பழுதாகாது....எண்ணையும்  பிடிக்காது......வீட்டிலையும் சமையல் மணமும் மணக்காது......எல்லாம் பளிச்செண்டு பளபளப்பாயிருக்கும்.காலம் இப்பிடியிருக்க...........
 
நீங்கள் என்னடாவெண்டால் வெங்காயம் உரிக்கிறதிலையும்........கிழங்கை அவிச்சுப்போட்டு தோல் உரிக்கலாமோ இல்லாட்டி உரிச்சுப்போட்டு அவிக்கலாமோ எண்ட ஆராச்சியிலை நிக்கிறியள் :lol:  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இப்பவெல்லாம் எங்கடைசனத்தின்ரை லேட்டஸ்பாஷன்  விலைகூடின கிச்சினை வாங்கிவைச்சு வடிவுபாக்கறதுதான்........பசியெண்டால் கடையிலைவாங்கி சூடாக்கிப்போட்டு சாப்பிடவேண்டியதுதான்.....கிச்சினும் பழுதாகாது....எண்ணையும்  பிடிக்காது......வீட்டிலையும் சமையல் மணமும் மணக்காது......எல்லாம் பளிச்செண்டு பளபளப்பாயிருக்கும்.காலம் இப்பிடியிருக்க...........
 
நீங்கள் என்னடாவெண்டால் வெங்காயம் உரிக்கிறதிலையும்........கிழங்கை அவிச்சுப்போட்டு தோல் உரிக்கலாமோ இல்லாட்டி உரிச்சுப்போட்டு அவிக்கலாமோ எண்ட ஆராச்சியிலை நிக்கிறியள் :lol:  :D

 

 

இதுக்குத் தான் சொல்லுறது நாலு பெரிய மனுசர் இருக்க வேணும் என்று.. :lol:

வேலைக்குப் போகும் பெண்கள் சமைப்பது, சமைக்காதது அவரவர் விருப்பம், வசதியைப் பொறுத்து. எனது வீட்டில் எனக்கும் வேலை கொஞ்சம் படிப்பு எண்டு இருக்கு மனிசியுக்கும் வேலை, படிப்பு எண்டு இருக்கு இதால அவரவர் வசதிப்படி சமையல். கூடுதலாக சமைப்பது மனிசிதான். ஒவ்வொரு நாளும் சமைப்பது இப்போது நன்கு குறைந்து விட்டிச்சு. முதலே சமைச்சு பெட்டிகளில் போட்டு வச்சுவிடுவோம். நான் வேலைக்கு ஒரு சான்விச், ஒரு பழம், ஏதாவது ஒரு நட்ஸ் வகை, ஒரு சிறிய ஜூஸ் போத்தல் இவளவும் தான் கொண்டுபோவது. சோறு கறி  கொண்டு போவது மிக அரிது. அடிக்கடி கூட வேலை செய்பவர்கள் lets go out எண்டு சொல்லும் போது நானும் போகவேண்டி வந்துவிடும். இல்லை என்றும் சொல்ல முடியாத நிலை. எனது Section குளிரூட்டியில் ஏதாவது சாப்பாடு எப்போதும் இருக்கும் என்பதால் பிரச்சனை இல்லை.

மனிசிக்கு நான் தான் கிச்சின் ஹாண்ட் மாதிரி, கோழி வெட்டுவது, வெங்காயம் உரிப்பது வெட்டுவது எண்டு எல்லாம் நான் தான் அத்துடன் dish washer இனுள் போடமுடியாதவற்றை கழுவுவதும் எனது பொறுப்பு. எனக்கும் சமைக்கத் தெரிந்தாலும் மனிசியின் கைப் பக்குவம் இல்லை. இதால அவளையே டிப்பாட் மெண்ட் ஹெட்டாக விட்டிருக்கு. வேலைக்குப் போகும் பெண்கள் மனமிருந்தா, நேரமிருந்தா, பொறுமை இருந்தா, முக்கியமாக சமைக்கத் தெரிஞ்சா வீட்டில் சமைக்கக முடியும்.

 

மச்சி ,

ஆத்துக்காரி நல்லா ஈரப்பிலாக்காய் சமைப்பாவோ????? :D:lol::icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம்சாரிகளின் கருத்தை படிக்கிறப்போ.. என்ன தோனுதென்னா.. சம்சாரிகள்... பசியாறச் சமைப்பதில்லை.. மனைவியரை சமாளிக்கவா சமைக்கிறார்கள்..????! என்ன கொடுமை சரவணா..! :lol:

Link to comment
Share on other sites

இதில் சம்சாரிகளின் கருத்தை படிக்கிறப்போ.. என்ன தோனுதென்னா.. சம்சாரிகள்... பசியாறச் சமைப்பதில்லை.. மனைவியரை சமாளிக்கவா சமைக்கிறார்கள்..????! என்ன கொடுமை சரவணா..! :lol:

 

சும்மா வெளியிலை நிண்டு சீ.............. இந்த பழம் புளிக்கும் கொட்டாவி விட்டால் இப்பிடியான யோசனையள்தான் வரும்  :lol:  :lol:  .  சும்மா வெக்கப்படாமல் வந்து எங்கடை ஜோதியிலை கலவுங்கோ  :D  , பேந்து தெரியும் இல் அறம் எண்டால் என்னவெண்டு :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெளியிலை நிண்டு சீ.............. இந்த பழம் புளிக்கும் கொட்டாவி விட்டால் இப்பிடியான யோசனையள்தான் வரும்  :lol:  :lol:  .  சும்மா வெக்கப்படாமல் வந்து எங்கடை ஜோதியிலை கலவுங்கோ  :D  , பேந்து தெரியும் இல் அறம் எண்டால் என்னவெண்டு :) :) .

 

 

எங்களால.. எல்லாம் ஒரு எச்சில் முத்தத்திற்காக.. அல்லது போலிப் பாராட்டுதலுக்காக.. சமைச்சுப் போட முடியாது..! நாங்கள் தன்மானம் உள்ளவர்கள்..! :):lol:

Link to comment
Share on other sites

சும்மா வெளியிலை நிண்டு சீ.............. இந்த பழம் புளிக்கும் கொட்டாவி விட்டால் இப்பிடியான யோசனையள்தான் வரும்  :lol:  :lol:  .  சும்மா வெக்கப்படாமல் வந்து எங்கடை ஜோதியிலை கலவுங்கோ  :D  , பேந்து தெரியும் இல் அறம் எண்டால் என்னவெண்டு :) :) .

 

 

இந்த பழம் புளிக்கும் கொட்டாவி விட்டால் இப்பிடியான யோசனையள்தான் வரும்  :lol:  :lol:

 

அது வரைக்கும் நெடுகரின் ஆலோசனைகள் ஏற்றுகொள்ளப்பட மாட்ட. முதலில் Certification காட்ட வேண்டும். மற்றவை எல்லாம் professional grade அல்லாதவை. :D

 

Link to comment
Share on other sites

 

மச்சி ,

ஆத்துக்காரி நல்லா ஈரப்பிலாக்காய் சமைப்பாவோ????? :D:lol::icon_mrgreen:

 

 

இஞ்சற்றாபார் இவன்ட கதைய. அதுசரி, மனிசி எப்ப வருகுதாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சற்றாபார் இவன்ட கதைய. அதுசரி, மனிசி எப்ப வருகுதாம்?

 

மனிசி வந்து ஒருமாதம் ஆகிது நீங்கள் வேற.

 

Link to comment
Share on other sites

எங்களால.. எல்லாம் ஒரு எச்சில் முத்தத்திற்காக.. அல்லது போலிப் பாராட்டுதலுக்காக.. சமைச்சுப் போட முடியாது..! நாங்கள் தன்மானம் உள்ளவர்கள்..! :):lol:

 

ஆனானப்பட்ட ஆதாமே ஏவாள் கடிச்சுப் போடுக் குடுத்த கனியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டவர் . ஆதாமுக்கே ஏவாளின் எச்சில் பிடிச்சிருக்கு . நீங்கள் என்னடாவெண்டால் தன்மானம் எண்டு பம்பல் அடிக்கிறியள் :lol: :lol: :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வீட்டில் இருவருமே சமையல் செய்வோம். நான் கூடுதலாக மரக்கறிதான் செய்வேன். அவளும் வேலைக்குச் செல்வதால் சமையலில் மட்டுமல்ல மற்ற எல்லாவற்றிலும் அவளுக்கு உதவியாக இருக்க முயற்சிப்பேன். ஆனாலும் கூடுதலான சமையல் வேலைகளை அவள்தான் செய்வாள். மற்றும்படி இருவருமே பெரிய சமையல் வல்லுனர் இல்லை :D

Link to comment
Share on other sites

இந்த லொள்ளு தானே வேணாம்கிறது அக்கோய் அதுவும் Paris ல இருந்து கொண்டு சமைக்கிறதா வேண்டாமா எண்டு கொண்டு

வேலையால வந்த சமைக்க பஞ்சியா இருந்தா உடன வேளையில் நிக்கிற அத்தானுக்கு போன் போட்டு சொல்லுறது தானே....

அப்பா அப்பிடியே வரேக்க லா சாப்பலுக்கு போயிட்டு இடியப்பம் கொத்து ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி.....

உங்க ஆதுக்கரருக்கு கடைவைசிருக்கிற ஆக்கள் எல்லாரும் நல்ல பழக்கம் சோ நல்ல தரமா செஞ்சு கொடுப்பாங்க......

மற்றது சமையல் விஷயத்தில உங்க ஆள் நல்லா புகுந்து விளையாடுவார் பிறகென்ன கவலை? அதுவும் விதம் விதமா French சாப்பாடு செயுரதில ஆள் நல்ல விற்பனர்... :D

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போட்ட பதிவுக்கு இவ்வளவு  பேர் கருத்து எழுதி இருக்கிறிங்ள் எனக்கு சந்தோசமாய் இருக்கு .  எல்லாருக்கும் நன்றி சொல்லிறன் . எனக்கு நேரம் கிடைக்கிற நேரம் என்ரை கருத்தை சொல்லிறன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.