Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணருக்கும்......புத்தனுக்கும்  எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நன்நாள் வாழ்த்துகள் உறவுகளே.இன்று போல் என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2018 at 6:44 AM, தமிழ் சிறி said:

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif  Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯  photo-thumb-2180.png

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... ?
குமாரசாமி அண்ணா, புத்தன் ஆகியோருக்கு, 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ?

நன்றி சிறித்தம்பி...நன்றி

On 8/14/2018 at 7:53 AM, ராசவன்னியன் said:

 

tenor.gif?itemid=5745765

Gree.jpg

 

 

நன்றி ஐயா.

On 8/14/2018 at 6:13 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்கள் குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. ?

 

On 8/14/2018 at 6:24 PM, nunavilan said:

புத்தன் மற்றும் கு.மா அண்ணாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

On 8/14/2018 at 11:50 PM, கிருபன் said:

குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???

நன்றி....நன்றி.....நன்றி ..

On 8/15/2018 at 12:02 AM, பெருமாள் said:

குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

On 8/15/2018 at 12:27 AM, தமிழரசு said:

குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.???? 

 

On 8/15/2018 at 2:24 AM, நிலாமதி said:

குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

On 8/15/2018 at 4:53 AM, புங்கையூரன் said:

குமாரசாமி அண்ணருக்கும்......புத்தனுக்கும்  எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

On 8/15/2018 at 5:35 AM, நந்தி said:

இனிய பிறந்த நன்நாள் வாழ்த்துகள் உறவுகளே.இன்று போல் என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன்.

வாழ்த்துக்களைப்போன்ற வெகுமதி இவ்வுலகில்.. ஏதுமில்லை...நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.:299_bouquet:


என்ரை வீட்டிலை மட்டன் ரோல்...பருத்துறை வடை...கட்லட்...வாழைப்பழம்.....ஆப்பிள்....பற்றீஸ் எண்டு ஒரே அட்டகாசம்.ரெட் வைனும் கொஞ்சம்
உங்கை எப்பிடி? :grin:

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை   மட்டன் ரோல்...பருத்துறை வடை...கட்லட்...     வாழைப்பழம்.....  ஆப்பிள்....   பற்றீஸ் எண்டு ஒரே அட்டகாசம்.ரெட் வைனும் கொஞ்சம்
உங்கை எப்பிடி? :grin:

ஆகா... புரிந்து கொண்டோம், குமாரசாமி அண்ணா. :grin:
பழ  வகைகள்.. எப்பவும்,  உடம்புக்கு நல்லது  தானே....  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் உறவுகளே எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய உங்கள் எல்லோருக்கும் உடனடியாக நன்றி தெரிவிக்காமைக்கு.....

வாழ்த்து கூறிய சகல‌ருக்கும் நன்றிகள்

On 8/14/2018 at 2:44 PM, தமிழ் சிறி said:

123623814843335f5304067.gif.8a46fe1b705381a75d35711a4b4a1a18.thumb.gif.57ea2969ce702d68e22642a3bdc7e291.gif  Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯  photo-thumb-2180.png

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... ?
குமாரசாமி அண்ணா, புத்தன் ஆகியோருக்கு, 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ?

நன்றிகள்

On 8/14/2018 at 3:53 PM, ராசவன்னியன் said:

 

tenor.gif?itemid=5745765

Gree.jpg

 

 

நன்றிகள்

 

On 8/15/2018 at 2:13 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்கள் குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. ?

நன்றிகள்

 

On 8/15/2018 at 2:24 AM, nunavilan said:

புத்தன் மற்றும் கு.மா அண்ணாவுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றிகள்

 

On 8/15/2018 at 6:06 AM, ஈழப்பிரியன் said:

புத்தனுக்கும் குமாரசாமிக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றிகள்

 

On 8/15/2018 at 7:50 AM, கிருபன் said:

குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்???

நன்றிகள்

 

On 8/15/2018 at 8:02 AM, பெருமாள் said:

குமாரசாமி ஐயாவுக்கும் புத்தன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றிகள்

 

On 8/15/2018 at 8:27 AM, தமிழரசு said:

குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.???? 

நன்றிகள்

 

On 8/15/2018 at 10:24 AM, நிலாமதி said:

குமாரசாமி மற்றும் புத்தன் ஆகியொருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றிகள்

 

On 8/15/2018 at 12:53 PM, புங்கையூரன் said:

குமாரசாமி அண்ணருக்கும்......புத்தனுக்கும்  எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நன்றிகள்

 

On 8/15/2018 at 1:35 PM, நந்தி said:

இனிய பிறந்த நன்நாள் வாழ்த்துகள் உறவுகளே.இன்று போல் என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன்.

நன்றிகள்

 

On 8/18/2018 at 9:52 AM, குமாரசாமி said:

புத்தனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.:299_bouquet:


என்ரை வீட்டிலை மட்டன் ரோல்...பருத்துறை வடை...கட்லட்...வாழைப்பழம்.....ஆப்பிள்....பற்றீஸ் எண்டு ஒரே அட்டகாசம்.ரெட் வைனும் கொஞ்சம்
உங்கை எப்பிடி? :grin:

நன்றிகள்  ....உங்களுக்கும் என‌து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-9390.jpg  Ãhnliches Foto  photo-thumb-9390.jpg

 நந்தனுக்கு.... உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திரு.நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

வாழிய பல்லாண்டு..!!

 

Nandan.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.?????

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன் அண்ணை:90_wave:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் மற்றும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நந்தன்>கவிதை ஆகிரோருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர  அண்ணருக்கும்,அண்மையில்  பிறந்த  நாள் கொண்டாடிய அனைவருக்கும்  இனிய பிற்  கூட்டிய  பிறந்த  நாள் வாழ்த்துக்கள் ...நோய் ,நொடி  இல்லாமல் வாழ்க வளர்முடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா...புத்தன் , நந்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......!  ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

கு.சா...புத்தன் , நந்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......!  ?

Welcome back Suvy.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.