Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு உள்ளங்களே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள். <_<

விகடகவி கேக் ஒன்றும் கிடையாதா ?

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி கேக் ஒன்றும் கிடையாதா ?

ஏன் இல்லை ரெஸ்கோ.. சேன்ஸ்புரி.. சமர்பீல்ட்.. அஸ்டா.. மொரிசன்.. மார்க்.. இப்படி எல்லா இடமும் இருக்கே.. அப்புறம் என்ன...! <_<

உங்களுக்கு ஒன்று தெரியுமா வெள்ளையர்கள் வேண்டிக் கொடுத்து பாட்டி வைக்கிறதில்ல...! பாட்டிக்கு அழைச்சிட்டு.. வேண்டச் செய்யுறதுதான்.. பாட்டி..! நம்மவர்கள் அதற்கு நேர் எதிர். ஓசின்னா... ஓசிதான்..! ஆனா இப்ப எல்லாம் பேர்தே பாட்டிக்கும் நம்மாக்கள் மொய் எழுதிறதாக் கேள்வி..! <_<

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இல்லை ரெஸ்கோ.. சேன்ஸ்புரி.. சமர்பீல்ட்.. அஸ்டா.. மொரிசன்.. மார்க்.. இப்படி எல்லா இடமும் இருக்கே.. அப்புறம் என்ன...! :rolleyes:

உங்களுக்கு ஒன்று தெரியுமா வெள்ளையர்கள் வேண்டிக் கொடுத்து பாட்டி வைக்கிறதில்ல...! பாட்டிக்கு அழைச்சிட்டு.. வேண்டச் செய்யுறதுதான்.. பாட்டி..! நம்மவர்கள் அதற்கு நேர் எதிர். ஓசின்னா... ஓசிதான்..! ஆனா இப்ப எல்லாம் பேர்தே பாட்டிக்கும் நம்மாக்கள் மொய் எழுதிறதாக் கேள்வி..! :D

நாம வெள்ளை இல்லைங்க.

பேர்த் டே பாட்டி வைச்சு மொய் எழுதுறது கணகாலமா நடக்குது நெடுக்கு .

Link to comment
Share on other sites

ஜம்மு குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் கலகலப்புடனும் சந்தோசத்துடனும் பேபியாக தவழ வாழ்த்துகிறேன்,என்னுடன் சேர்ந்து ஜம்மு குட்டியின் கின்டர்காடின் மாணவர்கள் மற்றும் மாணவிகளும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்கள்.ஜம்முகுட்டியை யாழில தான் பிடிக்க முடியும் அது தான் இங்கேயே வாழ்த்தை தெரிவித்தாச்சு பேபி. :lol::)

birthdayballoonbunchyn7.jpg

Link to comment
Share on other sites

எங்கட ஜம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

சிரிப்பாலும் சிறப்பாலும்..உன்

எளிமையாலும்.. இனிமையாலும்..

உலகை வென்று இன்றுபோல் என்றும் வாழ்க.. வாழ்க..

Link to comment
Share on other sites

ஜம்முவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

நாளை ஏதாவது ஸ்பெசல் இருக்கா, ஆளை சிட்னியில காணவே கிடைக்குதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா :huh:

Link to comment
Share on other sites

ஜம்மு பேபிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந் நன் நாளிலே பலதும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். ஜம்மு சுண்டல் அண்ணாவும் சிலந்தி அண்ணாவும் சீமைத்துரை அண்ணாவும் இணைந்து வழங்கிய பரிசுப் பொருட்கள் எப்படி இருக்கின்றன. அப்பரிசுப் பொருட்களை யாழ்கள உறவுகளுக்கும் அறியத்தரவும். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு, இன்று போல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் கலகலப்புடனும் சந்தோசத்துடனும் பேபியாக தவழ வாழ்த்துகிறேன்,என்னுடன் சேர்ந்து ஜம்மு குட்டியின் கின்டர்காடின் மாணவர்கள் மற்றும் மாணவிகளும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்கள்.ஜம்முகுட்டியை யாழில தான் பிடிக்க முடியும் அது தான் இங்கேயே வாழ்த்தை தெரிவித்தாச்சு பேபி

நன்றி அணு அக்கா :lol: அத்தோட ஜம்மு பேபியோட கின்டகார்டினில் படிக்கும் பாட்டாமார்கள் மற்றும் பாட்டிமார்களுக்கும்... :D (என்ன நான் சொல்லுறது சரி தானே அணு அக்கா :rolleyes: )..அட அட ஜம்மு பேபியை யாழில தான் பிடிக்க முடியும் என்று எல்லாருக்கும் யாழிற்கு வந்திட்டா நாம இதை தான் வீட்டு அட்ரஸா கொடுக்க வேண்டி வரும் போல இருக்கு :D ...அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :lol: இங்கே வாழ்த்தை கூறுவீர்கள் என்று நினைக்கவே இல்லை ம்ம்ம் எல்லாரும் பேபியோட சேர்ந்து அறிவாளிகள் ஆகிட்டினமோ!! :D

அப்ப நான் வரட்டா!!

எங்கட ஜம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

சிரிப்பாலும் சிறப்பாலும்..உன்

எளிமையாலும்.. இனிமையாலும்..

உலகை வென்று இன்றுபோல் என்றும் வாழ்க.. வாழ்க..

விகடகவி மாமாவின் சொற்படி ஜம்மு பேபி நடக்குமாம் சரியோ :D மிக்க நன்றிகள் :lol: விகடகவி மாமா பேபியை வைத்து காமேடி கீமேடி பண்ணவில்லை தானே :lol: ....அது சரி எங்கே உங்களின்ட பேர்டே கேக் மிஸ் பண்ணிட்டேன் மாமோய்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

நாளை ஏதாவது ஸ்பெசல் இருக்கா, ஆளை சிட்னியில காணவே கிடைக்குதில்லை.

நன்றி கவி அக்கா :lol: ....நாளைக்கு ஸ்பேசலோ சுண்டல் அண்ணா மொட்டை அடிப்பார் ஜம்மு பேபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு என்ன சுண்டல் அண்ணா :D ....பேபி சிட்னியில இல்லை அல்லோ இப்ப தானே வந்திருகிறேன் எனி காணலாமே என்ன சுண்டல் அண்ணா!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா என்னுடைய வாழ்த்துக்களும்

அட சுண்டல் அண்ணா தாங்ஸ் சுண்டல் அண்ணா :D எங்கே பேபிக்கு பிரசன்ட் ம்ம் எனக்கு வந்து முதலை கறி வேண்டும் நாளைக்கு :D அக்சுவலா டிரிப் போன இடத்தில கிடைத்து சாப்பிடவிடவில்லை ஒருத்தரும் சோ என்ட ஆசையை நீங்க தான் பூர்த்தி செய்ய வேண்டும் சுண்டல் அண்ணா என்ன ஒகேயா! :unsure: !

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழத்துக்கள்.

நன்றி ஈழபிரியன் பெரியப்பா கண்டுகனகாலம் எப்படி இருக்கிறியள்.. :D தோட்டம் எல்லாம் எப்படி போகுது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜ***!

நன்றி ஜெனரல் வாழ்த்துகளிற்கு :D ம்ம் அது என்ன சென்சர் பண்ணி இருக்கிறியள் நேக்கு தெரியுமே என்னவென்று :lol: ....குருவின் ஆசிர்வாதங்கள் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி!! :D

அப்ப நான் வரட்டா!!

டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா :D

கு.சா தாத்தா செல்லத்திற்கு என்ன வாங்கி கொண்டு வந்தனியள் ரொம்ப தாங்ஸ் தாத்தா வாழ்த்துகளிற்கு :D ....ம்ம்ம் அது சரி ஜம்மு பேபிக்கு 6 வயசு ஆகிட்டா :rolleyes: அப்ப எனி பாப்பா போத்தலில பாப்பா எல்லாம் குடிக்க ஏலாதோ தாத்தா!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நிலா அக்கா ரொம்ப தாங்ஸ் வாழ்த்துகளிற்கு :lol: உங்கள் கிவ்ட் கிடைத்தது நன்றி நிலா :lol: அக்கா நான் நினைக்கவே இல்லை ரொம்ப சந்தோசமா இருந்தது ரொம்ப தாங்ஸ் அக்கா :unsure: ......கிவ்ட் சூப்பர் அன்ட் சர்ப்ரைஸ் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நம்ம யம்முக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள்

நன்றி கறுப்பி அக்கா வாழ்த்துகளிற்கு!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி சிவா அண்ணா வாழ்த்துகளிற்கு!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு, இன்று போல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.

நன்றி சபேஷ் மாமா என்றும் பேபி போலவே இருக்கிறேன் ஒகேவா!! :D

அப்ப நான் வரட்டா!!

happybirthdaybloomingRose.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜம்முக்கு.....

நன்றி இனி வாழ்த்துகளிற்கு!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந் நன் நாளிலே பலதும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். ஜம்மு சுண்டல் அண்ணாவும் சிலந்தி அண்ணாவும் சீமைத்துரை அண்ணாவும் இணைந்து வழங்கிய பரிசுப் பொருட்கள் எப்படி இருக்கின்றன. அப்பரிசுப் பொருட்களை யாழ்கள உறவுகளுக்கும் அறியத்தரவும்.

நன்றி சுபிதா அக்கா வாழ்த்துகளிற்கு :lol: பலதும் பெற்றோ எத்தனை என்று சொல்லவில்லை ...அட சுண்டல் அண்ணா,சிலந்தி அண்ணா,சீமைதுறை அண்ணா இணைந்து வழங்கிய பரிசு பொருட்கள் பற்றி உங்களுக்கு முதலே தெரியுமா ம்ம்ம் அதை வாழ்கையில மறக்கமுடியுமா சுபிதா அக்கா....மூன்று பேரும் வந்து பெரிய கிவ்ட் பொஸ் வடிவா பார்சல் பண்ணி கிவ்டிற்கு மேலே கீரிட்டிங் கார்ட் எல்லாம் வைத்து கொண்டு வந்து தந்து இதை இப்ப பார்க்க கூடாது வீட்டை போய் தான் திறக்க வேண்டும் என்று சொன்னவை நானும் இந்த பெரிய பெட்டியை பார்த்து அட அட இவ்வளவு பாசமா பேபி மேல என்று நினைத்தாலும் :D அடிகடி கிவ்ட் போக்சை வீட்டை தான் போய் உடைக்க வேண்டும் என்று சொல்லக்க பேபிக்கு சாதுவா ஒரு டவுட் வந்தது பட் கிவ்ட் போக்ஸ் வடிவா ரப் பண்ணி எல்லாம் இருந்தபடியா வந்த டவுட் அப்படியே போயிட்டு!!

வீட்டை போக ஒரு 2 மணி இரவு ஆகிட்டு களைப்பில எல்லா கிவ்ட் போக்சையும் பிறகு உடைப்போம் என்று படுக்க போகக்க போன் அடித்தவை உடைத்தாச்சோ என்று நான் இல்லை என்று சொல்ல இல்லை இப்ப உடைக்க வேண்டும் என்று ஓவரா பில்டப் காட்ட நானும் ம்ம்ம் என்று ஆசையா போய் உடைத்தா சுபிதா அக்கா அந்த பெரிய கிவ்ட் போக்சில என்ன இருந்தது தெரியுமா சுபிதா அக்கா!! :D

1)பேபி பம்பர்ஸ் - 10

2)சூப்பி - 3

3)பீடிங் போத்தில் - 2

4)பேபி வைப் - 3 பக்கட்

5)பேபி திசுபக்- 2 பக்கட்

இதை பார்த்தவுடனே எப்படி இருந்திருக்கும் சுபிதா அக்கா :unsure: பேபிக்கு இப்ப 6 வயசு ஆகிட்டு எனி பால் போத்தல்,பம்பர்ஸ் எல்லாம் தேவையா சுபிதா அக்கா நீங்களே சொல்லுங்கோ....பேபி எனி கப்பில குடிக்கும் தானே சுபிதா அக்கா ஆனபடியா இதை எல்லாம் நான் சுபிதா அக்காவின்ட பிள்ளைக்கு அனுப்பிவிடுறேன் என்ன...... :D

இதை எல்லாம் வைத்தது பத்தாம பீடிங்க் போத்திலிற்கு பக்கத்தில விக்டோரியன் பிட்டர் (பியர்) போத்தல் சுபிதா அக்கா பேபி உது எல்லாம் குடிக்குமா :lol: என்ன இதோட என்னொரு சாமானும் வைத்து தந்தவை அதை இதில எழுதமுடியாது நானே சென்சர் செய்திட்டேன் என்றா யோசித்து பாருங்கோ...எழுதினா வலைஞன் மாமா ஓடி வந்திடுவார்.. :D

இந்த பெரிய கிவ்ட் போக்சில இப்படி சாமான் இருந்தா எப்படி இருக்கும் சுபிதா அக்கா பேபிக்கு ஒரு விளையாட்டு சாமான் வைத்து தந்தாலும் சந்தோசபட்டிருப்பேன் சோ போக்சில மிச்சம் இருந்த சாமானை பார்க்காமலே வைத்துவிட்டு படுதிட்டேன்,படுக்க சுண்டல் அண்ணா எடுத்து ஒரே சிரிப்பு நேக்கும் சிரிப்பை அடக்க ஏலாம சிரி சிரி என்று சிரித்தது தான் அப்ப தான் சுண்டல் அண்ணா சொன்னார் கீழே போய் பார்த்தனியளோ என்று நான் இல்லை என்று சொல்ல போய் பார்க்க சொன்னவர்.... :rolleyes:

போய் பார்த்தா எம்.பி.4 பிளேயர் சுபிதா அக்கா நேக்கு ரொம்ப சந்தோசம் லவ்லி பிரசன்ட் மறக்கவே முடியாது இப்படி ஒரு கிவ்ட் போக்சை தாங்ஸ் சிட்னி யாழ்கள நண்பர் அமைப்பிற்கும்....அத்துடன் வாழ்த்துகளை தொலைபேசியில் மற்றும் மெயிலில் (எனக்கே தெரியாது எப்படி தான் என்ட நம்பரை எடுத்தீங்க என்று).ஒரே சர்ப்ரைசா இருந்தது அனைவருக்கும் மிக்க நன்றிகள் :lol: ..யாழ்கள உறுப்பினர்களின் அன்பை நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கிறது அத்துடன் சுபிதா அக்கா நீங்க தான் என்னை முதலில விஸ் பண்ணீங்க ரொம்ப தாங்ஸ்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்கையில பல பிறந்த நாள் வரலாம் ஆனா ஒரு இறந்த நாள் தான்"!!

Link to comment
Share on other sites

நிலா அக்கா ரொம்ப தாங்ஸ் வாழ்த்துகளிற்கு :D உங்கள் கிவ்ட் கிடைத்தது நன்றி நிலா :) அக்கா நான் நினைக்கவே இல்லை ரொம்ப சந்தோசமா இருந்தது ரொம்ப தாங்ஸ் அக்கா :( ......கிவ்ட் சூப்பர் அன்ட் சர்ப்ரைஸ் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

:):( பேபிக்கு சந்தோசம் என்றால் நிலாக்காவுக்கும் சந்தோசம் தானே. என்ன நினைக்கவில்லை பேபி? :):D

ஓகே ஓகே ஓகே கூல் பேபி.

Link to comment
Share on other sites

:(:) பேபிக்கு சந்தோசம் என்றால் நிலாக்காவுக்கும் சந்தோசம் தானே. என்ன நினைக்கவில்லை பேபி? :):D

ஓகே ஓகே ஓகே கூல் பேபி.

ம்ம் பேபிக்கு சந்தோசம் தான் :D ....என்ன நினைக்கவில்லையோ அது தான் எல்லாரும் பேபிக்கு பம்பர்ஸ் அனுப்புவீனம் என்று தான் பிகோஸ் பேபிக்கு 6 வயசு எனி பம்பர்ஸ் எல்லாம் போடமாட்டேன் என்று தெரியாதோ!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுபிதா அக்காவின்ட பிள்ளைக்கு அனுப்பிவிடுறேன் என்ன...... :lolol:

இது நல்லா இல்ல சொல்லிட்டன் :) குடும்பத்தில குழப்பம் விளைவிக்க போறீங்க போல இருக்க.இருந்தாலும் அதுக்கெல்லாம் இன்னும் ரொம்ப காலம் இருக்கு ஜம்மு :D கு :(:)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.