Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா...

நோய் நொடியின்றி

பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன் ஊரவனாய்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரனுக்கு என் இதயங்கனிந்த பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

bdayb.jpg?itok=ysSAmkqd

 

புங்கை அவர்களுக்கும், அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

புங்கை அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

உனது சிறகுகளை அகல விரித்து விடு...,

 

ஆகாயம் உன்னிடம் அடைக்கலம் கேட்கும்!

 

என நான் உனக்கு அறிவுரை கூற....,நீ எனக்கு எழுதிய பதிலே... எனது பிறந்தநாளின் வாழ்த்தாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி!

 

அதுவும் யாழில் இருந்து வரும் வாழ்த்துக்கள், என்னைப் பொறுத்த வரையில் மிகவும் தனித்துவமானவை!

 

ஏனெனில்.. யாழென்னும் நிலவே... நான் விடிகாலையில் முகம் பார்க்கும் கண்ணாடி என்பேன்!

 

அவளுடன் நெருங்கியிருக்க வேண்டுமென்பதே எனது அவா!

 

விரைவில் மீண்டும் வழமை போல வருவேன்!

 

நன்றி... விஷ்வா! :D

 

மற்றும் வாழ்த்திய உறவுகள்... குமாரசாமியண்ணை, வாத்தியார், நிலாக்கா,இசை, வன்னியன், சுபேஸ், நிழலி, சுவியண்ணா, அர்ஜுன், நந்தன் ஆகியோருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்!

 

 

அது சரி... வன்னியன்.. உங்கள் வாழ்த்துப் படத்தில் இருப்பது... உங்கள் பேரக்குழந்தையின் சிறு பாதங்களா? :lol:

ஆரதிக்கும் எனதினிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

 

நன்றி அண்ணா உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு, 

 

நானும் மற்றவரை போன்று சாதாரணமாக தான் எழுதுகிறேன், என்னை  நீங்கள் மிகைபடுத்தி பாராட்டுகிறீர் :D

பச்சை மட்டும் குத்திவிட்டு செல்லாமல் முன்பு போல் கருத்துக்களை பதித்து மேலும் வளமாக்குங்கள் அண்ணா :)

 

Link to comment
Share on other sites

இன்று யாழ் களப் பொறுப்பாளர்களிர் ஒருவரான இணையவனின் இனிய பிறந்த தினம்

 

ஒரு முட்டை போட்டதற்காக ஆர்பரிக்கும் என்னைப் போன்ற ஏராளக் கோழிகளுக்கிடையில் ஆயிரமாயிரம் முட்டைகள் இட்டும் தன் திறமை பற்றி கொஞ்சம் கூட சத்தமின்றி இருக்கும் நண்பன் இணையவன்

 

யாழின் அனைத்து புதிய வடிவங்களுக்கும் தன் நேரத்தினை அர்பணித்து, இன்று வரை யாழை உயிர்பூட்டும் ஒரு பொறுப்பாளர்.

 

மோகனுக்கு அடுத்து இணையவன் தான் யாழின் மிகப் பெரும் தூண்

 

இணையவனுக்கு ஒரு நண்பன் மற்றும் சக பொறுப்பாளர் என்ற முறையில் என் இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீடூழி வாழவேண்டும் என் இனிய நன்பரே ...!  தம்பி இனையவனே...!!  சந்தித்த நிணைவுகள் என்றும் பசுமையாய் என் மனதில்...!!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கும் அண்மையில் பிறந்தநாள் னொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

first-day-of-spring-2015-northern-hemisp

 

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இனியன்!

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

இணையவனுக்கும் அண்மையில் பிறந்தநாள் னொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! 

Link to comment
Share on other sites

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! மட்டுக்கள் இன்னும் அதிகமாக வெட்டவேண்டும் என் எதிர்பார்க்கிறோம்.. you know what I mean.. ;)

Link to comment
Share on other sites

எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.