Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2019 at 2:17 AM, ரதி said:

முனிவர்ஜீக்கும்,கொழும்பானுக்கும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

பி;கு : இருவரும் ஒரே ஆள் இல்லைத் தானே😕 
 

மிக்க நன்றிகள் சுனாமியின் பிறகு எந்த கொண்டாட்டங்களும் கொண்டாடியதில்லை பெரிதாக இந்த மனைவியும் , மருமகள்களின் வேண்டுதலுக்கிணங்க கேக் வெட்டி கொண்டாடினோம் 

நன்றிகள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் 

நான் வேறு அவர் வேறே என நினைக்கிறன் யாழில் எனக்கு ஒரு ஐடிதான் நம்பலாம் ரதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Kaathal Raja
    Kaathal Raja 
    (37 years old)
  2. Tamilpori 
    (37 years old)
  3. Vimalendra
    Vimalendra 
    (35 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே ......!  🌷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மிக்க நன்றிகள் சுனாமியின் பிறகு எந்த கொண்டாட்டங்களும் கொண்டாடியதில்லை பெரிதாக இந்த மனைவியும் , மருமகள்களின் வேண்டுதலுக்கிணங்க கேக் வெட்டி கொண்டாடினோம் 

நன்றிகள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் 

நான் வேறு அவர் வேறே என நினைக்கிறன் யாழில் எனக்கு ஒரு ஐடிதான் நம்பலாம் ரதி 

கொண்டாட்ட படங்கள் போட்டா தான் நம்புவோம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. யாயினி 
    (151 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி மற்றும் முள்ளியவளை சுதர்சன்......!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி...ஏன் இப்ப யாழுக்கு வாறேல்ல ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிந்தைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி. 🙂 மீண்டும் களத்தில் காண ஆவலாக உள்ளோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
யாழில் தனியாக ஒரு திரி திறந்துவிட்டு இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனால் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/27/2019 at 8:51 PM, ஈழப்பிரியன் said:

கொண்டாட்ட படங்கள் போட்டா தான் நம்புவோம்.

ஹாஹாஹா நம்புங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  1. NERDO
    NERDO 
    (39 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சுமே, ராஜன் விஷ்வா மற்றும் nerdo ....!  🌻

                                                                              Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மனங் கனிந்த பிறந்த வாழ்த்துக்கள் சுமோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன் விஷ்வா (இந்தப் பக்கம் தலைக் கறுப்பைக் காணவில்லை!)🎉🎉🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. 💐


இவர் யாழ்களப்பக்கம் இப்போது வருவதில்லை. எதுக்கும் சகாறாவை விசாரிச்சால் தெரியும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 2:50 AM, suvy said:
  1. யாயினி 
    (151 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி மற்றும் முள்ளியவளை சுதர்சன்......!  🌻

 

On 3/30/2019 at 1:29 PM, ரதி said:

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி...ஏன் இப்ப யாழுக்கு வாறேல்ல ?

 

 

On 3/30/2019 at 1:29 PM, ரதி said:

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி...ஏன் இப்ப யாழுக்கு வாறேல்ல ?

 

 

On 3/30/2019 at 3:53 PM, குமாரசாமி said:

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

On 3/30/2019 at 3:58 PM, மல்லிகை வாசம் said:

பிந்தைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி. 🙂 மீண்டும் களத்தில் காண ஆவலாக உள்ளோம். 🙂

 

On 3/30/2019 at 7:25 PM, ஈழப்பிரியன் said:

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
யாழில் தனியாக ஒரு திரி திறந்துவிட்டு இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனால் எப்படி?

 

On 3/30/2019 at 10:18 PM, கிருபன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி💐

அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும்  வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக  உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.

 

 

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

 

 

 

 

 

 

அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும்  வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக  உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.

 

 

களத்தில் மீண்டும் காண்பதில் சந்தோஷம். உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

 

 

 

 

 

 

அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும்  வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக  உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.

 

 

கெதியாய் சுகமாகி மீண்டும் பழைய படி யாழுக்கு வருவீர்கள் என்ட நம்பிக்கை எனக்கு உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும்  வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக  உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.

யாயினி!  நீங்கள் உடல்நலம்பெற கடவுளை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

5 hours ago, யாயினி said:

அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும்  வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக  உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.

 

யாயினி, வெகுவிரைவில் பூரண நலம் பெற எனது வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

அனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும்  வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக  உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.

யாயினி நல்ல குணமாகி மீண்டும் விரைவில் களமாடுவீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.