Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,  நலம் பெற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி... வெகு விரைவில் பூரண நலம் பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும்

யாயினி நலம்பெற நானும் வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 9:54 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும்

என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

# துண்டற மறந்து போனன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

# துண்டற மறந்து போனன்.

சரி சரி பரவாயில்லை. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. chelliahmuthusamy
    chelliahmuthusamy 
    (43 years old)
  2. pappu 
    (44 years old)
  3. வாதவூரான்
    வாதவூரான் 
    (37 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான் மற்றும் அனைவருக்கும்.......!  🌻

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி தாத்தா. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாதவூரான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
பார்ட்டியெல்லாம் எப்பிடி போச்சுது? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் ,தோழர் வாதவூரானுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. K P M 
    (76 years old)
  2. reporter
    reporter 
    (45 years old)
  3. அனிதா
    அனிதா 
    (19 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்  மற்றும் அனைவருக்கும்......!   🌻

Résultat de recherche d'images pour "birthday flowers images moving gif"

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் பாஞ்ச் மற்றும் ஏனையோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Paanch  Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், பாஞ்ச் அண்ணாவிற்கு...
உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)
என்றும்... நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பான்ஞ் ஐயா
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச் ஐயா! 💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர் மற்றும் கோப்பாய்  ரூபன் ......!  🌻

                                                                           Résultat de recherche d'images pour "birthday flowers images moving gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 8:42 PM, ரதி said:

மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாதவூரான் 
 

நன்றி ரதி அக்கா

On 4/12/2019 at 9:12 PM, கிருபன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்!

நன்றி கிருபன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 11:27 PM, குமாரசாமி said:

வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
பார்ட்டியெல்லாம் எப்பிடி போச்சுது? :grin:

நன்றி தாத்தா. வெள்ளிக்கிழ்மை என்பதால் ஒண்டுமில்லை

பான்ச் தாத்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Quellbild anzeigen

 

மிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. :299_bouquet:🙏

நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். :296_tulip:

எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன்.

1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
4 − வயதில்    உடையில் சிறுநீர்  போகாமல்  இருப்பது . . . 
8 − வயதில்    வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .
12 − வயதில்    நல்ல நண்பர்கள்  இருப்பது . . . 
18 − வயதில்    ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . . 
23 − வயதில்    பல்கலைகழகத்தில்  பட்டம்  பெற்றிருப்பது . . . 
25 − வயதில்    பணம்  சம்பாதிப்பது . .
30 − வயதில்    குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 
35 − வயதில்    பணத்தை உருவாக்குவது . . . 
45 − வயதில்     இளமையாய்  தோன்றுவது . . .
50 − வயதில்    பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .
55 − வயதில்    இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . .
60 − வயதில்    இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . . 
65 − வயதில்    நோயில்லாமல்  இருப்பது . . .
70 − வயதில்     யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . . 
75 − வயதில்    பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில்    வீட்டிற்கு  வழி  தெரிவது . . . 
86 − வயதில்    மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

 

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

Edited by Paanch
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

..1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
.. 90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

 

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

vil-semoque3.gif    1- 90 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Paanch said:

Quellbild anzeigen

 

மிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. :299_bouquet:🙏

நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். :296_tulip:

எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன்.

1 − வயதில்    பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
4 − வயதில்    உடையில் சிறுநீர்  போகாமல்  இருப்பது . . . 
8 − வயதில்    வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .
12 − வயதில்    நல்ல நண்பர்கள்  இருப்பது . . . 
18 − வயதில்    ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . . 
23 − வயதில்    பல்கலைகழகத்தில்  பட்டம்  பெற்றிருப்பது . . . 
25 − வயதில்    பணம்  சம்பாதிப்பது . .
30 − வயதில்    குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 
35 − வயதில்    பணத்தை உருவாக்குவது . . . 
45 − வயதில்     இளமையாய்  தோன்றுவது . . .
50 − வயதில்    பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .
55 − வயதில்    இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . .
60 − வயதில்    இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . . 
65 − வயதில்    நோயில்லாமல்  இருப்பது . . .
70 − வயதில்     யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . . 
75 − வயதில்    பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில்    வீட்டிற்கு  வழி  தெரிவது . . . 
86 − வயதில்    மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில்    யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

 

இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.

70 வயசு என்று நினைக்கிறேன்  😂

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.