Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் குமாரசாமி புத்தன் இருவருக்கும் 

வாழும்வரை சுகமாக வாழ வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

குமாரசாமி அண்ணாவுக்கும், புத்தனுக்கும்....  இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் குமாரசாமி , புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 
Link to comment
Share on other sites

புத்தனுக்கும் கு.சா அண்ணைக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

அத்துடன் திருவாளர் புத்தன் அவர்களுக்கும் என் பிந்திய பிறந்தாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணை மற்றும் புத்தன் ஆகியோருக்கு எனது பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 😊

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  1. narthana 
    (47 years old)
  2. கவிதை
    கவிதை 
    (36 years old)
  3. நந்தன்
    நந்தன் 
    (47 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன் மற்றும் அனைவருக்கும்........!   

Résultat de recherche d'images pour "bouquet de fleurs gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯.

நந்ததனுக்கு... எனது,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் 🎉🎉🎉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für happy birthday flowers gif animation

நந்தனுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:
  1. narthana 
    (47 years old)
  2. கவிதை
    கவிதை 
    (36 years old)
  3. நந்தன்
    நந்தன் 
    (47 years old)

அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! !

Untitled-4-o1ioqlwy03hj8cyho7r2g6450dmrj1rbrv0bm2dd50.png 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐🎂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2019 at 5:09 PM, suvy said:

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்ஸ் & குமாரசாமி & அதர்ஸ் .....!   🌻

Résultat de recherche d'images pour "flowers gif images"

புத்தனும் குமாரசாமியும் சும்மாஇருப்பவர்........!  🤣

 

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த சகல கள உறவுகளுக்கும் மிக்க நன்றி உடனடியாக நன்றி தெரிக்காமைக்கு தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள்

thank you ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த சகல கள உறவுகளுக்கும் மிக்க நன்றி உடனடியாக நன்றி தெரிக்காமைக்கு தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள்

thank you ,

அப்படியெல்லாம் மன்னிக்க முடியாது.....சிறிய தண்டனை ஒன்று .....ஏ தாவது ஒரு ஜோக் சொல்லிவிட்டு போகலாம்....!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

 .....ஏ தாவது ஒரு ஜோக் சொல்லிவிட்டு போகலாம்....!   👍

you mean A ஜோக்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

அப்படியெல்லாம் மன்னிக்க முடியாது.....சிறிய தண்டனை ஒன்று .....ஏ தாவது ஒரு ஜோக் சொல்லிவிட்டு போகலாம்....!   👍

8 minutes ago, putthan said:

you mean A ஜோக்😀

 

கேள்வி: அவுங்க குடும்பம், நல்ல குடும்பம்…நல்ல குடும்பம்ன்னு சொல்றாங்களே… அப்படின்னா என்னங்க?
 
 
பதில்: ப்ரியா என்ற பொண்ணு அனீஸ் என்ற பையனை காதலிச்சா… அவனைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்கிற விஷயத்தை,  தந்தைகிட்டே சொன்னாள். அவரோ “சாரிம்மா…. நீ அவனை மணக்க இயலாது. ஏன்னாக்க… அவன் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன்னோட அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதனால இத அவகிட்ட சொல்லிடாத. அவகிட்ட இது குறித்து மூச்சு விடாதன்னு சொல்லிவிட்டார்.
 
 ப்ரியாவும் ஒரு நல்ல மகளா அனிஷை கழட்டி விட்டுட்டு, தனுஷ் என்கிற பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள். சில மாதங்களில் மீண்டும் அப்பாவிடம் வந்து, அப்பா… நான் தனுஷைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. உங்க அபிப்ராயம் என்னன்னா?
 
 
அப்பாவோ மறுபடியும் ” சாரிம்மா.. அந்த தனுஷும் உனக்கு அண்ணன் முறைதான் வரும். தயவுசெய்து இத உன் அம்மாகிட்ட சொல்லிடாத… அவ என்னைத் தப்பா நினைச்சுக்குவாள்ன்னு” கெஞ்சினார்.
 
 
ஆனால் ப்ரியாவோ, தன் தாயிடம் போய்க் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லன்னு உணர்ந்தவள், தாயிடம் போனாள். அம்மா… அப்பாகிட்ட.. ஏற்கனவே.. நான் போய் அனீஸ், தனுஷ் இருவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைத் சொன்னேம்மா… அப்பா.. சொல்றாரு, ரெண்டு பேருமே உனக்கு அண்ணன் முறை வேணும்… அதனால.. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்கிறாரும்மா… ஏம்மா… என்றாள்?
 
 
ப்ரியாவின் தாய் சொன்னாளாம்” என் கண்ணு… அனீஸ் அல்லது தனுஷ் … ரெண்டு பேர்ல.. யாரைக் கல்யாணம் பண்ணனும்னு நீ நினைக்கிறாயோ.. அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ…”. “ஏன்னா.. உங்க அப்பாதான் என் கணவர்… நான் அறிந்தவரை அவருக்கு உன்னுடன் எந்த உறவுமுறையும் கிடையாது!ன்னு ” குண்டைத் தூக்கிப் போட்டாளாம்.  மேலும் மகளிடம்” அப்பாவுக்கு நீ அவருக்கு எந்த உறவுமுறையும் கிடையாதுங்கிற விஷயம் இதுநாள் வரை தெரியாதும்மா… தயவு செய்து நீ இத அவருகிட்ட சொல்லிடாதம்மா..” என்று கெஞ்சினாள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த வேலை முடிஞ்சுது  வண்டியை திருப்புடா கந்தா..... கு. சா கற்பூரம். .......!  😄

ஒரு ஜோக்கும் வேண்டாம் புத்ஸ்......!  😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.