Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் கந்தப்பு

இது எத்தனையாவது பிறந்தநாள்?

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

கந்தப்பூவுக்கு இன்னிய பிரந்த நாள் வாழ்த்துக்கள்....!

அது சரி நடிகைகள் மாதிரி வயசை சொல்லுறதில்லை எண்டு ஏதாவது கொள்கை வச்சிருக்கிறீங்களோ... எத்தினையாவது இது..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலத்தில் பிறந்த நாள் கொன்டாடிய புத்தன்.வசி.

கந்தப்பு மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.தாமதத்துக்கு மன்னிக்கவும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் முடிந்து 21 நாட்கள் ஆகிவிட்டன. என்றாலும் நன்றிகள் மதன்,தூயவன்,வசம்பு,கறுப்பி, தலா ,இனியவள், சகவன், வியாசன்.

வியாசன் ஆண்களின் வயதினைச் சொல்லக்கூடாது. என்றாலும் எனது வயது அருவியின் வயதினைவிடக்கூட, சின்னப்புவின் வயதினை விடக்குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் முடிந்து 21 நாட்கள் ஆகிவிட்டன. என்றாலும் நன்றிகள் மதன்,தூயவன்,வசம்பு,கறுப்பி, தலா ,இனியவள், சகவன், வியாசன்.

வியாசன் ஆண்களின் வயதினைச் சொல்லக்கூடாது. என்றாலும் எனது வயது அருவியின் வயதினைவிடக்கூட, சின்னப்புவின் வயதினை விடக்குறைவு

அட கதையையே மாத்துறியளே கந்தப்பு ஆண்களின் வயதை அல்ல சம்பளத்தைத்தான். உங்கடை வயதை சொல்லலாம்

Link to comment
Share on other sites

பிறந்த நாள் முடிந்து 21 நாட்கள் ஆகிவிட்டன. என்றாலும் நன்றிகள் மதன்,தூயவன்,வசம்பு,கறுப்பி, தலா ,இனியவள், சகவன், வியாசன்.

வியாசன் ஆண்களின் வயதினைச் சொல்லக்கூடாது. என்றாலும் எனது வயது அருவியின் வயதினைவிடக்கூட, சின்னப்புவின் வயதினை விடக்குறைவு

ஆருவியின் வயதா அப்ப அருவிக்கு என்ன வயது??? அருவி இது ரொம்ப ஓவராய் இல்லை :D:):lol:

Link to comment
Share on other sites

கந்தப்புவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன இப்பவும் கனடாவிலயா நிக்கிறியள்??? நிண்டால் ஒரு பார்ட்டி வையுங்களன் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சின்னப்பு, ரசிகை.

பிறந்த நாளை கனடாவில் தான் கொண்டாடினேன். தற்பொழுது அவுச்திரெலியாவில் இருக்கிறேன். கனடாவில் யாழ்கள உறவுகளினைச் சந்திக்க ஆசையாக இருந்தும் நேரம் கிடைக்காதமையினால் சந்திக்க முடியாததற்கு மனம் வருந்துகிறேன். வரும்வருடங்களில் கனடா வரும் போது எல்லோரையும் சந்திப்பேன்

Link to comment
Share on other sites

கந்தப்பு சார் எப்போ லண்டனுக்கு வாரிங்க

தாங்கள் டிக்கட் மற்றும் தங்குமிட வசதி செய்து கொடுத்தா அவர் நாளைக்கும் வாரதுக்கு ரெடி

:lol::lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு சார் எப்போ லண்டனுக்கு வாரிங்க

நான் பாக்காத லண்டனா? முன்பு லண்டனில கொஞ்சக்காலம் இருந்தேன். விம்பிள்டன், லூசியம், எட்மன்டன், ஈஸ்டாம், இல்வோட் , நீயூபேரிபாக், கரோ, சவுத்தோல் என எல்லா இடத்திலும் வாழ்ந்திருக்கிறேன் பிள்ளை.

Link to comment
Share on other sites

கந்தப்புவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

30/9 அன்று தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் மதனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

HappyBirthdayRose.jpg

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்....!

கல்யாணச்சாப்பாட்டை போடுற வயசு வந்திருக்கும் எண்டு நம்புறன்... :wink: :P :P

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.