Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சப்போட்டுக்கு வந்துட்டிங்க இனி வினித் சார் குளு குளு என்ரு ஆகிடுவார்

யோவ் அக்கா என்ன போறாமையா

Link to comment
Share on other sites

இம்சை அரசனின் டபுள் அக்டிங் தாங்கமுடியல்லையோய் :wink:

ஆமாம் நிலா றொம்பவே வொள்ளுப் பண்ணுகின்றார் என்ன? :wink: :wink: :P :P :P :P

Link to comment
Share on other sites

என்ன பேட்டை ரவுடி போல கதைக்கிறீர்

:shock: :shock: :shock: :shock:

என்ன தாத்தா நீங்கள் தான் சொல்லித் தந்து போட்டு இப்படி கேட்கலாமா? சொல்லுங்கள் இது சரியா?

தாத்தூஸ் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

:P :P :P :P :P :P :P :P

நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

:P :P :P :P :P :P :P :P

நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops: :oops: :oops: :oops: :oops:

ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள்

தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

Link to comment
Share on other sites

ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள்

தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

லண்டனில இருக்கிற சந்தியாவுக்கு ????இல்லையாாாாா :? :? :? :? :? :? :?

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

லண்டனில இருக்கிற சந்தியாவுக்கு ????இல்லையாாாாா :? :? :? :? :? :? :?

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

தாத்தா ஆஆஆஆஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

:P  :P  :P  :P  :P  :P  :P  :P

நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops:  :oops:  :oops:  :oops:  :oops:

நன்றி மச்சி சின்னா ஆனா உங்களுக்கு மச்சி இன்னும் வெறி முடியவில்லை போல :P :P எனக்கு வாறவருடம் ஜப்பசிதான் பிறந்த நாள் இப்போ கார்த்திகையில் வாழ்த்துச் சொன்னா? சரி என்மோ இளவு குடிகிறது கள்ளு அதுவும் கடன் அது என்ன மனுசி அப்பத்துக்கு போட்டு இருக்கா என்று சொல்லி 2 போத்தில் கள்ளை வீட்டுக்கு வாங்கிட்டு போய்ட்டியாம் :twisted:

Link to comment
Share on other sites

இம்சை அரசனின் டபுள் அக்டிங் தாங்கமுடியல்லையோய்  :wink:

எனம்மா செய்வது அண்ணனின் அழகில ஒரே ரசிகர்களின் மடல்கள் வாசிக்கவே நேரம் இல்லை அதோட இலங்கையில் எனது ரசிகர் மன்ற தலைவியாக உங்களை போடலாம் என்று எனது உலகரசிகர் மன்ற தலைவர் எனக்கு அறிவுரை சொல்லி இருக்கார் உங்களுக்கு நேரம் இருந்தால் இதை பற்றி நாம் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரலாமே :roll: :P

Link to comment
Share on other sites

நன்றி மச்சி சின்னா ஆனா உங்களுக்கு மச்சி இன்னும் வெறி முடியவில்லை போல :P :P எனக்கு வாறவருடம் ஜப்பசிதான் பிறந்த நாள் இப்போ கார்த்திகையில் வாழ்த்துச் சொன்னா? சரி என்மோ இளவு குடிகிறது கள்ளு அதுவும் கடன் அது என்ன மனுசி அப்பத்துக்கு போட்டு இருக்கா என்று சொல்லி 2 போத்தில் கள்ளை வீட்டுக்கு வாங்கிட்டு போய்ட்டியாம் :twisted:

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

அது தானே சந்தியா விடக்கூடாது வடிவேலை :twisted:

எருமையின்ர முதுகில ஏறி சவாரி செய்யச்சொல்லவாாாாா

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

பிறந்தநாள் கொண்டாடிய அனைத்துள்ளங்களூக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலுவுக்கு வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தூயவனுக்கு வாழ்த்துக்கள்.11/11/85

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா எனது மகன் பிறந்ததும் 85 இல்த் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்வது என்ற தெரியவில்லை. நான் நேற்று "செக்" பண்ணிப் பார்ப்பதற்காக நேற்றைய நாளைப் போட்டு விட்டு, மாற்ற மறந்து விட்டேன். அதனால் ஏற்பட்ட, இடர்பாட்டுக்கு வருந்துகின்றேன். :mellow::rolleyes:

ஆனால் பாசத்தோடு, வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள். உங்களின் அன்புக்கு தலைவணங்குகின்றேன். நிர்வாகம் இத் தலைப்பை அகற்றி விடுவது நன்று! :rolleyes:

(சந்தியா கேக் கேட்டதற்காக, இவ்வாறன மறுப்பை விடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையில் என் பிறந்தநாள் வைகாசி மாதம் தான்.)

ஈழப்பிரியன் உண்மையில் உங்களின் மகனை விட, ஓரிரு வயது எனக்கு அதிகம்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பி ரமாக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றமா அக்காக்கு பிறந்தநாள் வகழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.