Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

ஹி ஹி ஆண்டு தவறாக இருந்தாலும் திகதி மாதம் சரியானது தான் :lol:

வாழ்த்துக்களுக்கு நன்றி ஈழவன், கந்தப்பு மற்றும் தூயா

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol::lol:

உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :lol: :P )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol::lol:

உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :lol: :P )

மதன் சாரை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் அது சரி நீங்க ஜெயம் ரவி போல்தான் இருக்கிறிங்களா தூயவன் சார்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் சாரை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் அது சரி நீங்க ஜெயம் ரவி போல்தான் இருக்கிறிங்களா தூயவன் சார்

செந்திலை விடக் கொஞ்சம் கறுப்பு. அவ்வளவு தான். ;)

Link to comment
Share on other sites

ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

இதை இரண்டு விதமாக விளங்கிக் கொள்ளலாம் மதன் சார்

செந்திலை விட நல்லா கறுப்பாயுரூக்கனும் அல்லது செந்திலை விட வெள்ளையாயிருக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... :rolleyes::lol::lol:

mathan1fy0.gif

வாழ்த்து சொல்லும் சந்தோசத்தில் கதிரையில் இருந்து தல சார் தலை குப்புற விழப்போரிங்களே

Link to comment
Share on other sites

மன்மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :lol:

அது இருக்கட்டும், மதனின் வயசை அறிய பலர் ஆவலாக உள்ளார்கள் போலிருக்கே? கவலையை விடுங்கள் டன் புலனாய் சில ரிப்சை உங்களுக்காக தருகின்றது,

கனக்க கஸ்ரப்படாதீர்கள் எனி மதனுக்கு வாழ்த்து சொல்ல வரும் கள ஸ்ரார்களீன் கருத்துக்களை கவனியுங்கள்,,, :P

1.சின்னப்பு, "மதன் அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து" என்று சொன்னால் மதனுக்கு கண்டிப்பாக 75+ தாண்டி இருக்கும். சப்போஸ் "தம்பி மதன்" என்று சொன்னால் கண்டிப்பாக சின்னப்புவின் பேரன் வயதை ஒத்து இருக்கும் அதாவது 25/ ;)

2.சாஸ்த்திரி, "மதனுக்கு வாழ்த்துக்கள்" என்று சொன்னால் சாத்திரியை விட ஒரு 10 வயசு கூட இருக்க சான்ஸ் இருக்கு, சோ 45+

3.முகத்தார், மதன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் 30+ இருக்கலாம்,

4.ரசிகை வந்து மதனுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் கண்டிப்பா அக்காச்சியிண்ட வயசை விட ஒரு 20 வயசு கூட இருக்கும் சோ மதனுக்கு ஒரு 26, (அட அக்காச்சி பச்சைப்புள்ளையப்பா, நம்புங்க எனக்கே 2 வயசு எண்டால் அக்காச்சியிண்ட வயசை கல்குளேற்றர் எடுத்து கூட்டிக்கழிச்சு பெருக்கி அள்ளி போடுங்கப்பா),

இவர்கள் 4 வரும் ஒரே நேரத்தில் வாழ்த்து சொன்னால் மதன் என்னம் பிறக்க வில்லை என்று வைத்துக்கொள்ளவும். :rolleyes::lol:

நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P

எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! :lol:

ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! :lol:

இதை இரண்டு விதமாக விளங்கிக் கொள்ளலாம் மதன் சார்

செந்திலை விட நல்லா கறுப்பாயுரூக்கனும் அல்லது செந்திலை விட வெள்ளையாயிருக்கனும்

நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:P பிறந்நத நாள் கொன்டாடிய அனைத்து உறவுகளக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன் அண்ணா (தாமதமாக சொன்னதற்க்கு மன்னிக்கவும்)

1008029171068ru4.gif

ஆமாம் கோவிலுகக்கு போனீங்களா? :lol::lol::D

மன்மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :D

அது இருக்கட்டும், மதனின் வயசை அறிய பலர் ஆவலாக உள்ளார்கள் போலிருக்கே? கவலையை விடுங்கள் டன் புலனாய் சில ரிப்சை உங்களுக்காக தருகின்றது,

கனக்க கஸ்ரப்படாதீர்கள் எனி மதனுக்கு வாழ்த்து சொல்ல வரும் கள ஸ்ரார்களீன் கருத்துக்களை கவனியுங்கள்,,, :P

1.சின்னப்பு, "மதன் அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து" என்று சொன்னால் மதனுக்கு கண்டிப்பாக 75+ தாண்டி இருக்கும். சப்போஸ் "தம்பி மதன்" என்று சொன்னால் கண்டிப்பாக சின்னப்புவின் பேரன் வயதை ஒத்து இருக்கும் அதாவது 25/ ;)

2.சாஸ்த்திரி, "மதனுக்கு வாழ்த்துக்கள்" என்று சொன்னால் சாத்திரியை விட ஒரு 10 வயசு கூட இருக்க சான்ஸ் இருக்கு, சோ 45+

3.முகத்தார், மதன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் 30+ இருக்கலாம்,

4.ரசிகை வந்து மதனுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் கண்டிப்பா அக்காச்சியிண்ட வயசை விட ஒரு 20 வயசு கூட இருக்கும் சோ மதனுக்கு ஒரு 26, (அட அக்காச்சி பச்சைப்புள்ளையப்பா, நம்புங்க எனக்கே 2 வயசு எண்டால் அக்காச்சியிண்ட வயசை கல்குளேற்றர் எடுத்து கூட்டிக்கழிச்சு பெருக்கி அள்ளி போடுங்கப்பா),

இவர்கள் 4 வரும் ஒரே நேரத்தில் வாழ்த்து சொன்னால் மதன் என்னம் பிறக்க வில்லை என்று வைத்துக்கொள்ளவும். :rolleyes::D

நன்றி. :lol:

டன் அங்கிள் சூப்பர் கண்டுபிடிப்பு இதற்பு தான் சொல்கிறது டன் அங்கிள் யாழ்பக்கம் தொடர்ந்து வரவேணும் என்று. சரி அங்கிள் எப்படி நலமாய் இருக்கிறீங்களா? புலநாய் எங்கே?

Edited by சந்தியா
Link to comment
Share on other sites

பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P

எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! :lol:

இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! :rolleyes:

நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!

சப்பாத்தை அடிச்சதே நம்ம ஆளு தான் இதுல கண்டு பிடிப்பாம்

:P :P :P

ஓய் டூயவா றோயல் பமிலியில இருந்து கொண்டு சேம் சைட் கோல் ஆ

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னா!

எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

அருளியவர்:தூயவன் :D

Link to comment
Share on other sites

சின்னா!

எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

அருளியவர்:தூயவன் :D

அண்ணா சூப்பர் :o:( :P

Link to comment
Share on other sites

சின்னா!

எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

அருளியவர்:தூயவன் :icon_idea:

அடங்கொக்காமக்கா.... இந்த கருத்தை சுய நினைவில யாரும் அருளின மாதிரி தெரியல்லையே??? ஏதோ மட்டன் சீ சிக்கன் குனியாவால பாதிக்கப்பட்ட நோயாளியின் புலம்பல் மாதிரி இருக்கு??:angry: :angry: அட அதை நான் சொல்லயப்பா, சாச்சாத் புலனாயே லவ் லவ் ச்சா வவ்வ் வவ்... :D:D :P

Edited by Danklas
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டண்!

நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். :icon_idea::D

(அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டண்!

நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். :o:D

(அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )

அட நம்ம தூயவன் அறிஞர் அருளிய தத்துவங்கள் எல்லாமே மப்பில் கொட்டியதா :unsure:

Link to comment
Share on other sites

இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :lol:

Link to comment
Share on other sites

இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :lol:

ஆஹா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்யா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்ய்ய்யாயா...... :D:lol:

எது எதுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது என்று விவஸ்த்தையே இல்லாமல் போச்சுதா, சின்ன்னப்புள்ளத்தனமா எல்லோ இருக்கு, எஹோ எஹோ.... :angry: :angry:

Edited by Danklas
Link to comment
Share on other sites

சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தாயக விடுதலைப் போராட்டம் ஊடகத்துறை என்று பலதுறை அனுபவமும் ஆளுமையும் பெற்ற எனது நண்பர் சிவா சின்னப்பொடி அவர்களின் 51 வது பிறந்த நாள் (12.12.2006) இன்றாகும்.

சலுகைகளுக்கு விலைபோகாது ஒடுக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது துணிந்து தனது கருத்தைச் சொல்லும் அவரது போர்க்குணம் என்னைப் போன்ற பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது.

தனது குழந்தை பருவத்திலிருந்து போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்ட அவருக்கு எனது எனது இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்யா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்ய்ய்யாயா...... :lol::lol:

எது எதுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது என்று விவஸ்த்தையே இல்லாமல் போச்சுதா, சின்ன்னப்புள்ளத்தனமா எல்லோ இருக்கு, எஹோ எஹோ.... :angry: :angry:

:lol: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.