Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

ஹி ஹி ஆண்டு தவறாக இருந்தாலும் திகதி மாதம் சரியானது தான் :lol:

வாழ்த்துக்களுக்கு நன்றி ஈழவன், கந்தப்பு மற்றும் தூயா

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol::lol:

உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :lol: :P )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol::lol:

உண்மையில் மதன் அண்ணாவை நேரே பார்த்தவன் என்ற வகையில் அவர், மாதவன் போல, அழகான இளையவர் என்பதே உண்மை( என்ன இருந்தாலும் அண்ணரை விட்டுக் கொடுக்க கூடாது பாருங்கோ! :lol: :P )

மதன் சாரை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் அது சரி நீங்க ஜெயம் ரவி போல்தான் இருக்கிறிங்களா தூயவன் சார்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் சாரை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் அது சரி நீங்க ஜெயம் ரவி போல்தான் இருக்கிறிங்களா தூயவன் சார்

செந்திலை விடக் கொஞ்சம் கறுப்பு. அவ்வளவு தான். ;)

Link to comment
Share on other sites

ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

இதை இரண்டு விதமாக விளங்கிக் கொள்ளலாம் மதன் சார்

செந்திலை விட நல்லா கறுப்பாயுரூக்கனும் அல்லது செந்திலை விட வெள்ளையாயிருக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... :rolleyes::lol::lol:

mathan1fy0.gif

வாழ்த்து சொல்லும் சந்தோசத்தில் கதிரையில் இருந்து தல சார் தலை குப்புற விழப்போரிங்களே

Link to comment
Share on other sites

மன்மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :lol:

அது இருக்கட்டும், மதனின் வயசை அறிய பலர் ஆவலாக உள்ளார்கள் போலிருக்கே? கவலையை விடுங்கள் டன் புலனாய் சில ரிப்சை உங்களுக்காக தருகின்றது,

கனக்க கஸ்ரப்படாதீர்கள் எனி மதனுக்கு வாழ்த்து சொல்ல வரும் கள ஸ்ரார்களீன் கருத்துக்களை கவனியுங்கள்,,, :P

1.சின்னப்பு, "மதன் அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து" என்று சொன்னால் மதனுக்கு கண்டிப்பாக 75+ தாண்டி இருக்கும். சப்போஸ் "தம்பி மதன்" என்று சொன்னால் கண்டிப்பாக சின்னப்புவின் பேரன் வயதை ஒத்து இருக்கும் அதாவது 25/ ;)

2.சாஸ்த்திரி, "மதனுக்கு வாழ்த்துக்கள்" என்று சொன்னால் சாத்திரியை விட ஒரு 10 வயசு கூட இருக்க சான்ஸ் இருக்கு, சோ 45+

3.முகத்தார், மதன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் 30+ இருக்கலாம்,

4.ரசிகை வந்து மதனுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் கண்டிப்பா அக்காச்சியிண்ட வயசை விட ஒரு 20 வயசு கூட இருக்கும் சோ மதனுக்கு ஒரு 26, (அட அக்காச்சி பச்சைப்புள்ளையப்பா, நம்புங்க எனக்கே 2 வயசு எண்டால் அக்காச்சியிண்ட வயசை கல்குளேற்றர் எடுத்து கூட்டிக்கழிச்சு பெருக்கி அள்ளி போடுங்கப்பா),

இவர்கள் 4 வரும் ஒரே நேரத்தில் வாழ்த்து சொன்னால் மதன் என்னம் பிறக்க வில்லை என்று வைத்துக்கொள்ளவும். :rolleyes::lol:

நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P

எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! :lol:

ஏன் செந்திலை விட கொஞ்சம் கறுப்பு என்று பொய் சொல்கிறீர்கள் தூயவன் :rolleyes:

இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! :lol:

இதை இரண்டு விதமாக விளங்கிக் கொள்ளலாம் மதன் சார்

செந்திலை விட நல்லா கறுப்பாயுரூக்கனும் அல்லது செந்திலை விட வெள்ளையாயிருக்கனும்

நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:P பிறந்நத நாள் கொன்டாடிய அனைத்து உறவுகளக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன் அண்ணா (தாமதமாக சொன்னதற்க்கு மன்னிக்கவும்)

1008029171068ru4.gif

ஆமாம் கோவிலுகக்கு போனீங்களா? :lol::lol::D

மன்மதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :D

அது இருக்கட்டும், மதனின் வயசை அறிய பலர் ஆவலாக உள்ளார்கள் போலிருக்கே? கவலையை விடுங்கள் டன் புலனாய் சில ரிப்சை உங்களுக்காக தருகின்றது,

கனக்க கஸ்ரப்படாதீர்கள் எனி மதனுக்கு வாழ்த்து சொல்ல வரும் கள ஸ்ரார்களீன் கருத்துக்களை கவனியுங்கள்,,, :P

1.சின்னப்பு, "மதன் அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து" என்று சொன்னால் மதனுக்கு கண்டிப்பாக 75+ தாண்டி இருக்கும். சப்போஸ் "தம்பி மதன்" என்று சொன்னால் கண்டிப்பாக சின்னப்புவின் பேரன் வயதை ஒத்து இருக்கும் அதாவது 25/ ;)

2.சாஸ்த்திரி, "மதனுக்கு வாழ்த்துக்கள்" என்று சொன்னால் சாத்திரியை விட ஒரு 10 வயசு கூட இருக்க சான்ஸ் இருக்கு, சோ 45+

3.முகத்தார், மதன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொன்னால் 30+ இருக்கலாம்,

4.ரசிகை வந்து மதனுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் கண்டிப்பா அக்காச்சியிண்ட வயசை விட ஒரு 20 வயசு கூட இருக்கும் சோ மதனுக்கு ஒரு 26, (அட அக்காச்சி பச்சைப்புள்ளையப்பா, நம்புங்க எனக்கே 2 வயசு எண்டால் அக்காச்சியிண்ட வயசை கல்குளேற்றர் எடுத்து கூட்டிக்கழிச்சு பெருக்கி அள்ளி போடுங்கப்பா),

இவர்கள் 4 வரும் ஒரே நேரத்தில் வாழ்த்து சொன்னால் மதன் என்னம் பிறக்க வில்லை என்று வைத்துக்கொள்ளவும். :rolleyes::D

நன்றி. :lol:

டன் அங்கிள் சூப்பர் கண்டுபிடிப்பு இதற்பு தான் சொல்கிறது டன் அங்கிள் யாழ்பக்கம் தொடர்ந்து வரவேணும் என்று. சரி அங்கிள் எப்படி நலமாய் இருக்கிறீங்களா? புலநாய் எங்கே?

Edited by சந்தியா
Link to comment
Share on other sites

பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P

எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! :lol:

இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! :rolleyes:

நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!

சப்பாத்தை அடிச்சதே நம்ம ஆளு தான் இதுல கண்டு பிடிப்பாம்

:P :P :P

ஓய் டூயவா றோயல் பமிலியில இருந்து கொண்டு சேம் சைட் கோல் ஆ

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னா!

எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

அருளியவர்:தூயவன் :D

Link to comment
Share on other sites

சின்னா!

எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

அருளியவர்:தூயவன் :D

அண்ணா சூப்பர் :o:( :P

Link to comment
Share on other sites

சின்னா!

எந்தப் பக்கம் கோல் போடுகின்றோம் என்பது முக்கியமில்லை எத்தனை கோல் போடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

அருளியவர்:தூயவன் :icon_idea:

அடங்கொக்காமக்கா.... இந்த கருத்தை சுய நினைவில யாரும் அருளின மாதிரி தெரியல்லையே??? ஏதோ மட்டன் சீ சிக்கன் குனியாவால பாதிக்கப்பட்ட நோயாளியின் புலம்பல் மாதிரி இருக்கு??:angry: :angry: அட அதை நான் சொல்லயப்பா, சாச்சாத் புலனாயே லவ் லவ் ச்சா வவ்வ் வவ்... :D:D :P

Edited by Danklas
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டண்!

நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். :icon_idea::D

(அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டண்!

நாங்கள் எப்போது சுயநினைவில் தத்துவங்களை அருளியிருக்கோம்?. எல்லாம் மப்பிலேயும், மந்தத்திலேயும் தானே கொட்டியிருக்கோம். :o:D

(அது சரி தொலைபேசி தான் இப்ப உம் புலநாயோ ;) ! )

அட நம்ம தூயவன் அறிஞர் அருளிய தத்துவங்கள் எல்லாமே மப்பில் கொட்டியதா :unsure:

Link to comment
Share on other sites

இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :lol:

Link to comment
Share on other sites

இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :lol:

ஆஹா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்யா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்ய்ய்யாயா...... :D:lol:

எது எதுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது என்று விவஸ்த்தையே இல்லாமல் போச்சுதா, சின்ன்னப்புள்ளத்தனமா எல்லோ இருக்கு, எஹோ எஹோ.... :angry: :angry:

Edited by Danklas
Link to comment
Share on other sites

சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தாயக விடுதலைப் போராட்டம் ஊடகத்துறை என்று பலதுறை அனுபவமும் ஆளுமையும் பெற்ற எனது நண்பர் சிவா சின்னப்பொடி அவர்களின் 51 வது பிறந்த நாள் (12.12.2006) இன்றாகும்.

சலுகைகளுக்கு விலைபோகாது ஒடுக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது துணிந்து தனது கருத்தைச் சொல்லும் அவரது போர்க்குணம் என்னைப் போன்ற பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது.

தனது குழந்தை பருவத்திலிருந்து போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்ட அவருக்கு எனது எனது இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்யா கொண்போர்ம் பண்ணீட்டாங்களய்ய்ய்யாயா...... :lol::lol:

எது எதுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது என்று விவஸ்த்தையே இல்லாமல் போச்சுதா, சின்ன்னப்புள்ளத்தனமா எல்லோ இருக்கு, எஹோ எஹோ.... :angry: :angry:

:lol: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.