Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாடும் யமுனாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

்அட நம்ம யம்முக்கு பிறந்த நாளா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா!

( என்ன ஆளைக் காணவே முடியுது இல்லை)

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் மீண்டும் புது பொலிவுடன் யமுனா உலா வருவாள் யமுனா

:unsure:<_<:lol::D

Link to comment
Share on other sites

புதுப் பொலிவா? <_< ஏன் யமுனாவுக்கு என்ன நடந்தது? :lol: எங்க புத்தனையும் கன நாளாக் காணன்?எதாவது சுகவீனமா?

சுண்டலையும் காணன்? :unsure:

Link to comment
Share on other sites

புதுப் பொலிவா? :D ஏன் யமுனாவுக்கு என்ன நடந்தது? :D எங்க புத்தனையும் கன நாளாக் காணன்?எதாவது சுகவீனமா?

சுண்டலையும் காணன்? :D

எல்லாரும் சொல்லுறாங்கள் என்று நானும் சொல்லி பார்த்தனான் அது சரி புத்தன் துறவறம் போயிட்டார் அடுத்த வருடம் அதனை முடித்து கொண்டு யாழில் மீண்டும் அவதாரம் எடுப்பார்(மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவார்).

சுண்டல் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார் சரியான பெண் கிடத்தவுடன் அவரும் யாழிற்கு தம்பதிகள் சகிதம் கலந்து கொள்வார்கள்,மூன்று பிரபலயங்கள் இல்லாததால் யாழ்களம் களைகட்டவில்லையா ஒருத்தரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் அடுத்த வருசம் சனி எட்டாம் இடத்திற்கு வருதாம் அது நல்லது என்று கந்தப்பு சொன்னவர் அதனை கானாபிரபா அண்ணா ஆமோதிக்க அரவிந்தன் அதனை வழிமொழிந்தவர் பிறக்க போகும் 2007 யாழ்களத்திற்கு ஒரு சிறப்பான வருடமாக அமைய எல்லாம் வல்ல சுண்டல்பாபாவை வழிபட்டு எனது சிற்றுரையை இத்தோடு முடித்து கொள்கிறேன்

:P :P :P :P :P

Edited by Jamuna
Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா

நன்றி ஈழவன் அண்ணா

:P :P :P

Link to comment
Share on other sites

:P இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்பாடி மற்றும் ஈழவன் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P

1008002841068ty2.gif

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்பாடி , ஈழவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழ்பாடி, ஈழவன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளைக் கொண்டாடும் ஐமுனா யாழ்பாடி ஈழவனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா,யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழ்பாடி ஈழவன் யமுனா அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளை கொண்டாடிய யாழ்பாடி,ஈழவன்,யமுனா அனைவருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொன்டாடிய யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு எனது வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொன்டாடிய யாழ்பாடி மற்றும் ஈழவன் ஆகியோருக்கு எனது வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி துயவன்,ஈழப்பிரியன்,குமாரசாமி

ரசிகை,வர்ணன்,புத்தன் மற்றும் கறுப்பிக்கு

மற்றும் யமுனா மற்றும் யாழ்பாடிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :D

:(

ஓய் சாத்து ம...பா சைக்கிள் காப்பில உள் வீட்டு விடயங்களை சொல்லுறீரா

:angry: :angry:

வாழ்த்துக்கள் டம்பீ டூயவா

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.