Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்கள் நல்லாய் இருக்கோணும்.நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களில் ஒரு ஆணித்தரம் இருக்கும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்கள் நல்லாய் இருக்கோணும்.நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களில் ஒரு ஆணித்தரம் இருக்கும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

குமாரசாமி யின் ஆசி தொடர நாமும் வாழத்துறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1008013951069iq2.gif

நெடுக்கு சாருக்கு பிரத்தியேகமான வாழ்த்துக்கள்.

கருத்துக்களுடன் மேலும் மொட்டி மோத நீண்ட நாட்கள் வாழனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இராவணன்( எல்லாமே லேட்டா தானே சிந்திப்போம்)

<<<

தமிழாக வாழ்க! தலை நிமிர்ந்து வாழ்க!!....பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அட கருத்தில முட்டுப்பட்டாலும் என்ர கன்றுக்குட்டிகள் சபேசனும் வர்ணனும் வாழ்த்துச் சொன்னது கன்றுக்குட்டி கத்த பால் சுரக்கிற தாய் மடி போல மனசு பாசத்தில மிதக்குது. நன்றி ராசா நன்றி. எல்லாருக்கும் நன்றி. :(

மோதுவது - கருத்துக்களோடு மட்டுமே - உறவுகளோடு இல்லை !

அதாலதான் .......

நீங்களும் - தொடர்வீர்கள் - என்ற நம்பிக்கையில்!! :(

Link to comment
Share on other sites

என்னதான் பலர் நெடுக்கைத் திட்டினாலும் அவர் கருத்தெழுதியதும் விழுந்தடித்து வாசித்து ஒரு மறுப்பறிக்கை விடுவதில் உள்ள வேகம் அவர்களுக்கு அவர் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது.

சாணக்யன் - அதை இப்பிடியும் சொல்லலாமே......

விழுந்தடித்து வாசிப்பவர்களை பத்தி - எப்படி தெரிஞ்சு கொண்டீங்க?

விசமதனமாய் பேசுபவர்கள் பத்தி- கவனமா - எல்லாரும் இருக்காங்கனு- இப்பிடியும் எடுக்கலாம்! :(

வெள்ளம் ஊருக்குள்ள வரபோகுதுன்னு - மண்மூட்டை கட்டி வைச்சு - தடுத்தால் - அது வெள்ளம்மேல உள்ள - ஆர்வமா?

ஆனாலும் வேணாம் - இது வாழ்த்து பகுதி - பதில் - உங்களுக்கு மட்டுமே! :(

Link to comment
Share on other sites

சாணக்யன் - அதை இப்பிடியும் சொல்லலாமே......

விழுந்தடித்து வாசிப்பவர்களை பத்தி - எப்படி தெரிஞ்சு கொண்டீங்க?

விசமதனமாய் பேசுபவர்கள் பத்தி- கவனமா - எல்லாரும் இருக்காங்கனு- இப்பிடியும் எடுக்கலாம்! :(

வெள்ளம் ஊருக்குள்ள வரபோகுதுன்னு - மண்மூட்டை கட்டி வைச்சு - தடுத்தால் - அது வெள்ளம்மேல உள்ள - ஆர்வமா?

ஆனாலும் வேணாம் - இது வாழ்த்து பகுதி - பதில் - உங்களுக்கு மட்டுமே! :(

இதே மாதிரி இன்னொரு ஊருல எல்லோரும் பூமி தட்டையின்னு நம்பிட்டு இருந்தாங்களாம். அதில ஒருத்தர் மாத்திரம் "இல்லை உருண்டை" என்று சொன்னாராம். அதனால ஊர்காரங்க எல்லாம் கூடி அவரை கல்லெரிஞ்சு கொண்ணுட்டாங்களாம். அப்புறமா அவர் சொன்னது சரிதான் என்று தெரிஞ்சப்புறம் அவர் ஏதாவது எழுதி வைச்சிருக்காரா என்று தேடிப்பார்த்தாங்களாம் ஊர் முன்னேற்றத்திற்காக.

வர்ணன், நீங்க வெள்ளக்கதை சென்னீங்களா அது தான் எனக்கு இந்தக் கதை ஞாபகம் வந்திடுத்து. கதை உங்களுக்கு மட்டும் தான்.

Edited by saanakiyan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழுங்கோ வாழுங்கோ..ஆனால் முதலில் சொல்லுங்கோ,ஏன் இந்த திடீர் நாடகம்?..இங்க உள்ளவர்கள் அப்பாவிகள் என்ற படியால், ஏமாத்த பார்கிறீங்களோ?..

உங்களை போட்டு தள்ளுவது தான் நான் பெண்ணினதுக்கு செய்ய்ம் மிக பெரிய உதவி..அது நீங்க எத்தனை வயது ஆனாலும்...

ஓகோ..பஸ்ஸில வேற உங்கட திறமை நடக்குதோ.. ..இப்ப தானே உங்கட குட்டு வெளிகிடுது!

எங்களைத் தவிர மிச்ச எல்லாருமே பலே கில்லாடிகள். இங்குளூடிங் நீங்களும் உங்கள் நாய்க்குட்டியும்.

நமக்கு வயசு 95யே தான். உங்களுக்காக கூட்டக் குறைக்க நமக்கென்ன தேவை பாருங்கோ. எங்கையோ குப்பைத் தொட்டிக்க கிடக்கிற நாய்க்குட்டியைத் தூக்கிட்டு தெருவில போற உங்களுக்காக.. நாங்க ஏங்க கஸ்டப்படனும் தேவையில்லாதது சொல்லனு.. நாம வயசெல்லாம் சரியாத்தான் கணக்கிடுறம். விசா அசைலம் என்று கள்ள பிறப்பத்தாட்சிப் பத்திரம் பாஸ்போட் செய்யல்ல இன்னும். செய்தா குறைக்கலாம் கூட்டலாம்.

வாழ்த்து சொல்லத்தான் தெரியாதுண்ணா. வம்புக்கு இழுக்காமல் கூட இருக்க முடியல்லையோ.

எங்களை அழிச்சு பெண்களைக் காக்க வேணும் என்ற நிலையே எங்களுக்கு வெற்றி. நன்றி நன்றி வெற்றி வாங்கித் தந்ததுக்கு. :icon_idea::icon_idea:

------------------------------------------

95 வயசு பாடையில போறது என்று நினைச்சு பாரபட்சம் காட்டாம மேலும் வாழ்த்துச் சொன்ன குமாரசாமி சார் கறுப்பி மேம் பெஸ்சி றிங்ஸ் எல்லோருக்கும் நன்றிகள். 95 வயசிலும் சாதிக்க முடியும் என்று காட்ட வேணும். காட்டுவம் குமாரசாமி சார். :P

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

இப்பத்தானே தெரியுது...

இவர் பொழுது போகாம இங்க உள்ளதுகளையெல்லாம் கிண்டிக்கிளறிக் கொண்டு ஏன் திரிஞ்சவரெண்டு..... சரியான பழசிட்டத்தான் யாழ்க்களம் மாட்டுப்பட்டுக்கிடக்கு....

நெடுக்குத் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

78ம் ஆண்டு பிறந்தால் 95 வயதா ஆகும்? :rolleyes::lol:

என்ன சார் 66 வருசத்துக்கு முன்னாடி பிறந்த நம்மளை பின்னால பிறப்பிச்சிருக்கிறீங்க. இதென்ன நம்ம மறுபிறப்பா..??! நம்புங்க சார். :unsure: :P

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

நன்றி ராசா. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இண்டைக்கா குருவிக்கும் பிறந்த நாள் :P :P :P :rolleyes::unsure::(:(

என்ன சார் கேட்குறீங்க. எங்களுக்கு எங்கள் பிறந்த தினம் தான் சார் தெரியும். குருவி காகம் அதுகள் எப்ப பொரிச்சுதுகள் என்பது எப்படித் தெரியும் சார்..??! :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .............

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எனியாவது நெடுக்காலபோக இன்னுமொரு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எனியாவது நெடுக்காலபோக இன்னுமொரு வாழ்த்துக்கள்.

அப்ப இப்ப குறுக்காலவா போயிட்டு இருக்கம். :icon_idea:

ஆர்யா சாருக்கும் உங்களுக்கும் நன்றிகள். பதில் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்ததினம் வரேக்க கணக்கில வைச்சுக்கோங்கோ..! :D:lol:

Link to comment
Share on other sites

ஐயா நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முன்னுக்கு வந்து வாழ்த்த முடியாததன் காரணம் நெடுக்கை நம்பமுடியவில்லை. இதனுள் ஏதாவது பொறி வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அமைதியாகி விட்டேன். இப்போது இவ்வளவு பேர் வாழ்த்தியபின் பொறிவெடியின் பயம் போய்விட்டது. :P :P :P

Animation2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ அனிதா!

நீண்டநாட்களுக்குப் பிறகு! இந்தியப் பயணங்கள் எல்லாம் எப்படி? :blink:

Link to comment
Share on other sites

குறுக்கால போய்க்கிட்டு இருக்கும் ஐயா நெடுக்குக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்........்! :P :P :P

Link to comment
Share on other sites

வாங்கோ அனிதா!

நீண்டநாட்களுக்குப் பிறகு! இந்தியப் பயணங்கள் எல்லாம் எப்படி? :huh:

ஹாய் தூயவன் அண்ணா, நலமா?

ம்ம் நல்ல படியா போனது ,பயணங்கள்.! B) B) :huh:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.