Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இதோடா...பேர்த்தியா? :rolleyes: தாங்கலைய்யா :rolleyes:

சகிஅக்கா :angry: :angry: சகி அக்கா நான் பேர்த்தி தான் :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனி...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :unsure:

Link to comment
Share on other sites

1008-002-84-1068.gif

அனிதாவிற்கு இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

animatedballerinabirthdik4.gif

இன்னும் 1 மணித்தியாலத்துக்கு மேல இருக்கு.

நம்மால கன நேரம் கணணில இருக்க முடியல :lol:

அதனால...

இன்று புத்தாண்டு தினத்தன்று பிறந்த நாளை கொண்டாடும்...அன்பு நண்பி அனிக்கு...எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இன்று போல என்றைக்கும் சந்தோசமாக...பல் கலையும் கற்று..வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்

கேக் ஒண்டு செய்தனான் அனிக்கு.மேல அனி சின்ன வயசுல ஆடின டான்சு ஒண்டு.

போட்டிருக்கேன். கேக்குக்கு அடம் பிடிக்குற சின்னாக்களுக்கு குடுக்க தான் அனி செஞ்சன். தராளமா அள்ளி குடுங்க..கரைச்சல் தாங்கல...ஆனால் அப்புறம் வில்லங்கம் வந்தா நான் பொறுப்பல்ல. (சக்கரை வியாதி பல பேருக்கு இருப்பதே தெரியாம இருக்குமாமே உண்மையா) :unsure: :P

சகி உங்கள் வாழ்த்துக்கு நன்றி ..! எனக்காக அழகான கேக் செய்து தந்தமைக்கும் நன்றி....! :lol:

அருவிக்கும் ,தூயவன் அண்ணாக்கும் பிரியாணி பாசல்ல வந்து கொண்டிருக்கு .... ;) B)

வாழ்த்துக் கூறிய ....

வானவில் (கேக் நல்லாயிருக்கு) :P

சிறி அண்ணா

பிருந்தன் அண்ணா

இளைஞன்

குட்டித்தம்பி

ஜெனனி

மதண்

அனைவருக்கும் எனது நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துக்களும்..! :lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு துண்டு கேக் போதாது, நிறைய கேக் வேண்டும். களத்தில் நிறைய Diabetes - சர்க்கரை வியாதிக்காரர் இருப்பார்கள், அவர்களிற்கு கேக் ஆகாது. ஆகவே,அவர்களது பங்கையும் எனக்கு கூட்டி தரவும், நன்றி! :lol:

சகி செய்த கேக்க அப்படியே தருகிறேன். சாப்பிடுங்கோ..... :lol: அப்புறம் ஏதும் நடந்தால் என்னைக் கேக்க் கூடாது B)

இதோடா...பேர்த்தியா? :lol: தாங்கலைய்யா :unsure:

இன்னும் சில மாதங்களில் உங்களையும் அபப்டித்தான் கூப்பிடப்போகினம் ;) B)

Link to comment
Share on other sites

அனிபாட்டிக்கு டைகர்பமிலியின் பிறந்தநாள் பரிசு,கவனமா பார்த்து ஓட வேண்டும்

electricbicycleyh2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

:D

Link to comment
Share on other sites

அனிதா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

:lol:

வாழ்த்து சொன்னா மட்டும் காணா சோனு அனிக்கு பதிலா பரிசை எனக்கு தர வேண்டும்

:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்னா மட்டும் காணா சோனு அனிக்கு பதிலா பரிசை எனக்கு தர வேண்டும்

:lol:

அதிலை பாதி எனக்கு :P

Link to comment
Share on other sites

அதிலை பாதி எனக்கு :P

தலை இது அநியாயம் உமக்கு மற்ற ஆட்களின்ட பரிசு எல்லாம்

:lol: :P

Link to comment
Share on other sites

தலை இது அநியாயம் உமக்கு மற்ற ஆட்களின்ட பரிசு எல்லாம்

:lol: :P

அதெல்லாம் ஒளிச்சு வச்சிட்டன்

Link to comment
Share on other sites

அதெல்லாம் ஒளிச்சு வச்சிட்டன்

ஓ அப்படியா பரவாயில்லை ஆனால் சோனுன்ட பரிசு மட்டும் எனக்கு,டைகர் பமிலி அனிக்கு வாங்கி கொடுத்த பக் எப்படி இருக்கு தலை

:lol:

Link to comment
Share on other sites

ஓ அப்படியா பரவாயில்லை ஆனால் சோனுன்ட பரிசு மட்டும் எனக்கு,டைகர் பமிலி அனிக்கு வாங்கி கொடுத்த பக் எப்படி இருக்கு தலை

:lol:

அத நான் எடுத்து ஒளிச்சு வச்சிட்டேன்

Link to comment
Share on other sites

அத நான் எடுத்து ஒளிச்சு வச்சிட்டேன்

என்ன பக்கையா

:lol:

Link to comment
Share on other sites

அனிபாட்டிக்கு டைகர்பமிலியின் பிறந்தநாள் பரிசு,கவனமா பார்த்து ஓட வேண்டும்

electricbicycleyh2.jpg

எங்கயோ இருந்து சுட்டது போலயிருக்கே .... நம்பி ஓடலாமா ? :lol: ;)

அனிதா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

:lol:

பிறந்த நாள் முடிஞ்சுது .. :lol: உங்க வாழ்த்துக்கு நன்றி சோனா.... :P

Link to comment
Share on other sites

எங்கயோ இருந்து சுட்டது போலயிருக்கே .... நம்பி ஓடலாமா ? :lol: ;)

பிறந்த நாள் முடிஞ்சுது .. :lol: உங்க வாழ்த்துக்கு நன்றி சோனா.... :P

என்ன நக்கலா அணீஈஈஈஈஈஈ.............. திருப்ப கொடுங்க எங்க ஸ்கூட்டி பெப்ப :angry:

Link to comment
Share on other sites

எங்கயோ இருந்து சுட்டது போலயிருக்கே .... நம்பி ஓடலாமா ? :lol: ;)

பிறந்த நாள் முடிஞ்சுது .. :lol: உங்க வாழ்த்துக்கு நன்றி சோனா.... :P

என்ன நக்கலா அனிபாட்டி ஆசை ஆசையா வாங்கி கொண்டு வந்தா இப்படி சொல்லிட்டீங்கள் நான் உங்களோடா கோபம்

:angry: :angry:

Link to comment
Share on other sites

என்ன நக்கலா அணீஈஈஈஈஈஈ.............. திருப்ப கொடுங்க எங்க ஸ்கூட்டி பெப்ப :angry:

நான் குடுக்கமாட்டன் :angry:

என்ன நக்கலா அனிபாட்டி ஆசை ஆசையா வாங்கி கொண்டு வந்தா இப்படி சொல்லிட்டீங்கள் நான் உங்களோடா கோபம்

:angry: :angry:

ஒகே ஒகே கோவம் வேண்டாம்.... அதுல அற்றஸ் இருக்கெல்லோ அதுதான் அப்படிக் கேட்டன் :P B)

Link to comment
Share on other sites

நான் குடுக்கமாட்டன் :angry:

ஒகே ஒகே கோவம் வேண்டாம்.... அதுல அற்றஸ் இருக்கெல்லோ அதுதான் அப்படிக் கேட்டன் :P B)

f_1111m_b285394.jpg

அத கொடும் இத எடும் இது டைகர் பமிலிட ஸ்பெசல் புரடக்ஷன் :lol:

Link to comment
Share on other sites

ஒகே ஒகே கோவம் வேண்டாம்.... அதுல அற்றஸ் இருக்கெல்லோ அதுதான் அப்படிக் கேட்டன் :P B)

ஓ அதுவா அது நாங்கள் ஸ்கூட்டர் வாங்கிய அட்ரஸ் சரியா :P

f_1111m_b285394.jpg

அத கொடும் இத எடும் இது டைகர் பமிலிட ஸ்பெசல் புரடக்ஷன் :lol:

ஓ இதுவும் நல்லா தான் இருக்கு தலை

:lol:

Link to comment
Share on other sites

ஓ அதுவா அது நாங்கள் ஸ்கூட்டர் வாங்கிய அட்ரஸ் சரியா :P

ஓ இதுவும் நல்லா தான் இருக்கு தலை

:lol:

அதை வாங்கும் அவக்கு நம்ம தயாரிப்பை கொடுப்பம்

நமது தயாரிப்பை எப்படி பரீட்சிப்பது என்று இருந்தோம் அணீஈஈ மாட்டிகிட்டா :P

Link to comment
Share on other sites

அதை வாங்கும் அவக்கு நம்ம தயாரிப்பை கொடுப்பம்

நமது தயாரிப்பை எப்படி பரீட்சிப்பது என்று இருந்தோம் அணீஈஈ மாட்டிகிட்டா :P

ஓ அதுவும் நல்லா தான் இருக்கு தலை

:lol:

Link to comment
Share on other sites

ஓ அதுவும் நல்லா தான் இருக்கு தலை

:lol:

அணீஈஈ 2கிழமை அடி கிடி படாமால் ஓடினால் வெற்றி

அடி பட்டா அணீஈஈ பாவம் :lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.