Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

அணீஈஈ 2கிழமை அடி கிடி படாமால் ஓடினால் வெற்றி

அடி பட்டா அணீஈஈ பாவம் :lol:

அனிக்கு எட்டு போட தெறியுமோ என்று கேட்கவில்லை

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

அவக்கு 8 போட தெரியுமோ இல்லையோ ஏழரை ஆரம்பிச்சு போட்டு அது அம்ட்டும் எனக்கு தெரியும்

Link to comment
Share on other sites

அவக்கு 8 போட தெரியுமோ இல்லையோ ஏழரை ஆரம்பிச்சு போட்டு அது அம்ட்டும் எனக்கு தெரியும்

ஓ அன்னி பாட்டிக்கு இப்ப ஏழறையா சொல்லவே இல்லை

:lol:

Link to comment
Share on other sites

அதுதானே :P

தலை உங்கன்ட பிறந்தநாள் எப்ப

:P

Link to comment
Share on other sites

என்னும் 25 தினம் :P

அடுத்த மாசம் 11 திகதியா

:o

Link to comment
Share on other sites

ஈழவன் 23 ஆ?? இல்லாட்டா 22 ஆ?? ரொம்ப முக்கியமா என்று கேக்காதீங்க:-)

22 வயது வானவில்லுக்கு 26 கனதரம் பெயில் விட்டு எங்களோட படிச்சவர் :P

Link to comment
Share on other sites

அடுத்த மாசம் 11 திகதியா

:lol:

சரி அப்படியே வைத்துக் கொள்ளும்

22 வயது வானவில்லுக்கு 26 கனதரம் பெயில் விட்டு எங்களோட படிச்சவர் :P

என்ன ஜம்மு ஈழவன் அண்ணா எனக்கு 20 வயதைக் கூட்டி விட்டார்............? :angry:

Link to comment
Share on other sites

22 வயது வானவில்லுக்கு 26 கனதரம் பெயில் விட்டு எங்களோட படிச்சவர் :P

இது என்ன இப்ப தான் நானும்,வானவில்லும் கின்டகாடின் போறோம் அங்கே சீச்சர் நாங்கள் குட் என்று சொல்லி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிவிட்டவா

:lol:

சரி அப்படியே வைத்துக் கொள்ளும்

அன்றக்கு கின்டகார்டினுக்கு டொவி கொண்டு வரவேண்டும்

:lol:

என்ன ஜம்மு ஈழவன் அண்ணா எனக்கு 20 வயதைக் கூட்டி விட்டார்............? :angry:

அவர் அப்படி தான் கண்டுக்காதயும்

:P

Link to comment
Share on other sites

இது என்ன இப்ப தான் நானும்,வானவில்லும் கின்டகாடின் போறோம் அங்கே சீச்சர் நாங்கள் குட் என்று சொல்லி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிவிட்டவா
அந்த ஸ்டிக்கர இந்த மாப்பி பிச்சிட்டுது :lol:

அன்றக்கு கின்டகார்டினுக்கு டொவி கொண்டு வரவேண்டும்

:lol:

அவர் அப்படி தான் கண்டுக்காதயும்

:P

உமக்கு மம்மிகிட சொல்லி கண்டோஸ் வாங்கி தாறேன் ஒளிச்சி வச்சு சாப்பிடும்

ஆமா வருக்கு 85 வயசு :P

Link to comment
Share on other sites

அந்த ஸ்டிக்கர இந்த மாப்பி பிச்சிட்டுது :lol:

என்ட ஸ்டிக்கரில ஒன்றை உமக்கு தாரேன்

:P

உமக்கு மம்மிகிட சொல்லி கண்டோஸ் வாங்கி தாறேன் ஒளிச்சி வச்சு சாப்பிடும்

சரி தலை ஆனால் மாப்பிஅதையும் வந்து பறிப்பார்

:lol:

ஆமா வருக்கு 85 வயசு :P

இல்லை 86 வயசு

:P

Link to comment
Share on other sites

என்ட ஸ்டிக்கரில ஒன்றை உமக்கு தாரேன்
நன்றி

சரி தலை ஆனால் மாப்பிஅதையும் வந்து பறிப்பார்

:lol:

மம்மிகிட்ட சொல்லுவன்

இல்லை 86 வயசு

:P

87 :P

Link to comment
Share on other sites

மம்மிகிட்ட சொல்லுவன்

87 :P

மம்மிகிட்ட சொன்ன சரி,இப்ப 87 ஆ மாற்றிட்டாங்க போல

:lol:

Link to comment
Share on other sites

மம்மிகிட்ட சொன்ன சரி,இப்ப 87 ஆ மாற்றிட்டாங்க போல

:lol:

மம்மி கொட்டனால அடி போடும் மாப்பி தாத்தாவுக்கு

Link to comment
Share on other sites

மம்மி கொட்டனால அடி போடும் மாப்பி தாத்தாவுக்கு

அப்பவாச்சு மாப்பி திருந்துதா என்று பார்போம்

:P

Link to comment
Share on other sites

அப்பவாச்சு மாப்பி திருந்துதா என்று பார்போம்

:P

மம்மி கொட்டனால போட்டால் அப்புறம் ஆஸ்பத்திரிதான்

Link to comment
Share on other sites

மம்மி கொட்டனால போட்டால் அப்புறம் ஆஸ்பத்திரிதான்

ஆ மாப்பின்ட பிளட் குரூப் என்னவென்று தெறிந்து வைத்திருந்தா பிறகு உதவும்

:lol:

Link to comment
Share on other sites

ஆ மாப்பின்ட பிளட் குரூப் என்னவென்று தெறிந்து வைத்திருந்தா பிறகு உதவும்

:lol:

மாப்பி மாபி ஓடி வாங்கோ

Link to comment
Share on other sites

மாப்பி மாபி ஓடி வாங்கோ

வந்து பிளட் குருப்பை சொல்லுங்கோ

:P

Link to comment
Share on other sites

வர மாட்டாரு மம்மி சாத்திடுவா எண்டு பயம் :lol:

பாவம் மாப்பிகாக்கி பயந்து ஓடிட்டார்

:P

Link to comment
Share on other sites

பாவம் மாப்பிகாக்கி பயந்து ஓடிட்டார்

:P

அதுதானே டடிக்கே அம்மா அந்த போடு போடுவா மாப்பி மாட்டு பட்டா விடுவாவா :P

Link to comment
Share on other sites

அதுதானே டடிக்கே அம்மா அந்த போடு போடுவா மாப்பி மாட்டு பட்டா விடுவாவா :P

மாப்பி அத்தொட காலி தான்

:lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.