Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

கந்தப்புவுக்கு பிறந்தநாளா? எப்போ?

அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

குஞ்சாச்சி எனக்கு சொல்லவே இல்லை ஒருத்கர் எத்தனை தரம் தான் பிறந்தநாள் கொண்டாடுவீனம் :angry:

பிறந்தநாள் வாழ்த்துகள் :D

(இப்படி தான் என்னுடைய நண்பன் ஒருவர் டியுசன் கிளாசில ஒரு வருசத்தில 3,4 தரம் சொக்லட் கொண்டு வருவான் பிறந்தநாள் என்று நான் ஒருக்கா எப்படிடா உனக்கு மட்டும் இப்படி 3தரம் பிறந்த நாள் வருது என்று கேட்டதிற்கு அவன் சொன்னவன் அப்ப தான்ட மச்சான் கேள்சுக்கு கை கொடுத்து சொக்லேட் கொடுக்கலாம் என்று நீ என்னும் சின்ன பிள்ளையா இருக்கிறாய் என்று இப்ப தான் எல்லாம் விளங்குது நான் மிஸ் பண்னிட்டன்) :P :rolleyes:

உலகத்தை நினைத்தேன் சிரித்தேன் :lol::lol:

Link to comment
Share on other sites

கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வல்வைமைந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Edited by Jamuna
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை பிறந்தநாள் கொண்டாடும் அதிரடி அரசியல் ஆய்வாளர், சமாதான ஆர்வளர், யாழ்த்தளத்தின் நலன்விரும்பி, தமிழ்த்தேசியவாதி வல்வை மைந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

rosekissesgm5.gif

Edited by eelanila
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த தினத்தை கொன்டாடிய கள உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

கந்தப்புவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

பதினாறும் பெற்று(கல்யாணம் செய்திருந்தால், இப்போ நம்மவர்கள் நாகரீகம் என்று ஒன்றில் நிற்பாட்டீனம், உப்படிப் போனால் ஈழத்தமிழினம்???? ஏற்கனவே ஒவ்வொரு நாளும் சிங்களவன் ஒரு பக்கத்தாலை துடைத்தெறிகிறான்!! நாமும் அதற்கு ஈடு கொடுக்காவிட்டால் அந்தோ கதிதான்!!), பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

பிறந்தநாளைக் கொண்டாடிய கந்தப்பு தாத்தாவிற்கும் , இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வல்வைமைந்தன் அண்ணாவுக்கும் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடிய

கந்தப்பு

மற்றும் கொண்டாடும் வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வல்வை மைந்தனிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன் இற்க்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழருக்கு நீதி கேட்டு வல்வைக்கு பெயர் சேர்த்தான் எங்கள் தலைவன்!!!

இந்த யாழ்களத்திற்கு நீதி நிலைக்கப்பாடுபடுகிறான் எங்கள் வல்வை மைந்தன்!!!

தமிழுக்கும்,களத்துக்கும் பெருமை சேர்த்து

உள்ளத்தில் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கிணங்க..

தன் உழைப்பை களத்துக்கு தந்து கொண்டிருக்கும் தங்கமகன் வல்வை மைந்தனுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஒட்டுகிறேன் யாழ்களத்திலே சுவரொட்டி

பாரட்டுகிறேன் வல்வையை கைதட்டி

பொடனிக்குறிப்பு :

என்னால் பிறந்த நாள் பகுதிக்கு செல்ல முடியாததால் இங்கே வாழ்த்துகிறேன்

தயவு செய்து இதை நிர்வாக கிழிக்காமல் இருக்க வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, சினேகிதி, சுபித்திரன், சிவகாசி பாபு, எரிமலை, டண், வெண்ணிலா , முத்துகிருஷ்ணன், சங்கர் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

இந்த பிள்ளைக்கு இப்ப லண்டன் போகிற சந்தோசத்தில, யாருக்கு எப்ப பிறந்த நாள் என்று மறந்து போய்விட்டது.

நான் யூன் மாதத்தில் பிறக்கவில்லை.

வல்வை மைந்தனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எனக்கு பிறந்த நாள் இல்லாவிடினும் பிறந்த நாள் என்று நினைத்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

பிறந்த நாளை கொண்டாடிய வல்வை மைந்தனுக்கும் அத்துடன் அண்மையில் தம் பிறந்த நாலை கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன்!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

எப்படி கொண்டாடினீர்கள் உங்கள் பிறந்த நாளை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தனை வாழ்த்தி போக்கிரி

தமிழருக்கு நீதி கேட்டு வல்வைக்கு பெயர் சேர்த்தான் எங்கள் தலைவன்!!!

இந்த யாழ்களத்திற்கு நீதி நிலைக்கப்பாடுபடுகிறான் எங்கள் வல்வை மைந்தன்!!!

தமிழுக்கும் களத்துக்கும் பெருமை சேர்த்து

உள்ளத்தில் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கிணங்க..

தன் உழைப்பை களத்துக்கு தந்து கொண்டிருக்கும் தங்கமகன் வல்வை மைந்தனுக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஒட்டுகிறேன் யாழ்களத்திலே சுவரொட்டி

பாரட்டுகிறேன் வல்வையை கைதட்டி

பொடனிக்குறிப்பு :

என்னால் பிறந்த நாள் பகுதிக்கு செல்ல முடியாததால் இங்கே வாழ்த்துகிறேன்

தயவு செய்து இதை நிர்வாக கிழிக்காமல் இருக்க வேண்டுகிறேன்

Edited by eelanila
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வாழ்த்துமடல் பதியவேண்டிய இடத்தில் உங்கள் அனுமதியின்றி பதிந்துள்ளேன் கோபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.