Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இன்று பிறந்த்நாளைக் கொண்டாடும் தயா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

mickey_happy_birthday.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தயா அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்............. :)

Link to comment
Share on other sites

இண்டைக்கு "கறுப்பு ஆடி" ஆகவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒருவருக்கும் நண்றி கூட சொல்ல மாட்டேன்...! ஏனெண்டா நான் பிறந்த நாள் கொண்டாடி வருசக்கணக்காச்சு....

எண்டாலும் அன்புக்கு எல்லாருக்கும் நண்றி...

Link to comment
Share on other sites

இண்டைக்கு "கறுப்பு ஆடி" ஆகவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒருவருக்கும் நண்றி கூட சொல்ல மாட்டேன்...! ஏனெண்டா நான் பிறந்த நாள் கொண்டாடி வருசக்கணக்காச்சு....

எண்டாலும் அன்புக்கு எல்லாருக்கும் நண்றி...

பிறந்த நாள் வாழ்த்துகள் தல அண்ணா

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சகோதரம். !

சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன்.

சகியின் பாடல் சூப்பர்........ :rolleyes:

தூயவன் அண்ணா முன்னிண்டு எல்லாருடைய குரலையும் வாங்கி அனுப்பியபடியல் தான் ,இவ்வாறு செய்ய முடிந்தது..... அண்ணாக்கு நன்றி ! :)

B) B) :P

Edited by அனிதா
Link to comment
Share on other sites

தயா அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சகோதரம். !

சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன்.

சகியின் பாடல் சூப்பர்........ :rolleyes:

தூயவன் அண்ணா முன்னிண்டு எல்லாருடைய குரலையும் வாங்கி அனுப்பியபடியல் தான் ,இவ்வாறு செய்ய முடிந்தது..... அண்ணாக்கு நன்றி ! :)

B) B) :P

நாசம்மா போச்சு என்னங்கப்பா என்னை இப்பிடி எல்லாருமா சேந்து கவுத்து புட்டியள்.......!

இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...??

உங்களின் அன்புக்கு நண்றி சகோதரம்... அதோடை எல்லா சகோதரங்களுக்கும்....! இதை தவிர எனக்கு வேற எதை சொல்ல எண்டு வார்த்தை வர வில்லை.....

இண்று மாலை சோமாலியா உறவையும் சந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....

Edited by தயா
Link to comment
Share on other sites

அனி + தூயவனண்ணா சூப்பர் ஐடியா :-))

இண்று மாலை சோமாலியா உறவையும் சாந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் த(ல)யா அண்ணா!!

தூயவன் அண்ணான்ர மெஸெஜ் இப்பத்தான் பார்த்தேன் அதால குரல் குடுக்க முடியேல்ல.

சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?

Link to comment
Share on other sites

சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?

ஆகா கண்டு பிடிக்கலீயா ...? வீடு போனதும் அவரே வந்து சொல்லுவார்....

நான் சாந்த படுத்த இல்லை....:P அது இந்த விஸ்டா வுக்கும் எங்கட கீமானுக்கும் ஒத்து வருகுது இல்லை.... ஒரு எழுத்தை தட்டினால் சில சமயம் இரண்டாக பதியுது....! பிழை திருத்தாமல் போட்டது என் தப்புத்தான்....! :P

Edited by தயா
Link to comment
Share on other sites

தல எங்கிற தயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து. :rolleyes:

தமிழ் படத்தை பார்க்க விருப்பமில்லாத என்னை, கட்டயப்படுத்தி, வரவைத்து படம் போட்டு காண்பித்தார். களத்திலே பலர் குரல் குடுத்து வாழ்த்தினாங்க, அட நாம என்ன செய்யலாம் எண்டு யோசிச்ச பொழுது காலாலை சா கையை குடுத்து வாழ்த்தினால் (பையனா போனார், அதுவே.... இல்லை வேணாம்) நல்லா இருக்குமெண்டுபோட்டு, கையை குடுத்து வாழ்த்தினேன். :)

முதல் முறை சந்திச்சதெண்டாலும், பல காலம் பலகியதை போன்று இருவரும் சந்திச்சு உரையாடினோம் B) (என்ன தல தான் ரொம்ப உரையாடிட்டாரு ).

அடுத்த வரலாற்று சந்திப்பை 'Transformers' என்ற படத்தை பார்ப்பதன் மூலம் உருவாக்கி நாட்டுக்கு நல்லது செய்வம் என சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டோம்.

இரு நபர் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றதும் தல பிபிசி, சி.என்.என்னுக்கு பேட்டியைகுடுத்தார், நான் சோமாலியன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியை வழங்கினேன்.

என்ன ஒரு சின்ன கவலை பொப்கோர்ன் வாங்கிய காசு தரவில்லை தயா.(மறந்துபோய்விட்டேன் என்று விளக்கம் தந்தார்) ரொம்ப கவலையாப்போச்சுங்க...:):( எனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறமாட்டாது என தீர்மாணம் தொலை பேசி வாயிலாக நிறைவேற்றபட்டது. :o

நாசம்மா போச்சு என்னங்கப்பா என்னை இப்பிடி எல்லாருமா சேந்து கவுத்து புட்டியள்.......! இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...?? உங்களின் அன்புக்கு நண்றி சகோதரம்... அதோடை எல்லா சகோதரங்களுக்கும்....! இதை தவிர எனக்கு வேற எதை சொல்ல எண்டு வார்த்தை வர வில்லை..... இண்று மாலை சோமாலியா உறவையும் சந்தித்தேன் அதுவும் மகிழ்ச்சியாக அமைந்தது....

புறோ,,, ஒண்டு பெரிசா செய்யவேண்டாம், என்னிடம் வாங்கிய ரெகுலர் பொப்கோர்னுக்குரிய பெறுமதியை அதாவது 3 பவுண்ட்ஸ், 50 பென்ஸை திருப்பி தந்திட்டாலே அதுவே பெரிய உபகாரமாம்! :angry: :angry: :angry:

Edited by Danklas
Link to comment
Share on other sites

தமிழ் படத்தை பார்க்க விருப்பமில்லாத என்னை, கட்டயப்படுத்தி, வரவைத்து படம் போட்டு காண்பித்தார். களத்திலே பலர் குரல் குடுத்து வாழ்த்தினாங்க, அட நாம என்ன செய்யலாம் எண்டு யோசிச்ச பொழுது காலாலை சா கையை குடுத்து வாழ்த்தினால் (பையனா போனார், அதுவே.... இல்லை வேணாம்) நல்லா இருக்குமெண்டுபோட்டு, கையை குடுத்து வாழ்த்தினேன். :rolleyes:

முதல் முறை சந்திச்சதெண்டாலும், பல காலம் பலகியதை போன்று இருவரும் சந்திச்சு உரையாடினோம் B) (என்ன தல தான் ரொம்ப உரையாடிட்டாரு ).

அடுத்த வரலாற்று சந்திப்பை 'Transformers' என்ற படத்தை பார்ப்பதன் மூலம் உருவாக்கி நாட்டுக்கு நல்லது செய்வம் என சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டோம்.

இரு நபர் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றதும் தல பிபிசி, சி.என்.என்னுக்கு பேட்டியைகுடுத்தார், நான் சோமாலியன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியை வழங்கினேன்.

என்ன ஒரு சின்ன கவலை பொப்கோர்ன் வாங்கிய காசு தரவில்லை தயா.(மறந்துபோய்விட்டேன் என்று விளக்கம் தந்தார்) ரொம்ப கவலையாப்போச்சுங்க...:o:( எனியும் இவ்வாறான தவறுகள் இடம்பெறமாட்டாது என தீர்மாணம் தொலை பேசி வாயிலாக நிறைவேற்றபட்டது. :)

புறோ,,, ஒண்டு பெரிசா செய்யவேண்டாம், என்னிடம் வாங்கிய ரெகுலர் பொப்கோர்னுக்குரிய பெறுமதியை அதாவது 3 பவுண்ட்ஸ், 50 பென்ஸை திருப்பி தந்திட்டாலே அதுவே பெரிய உபகாரமாம்! :angry: :angry: :angry:

ஆரசியல் வாதிகளோடை உதுதான் தொடர்பு வைக்க கூடாது எண்டுறவை... கடைசியா கவுத்து புட்டியளே....

அப்பவே நினைச்சனான் அந்த பொப்கோணை என்ர கையிலை மணிக்கணக்காய் வைச்சிருக்க தரும்போதே... காலம் யாரை விட்டுது...??

Edited by தயா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்தினை அழகாக வடிவமைத்த அனிதாவிற்கும் பாராட்டுக்கள்

சகோதரத்தை முதலில் வாழ்த்துபவர் சயந்தன் அண்ணா , அவரைத்தொடர்ந்து வாழ்த்திப்பாடுபவர் பாடகர் யாழ் விகடகவி. மற்ற கள உறவுகள் எல்லாரும் தங்கள் பெயர் சொல்லியிருக்கின்றார்கள் .எனவே அவர்களை தெரியும் என்று நினைக்கிறன்.
அதில் நிதர்சனும் தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை. நீண்டவாழ்த்து ஒன்றைச் சொன்னவர் நிதர்சன்.
இதுக்கு பிரதி உபகாரமாய் நான் உங்கள் எல்லாருக்கும் என்ன செய்ய முடியும் எண்டதை நீங்களே சொல்லிப்போடுங்கோ....! நாளைக்கு உங்களோடை எல்லாம் நான் எப்பிடி சண்டை பிடிக்கிறது...??
தலகுழப்பிக் கொள்ளரீர்கள். சண்டை என்பது என்ன குடும்பச் சண்டையா பிடிக்கப் போகின்றோம். குறித்த கருத்தில் மற்றவர்களோடு ஒற்றுமையில்லை. அதை வாதங்களாக்குகின்றோம். அம்புட்டுத் தான். B) :rolleyes: எனவே உலகப் புகழ்பெற்ற இச் சண்டைகளை எந்த விடயமும் நிறுத்தாது.
Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வானவில்லின் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும், நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய தயாவிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் டைகர் பமிலியின் உறுப்பினரான யாழ்ரவி மாமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை டைகர் பமிலி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்........... :lol:

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..........ஓ இது கல்யாணதிற்கோ சொல்லுவீனம் பரவாயில்லை நான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லுறேன்............... :P

bgsbse10080ku0.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.