Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று பிறந்த நாள் கொண்டாடும் புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:
ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில�

�ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் :D

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில�

�ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் :D

பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறிங்க கேக் தார எண்ணமே இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:

ஏனில்லை அங்கை பெரிய வீட்டுத்தாவாரத்துக்கு பக்கத்திலை முட்டியோடை வைச்சிருக்கு பிளாவிலையும் குடிக்கலாம் இல்லாட்டி சிரட்டையிலையும் குடிக்கலாம் :) பக்கத்திலை பன்னாடையிலை செய்த வடி இருக்கு அந்த வடியாலை வடிச்சுக்குடியும் :D பிறகு பொரிச்ச மீன் வேணுமெண்டுட்டு அடுப்படிப்பக்கம் போறேல்லை :angry: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று புத்தனின் பிறந்த நாள் , புத்தன் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில்

யமுனா, அரவிந்தனுடன் நானும் கலந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

p8140701uh9.jpg

Link to comment
Share on other sites

புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

p8140701uh9.jpg

கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

:D :P :)

அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

:D :P :lol:

Link to comment
Share on other sites

:D நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புத்தனுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... :D
Link to comment
Share on other sites

ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry

எனக்கு தெரியும் நான் சொன்னது ஓய் என்ற பால் போத்தலை தாங்கோ என்று.........அந்த பாலிற்கு பெயர் தான் ஓய்...............சின்னா தாத்தாவிற்கு உது கூட தெரியவில்லை............. :angry: :angry:

Link to comment
Share on other sites

கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

:lol: :P :D

அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

:D :P :D

இல்லை சின்னப்பு தாத்தா...............சும்மா கெட்டப்பா இருகட்டும் என்று நூல் கட்டி இருகிறார்......என்ன சின்ன பிள்ளைதனமான கேள்வி சின்னா தாத்தா.................நான் போத்த......ல் வாங்கொ கொடுத்தனான் நல்ல சாமான் தானே அது............... :P

Link to comment
Share on other sites

குமாரசாமி அங்கிளுக்கும் புத்தன் அங்கிளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் அத்துடன் அண்மையில் பிறந்த நாளை கொன்டாடிய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

அதுசரி எங்கை புத்து மாமா?

ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாவிற்கும்,ஈழவனுக்கும் என் நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

அதுசரி எங்கை புத்து மாமா?

ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

புத்து மாமாவுக்கு புத்தர் சிலை என்றா பாருங்கோ...........நிலா அக்கா நீங்களும் வந்தனீங்களா நான் காணவே இல்லை எங்கே இருந்தனீங்க...................புத்து மாமா இன்னும் தெளியவில்லை ...தெளிந்த பிறகு வருவார் அது தான் அடித்தது.................... :P :P

Link to comment
Share on other sites

இன்று தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடும் சுவி பெரியப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்........... <_<

happybday320x320tu1.jpg

Link to comment
Share on other sites

அட நம்ம சுவியா?

சுவி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுவி ஆச்சிரமம் வரும்போது எனக்கு கேக் கொண்டு வாங்கோ. மரக்கறி கேக் சரியா. மறக்காதீங்க.

untitledrl8.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளிற்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:
பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:
Link to comment
Share on other sites

சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:

ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் அன்று பிறந்தநளை கொண்டாடிய குமாரசுவாமிக்கும் வாழ்த்துகள் மற்றும் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளிற்கும் வாழ்த்துகள். :lol:

கந்தப்பு அது எப்படி புத்தரின்ட கையில புத்தர் இருப்பார் எங்கையோ இடிக்குது,என்றாலும் பரிசு தரமா தந்தது என்று சொல்லுறது சரியில்லை ஜம்மு பேபியாவது போத்தல் வாங்கி தந்தவர் நான் சொன்னது பால் போத்தலை தான்.

சின்னா எங்கே கண்டுகனகாலம் எப்படி சுகம் கையில இருகிற கயிறோ அது என்ட கை என்று யார் சொன்னது உங்களிற்கு,பிள்ளை வெண்ணிலா என்ட பெயரில பலூன் எல்லாம் பறக்க விடுறா நன்றி. :o

Link to comment
Share on other sites

ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

Link to comment
Share on other sites

அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

அட மீண்டும் வா ஆ வர் இல்லையா என்ன கறுமமடா சாமி

:lol::o:lol::lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.