Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று பிறந்த நாள் கொண்டாடும் புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:
ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில�

�ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் :D

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில�

�ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் :D

பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறிங்க கேக் தார எண்ணமே இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:

ஏனில்லை அங்கை பெரிய வீட்டுத்தாவாரத்துக்கு பக்கத்திலை முட்டியோடை வைச்சிருக்கு பிளாவிலையும் குடிக்கலாம் இல்லாட்டி சிரட்டையிலையும் குடிக்கலாம் :) பக்கத்திலை பன்னாடையிலை செய்த வடி இருக்கு அந்த வடியாலை வடிச்சுக்குடியும் :D பிறகு பொரிச்ச மீன் வேணுமெண்டுட்டு அடுப்படிப்பக்கம் போறேல்லை :angry: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று புத்தனின் பிறந்த நாள் , புத்தன் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில்

யமுனா, அரவிந்தனுடன் நானும் கலந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

p8140701uh9.jpg

Link to comment
Share on other sites

புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

p8140701uh9.jpg

கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

:D :P :)

அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

:D :P :lol:

Link to comment
Share on other sites

:D நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புத்தனுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... :D
Link to comment
Share on other sites

ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry

எனக்கு தெரியும் நான் சொன்னது ஓய் என்ற பால் போத்தலை தாங்கோ என்று.........அந்த பாலிற்கு பெயர் தான் ஓய்...............சின்னா தாத்தாவிற்கு உது கூட தெரியவில்லை............. :angry: :angry:

Link to comment
Share on other sites

கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

:lol: :P :D

அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

:D :P :D

இல்லை சின்னப்பு தாத்தா...............சும்மா கெட்டப்பா இருகட்டும் என்று நூல் கட்டி இருகிறார்......என்ன சின்ன பிள்ளைதனமான கேள்வி சின்னா தாத்தா.................நான் போத்த......ல் வாங்கொ கொடுத்தனான் நல்ல சாமான் தானே அது............... :P

Link to comment
Share on other sites

குமாரசாமி அங்கிளுக்கும் புத்தன் அங்கிளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் அத்துடன் அண்மையில் பிறந்த நாளை கொன்டாடிய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

அதுசரி எங்கை புத்து மாமா?

ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயாவிற்கும்,ஈழவனுக்கும் என் நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

அதுசரி எங்கை புத்து மாமா?

ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

புத்து மாமாவுக்கு புத்தர் சிலை என்றா பாருங்கோ...........நிலா அக்கா நீங்களும் வந்தனீங்களா நான் காணவே இல்லை எங்கே இருந்தனீங்க...................புத்து மாமா இன்னும் தெளியவில்லை ...தெளிந்த பிறகு வருவார் அது தான் அடித்தது.................... :P :P

Link to comment
Share on other sites

இன்று தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடும் சுவி பெரியப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்........... <_<

happybday320x320tu1.jpg

Link to comment
Share on other sites

அட நம்ம சுவியா?

சுவி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுவி ஆச்சிரமம் வரும்போது எனக்கு கேக் கொண்டு வாங்கோ. மரக்கறி கேக் சரியா. மறக்காதீங்க.

untitledrl8.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளிற்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:
பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:
Link to comment
Share on other sites

சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:

ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் அன்று பிறந்தநளை கொண்டாடிய குமாரசுவாமிக்கும் வாழ்த்துகள் மற்றும் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளிற்கும் வாழ்த்துகள். :lol:

கந்தப்பு அது எப்படி புத்தரின்ட கையில புத்தர் இருப்பார் எங்கையோ இடிக்குது,என்றாலும் பரிசு தரமா தந்தது என்று சொல்லுறது சரியில்லை ஜம்மு பேபியாவது போத்தல் வாங்கி தந்தவர் நான் சொன்னது பால் போத்தலை தான்.

சின்னா எங்கே கண்டுகனகாலம் எப்படி சுகம் கையில இருகிற கயிறோ அது என்ட கை என்று யார் சொன்னது உங்களிற்கு,பிள்ளை வெண்ணிலா என்ட பெயரில பலூன் எல்லாம் பறக்க விடுறா நன்றி. :o

Link to comment
Share on other sites

ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

Link to comment
Share on other sites

அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

அட மீண்டும் வா ஆ வர் இல்லையா என்ன கறுமமடா சாமி

:lol::o:lol::lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.