Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

29/8/2007 தனது பிறந்தநாளை கொண்டாடும் கந்தப்பு தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்னு போல் என்றும் குந்தி கொண்டு இருக்க பேபியான ஜம்மு பேபி வாழ்த்துகிறேன்.................பதினாறு

் பெற்று பெருவாழ்வு வாழ்க என நான் வாழ்த்துகிறேன்.........கந்தப்பு தாத்தா 16 பெற ரெடியா......... :D :P

happybday320x320tu1.jpg

பி.கு-தாத்தா நாளைக்கு பின்னேரம் வீட்டை வருவேன் குஞ்சாச்சியிட்ட சொல்லுங்கோ மரகறி எல்லாம் வேண்டாம் மச்சம் தான் பேபிக்கு வேண்டும் என்று அத்தோட 2 டியரும் வாங்கி வைத்தா நல்லா இருக்கும் பிறகு கேட்கிறதில்லை 2 டியர் என்றா என்னவென்று.............. ;) :P

Edited by Jamuna
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு கந்தப்பு என்னப்பு சத்தமில்லாமல் கொண்டாடுற எண்ணமோ?

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கந்தப்பு கந்தப்பு என்னப்பு சத்தமில்லாமல் கொண்டாடுற எண்ணமோ?

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கந்தர் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்ப அதுவும் றோயல்பமிலி மெம்பர் வீட்டு விழா சும்மா எகிறவேணும்

:D:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சாச்சியுடன் குடியும் குடித்தனமாக இருக்கும் கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hw034674ze9.jpg

ஆஆஆஆஆஆஆஆஆ......கந்தப்புவுக்கு இன்டைக்கு பிறந்தநாளா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் யமுனா, ஈழப்பிரியன்,சின்னப்பு, குமாரசாமி,கறுப்பி.

அது என்ன 2 டியர் யமுனா?.

Link to comment
Share on other sites

நன்றிகள் யமுனா, ஈழப்பிரியன்,சின்னப்பு, குமாரசாமி,கறுப்பி.

அது என்ன 2 டியர் யமுனா?.

யம்முதம்பீ அடிக்கிற குவா.......ர்

:icon_idea::huh: :P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்முதம்பீ அடிக்கிற குவா.......ர்

:icon_idea::huh: :P :huh:

உந்தக் குடிவகை எல்லாம் இன்றைக்கு கிடைக்காது யமுனா.பிள்ளை நீங்கள் உதைக் குடிச்சுபோட்டு வீட்டில துப்ப, பிறகு குஞ்சாச்சியிட்ட நான் திட்டு வாங்கேலாது.

Link to comment
Share on other sites

அது என்ன 2 டியர் யமுனா?.

கந்தப்பு தாத்தா உது தெரியாம ரோயல் பமிலியில இருகிறீங்க............சின்னா தாத்தா...........வெட்கம்... :angry: :angry:

Link to comment
Share on other sites

யம்முதம்பீ அடிக்கிற குவா.......ர்

:icon_idea::huh: :P :huh:

வெரிகுட் சின்னா தாத்தா அது தானே பார்தேன் அதே தான் தாத்தா..........அது சரி பேபி அது எல்லாம் குடிகாது உது நான் குடிகிற பால்......... :P ;)

Link to comment
Share on other sites

உந்தக் குடிவகை எல்லாம் இன்றைக்கு கிடைக்காது யமுனா.பிள்ளை நீங்கள் உதைக் குடிச்சுபோட்டு வீட்டில துப்ப, பிறகு குஞ்சாச்சியிட்ட நான் திட்டு வாங்கேலாது.

நான் ஒன்றும் துப்பமாட்டேன் அது சின்னா தாத்தா தான் அப்படி .............. :angry: :angry:

Link to comment
Share on other sites

எனது ஆக்கங்களிற்கு தொடர்ச்சியாக விமர்சனங்கள் தந்து என்னை யாழில் எழுத ஊக்குவித்த, ஊக்குவிக்கும் எனது இனிய சகோதரம் கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

கந்தப்பூ தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D

Edited by Danklas
Link to comment
Share on other sites

கந்தப்புக்கு பிறாந்தநாளாஅ? எனக்கு தெரியாமல் போச்சுதே,

மன்னிக்கவும் தாத்தா பிந்திய வாழ்த்துக்கு :D

untitledfv1.jpg

Link to comment
Share on other sites

கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மற்றும் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!

கந்தப்பண்ணை 2ம் நம்பரோ? :rolleyes:

Link to comment
Share on other sites

கந்தப்பண்ணை 2ம் நம்பரோ? :lol:

ஏன் கேட்கிறீங்க கந்தப்பு தாத்தாவிற்கு கல்யாணம் செய்து வைகிற பிளானோ ஜன்னி அக்கா.......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!

கந்தப்பண்ணை 2ம் நம்பரோ? :lol:

நன்றிகள் ஜெனனி. நான் 29 ம்திகதி பிறந்ததினால் 2ம் இலக்கத்தில் தான் பிறந்தேன்.

நீங்களும் 2ம் இலக்கத்தில் தான் பிறந்தீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கேட்கிறீங்க கந்தப்பு தாத்தாவிற்கு கல்யாணம் செய்து வைகிற பிளானோ ஜன்னி அக்கா.......... :P

ஆஆஆஆ.......இங்கே என்ன நடக்குது

Link to comment
Share on other sites

ஆஆஆஆ.......இங்கே என்ன நடக்குது

கல்யாண மாட்டர் நடக்குது கறுப்பி அக்கா.............ஆனால் உங்களின்ட அவதார் படம் பயமா இருக்கு முந்திய படம் வடிவா இருக்கு கறுப்பி அக்கா............ :P ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண மாட்டர் நடக்குது கறுப்பி அக்கா.............ஆனால் உங்களின்ட அவதார் படம் பயமா இருக்கு முந்திய படம் வடிவா இருக்கு கறுப்பி அக்கா............ :P ;)

பயந்ததால மாத்திட்டன்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.