Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

cake204tu4.jpg

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு...! சண்டை பிடிக்காம பங்கிட்டு சாப்பிடுங்க..! அடுத்தவன் பங்கை பறிக்க நினைக்காம அடுத்தவனுக்கும் கொடுத்து நீங்கள் உங்கட பங்கைச் சாப்பிடுங்க. :D:lol:

அழகான தொப்பி கேக் .

இந்த கேக் முட்டை போட்டதா? முட்டை போடாத கேக்கா?

கேக் க்கு மேலே இருக்கும் பூச்சி உயிருடனா இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான தொப்பி கேக் .

இந்த கேக் முட்டை போட்டதா? முட்டை போடாத கேக்கா?

கேக் க்கு மேலே இருக்கும் பூச்சி உயிருடனா இருக்கு.

என்ன கேள்வி இது. கேக் எப்படி முட்டை போடும்.. கோழி போன்ற பறவைகள் தானே அதிகம் முட்டை போடும்..??!

நான் சைவம். ஆனா கோழி பொரிச்சிருந்தா சாப்பிடுவன். :D:lol:

பூச்சி அல்ல.. லேடி பேட் என்று அழைக்கிற வண்டு அது. அது என்னை பிறந்த நாளுக்கு வாழ்த்த வந்திச்சு. பிடிச்சு கேக்கு மேல விட்டிருக்கேன்..!

என்னை மலர்களும் வாழ்த்த வந்திச்சுதுகள். அதுகளையும் கேக்கு மேல பிடிச்சு விட்டிருக்கேன்.

மனிசரை விட இவற்றின் வாழ்த்துக்கள் இதய சுத்தியானவை.. அதுதான் இத்தனை மதிப்பளிப்பு..! மனிசர் ஒருக்கா வாழ்த்துவாங்க அடுத்த தடவை மனமாறி திட்டுவாங்க.. இல்ல திட்டிக்கொண்டே ஓடி ஒளிச்சிடுவாங்க..! :D:D

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

:unsure: தாத்தாவின் பேர்டே க்கு லேடி பேர்ட் வந்திருக்குதா :unsure:

மலர்களும் வந்திச்சுதா

எங்கேயோ இடிக்குதே தாத்தா

எங்கே கேக் வெட்டினீங்க? மாந்தோப்பிலா :rolleyes:

Link to comment
Share on other sites

நாளைக்கு எல்லோ என்ர பிறந்த நாள். ஒரு நாள் முந்தி பிறக்க வைச்சிட்டீங்களே பேராண்டி.

நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடிறதில்ல. இறந்த நாளை எதிர்பார்த்திட்டு இருக்கிறன்..! :D:rolleyes:

ம்ம்...தாத்தா அது வந்து உங்க நாட்டிற்கும் நம்ம நாட்டிற்கும் டைம் டிவரண்ட் அல்லோ அது தான் முந்தி வைத்திட்டேன்.. :lol: (பிகோஸ் என்ட 12 மணிக்கு வைத்தா தாத்தாவிற்கு ஒரு நாள் குறைய அல்லோ இப்ப விளங்கிச்சொ ஆனா எனக்கு கரக்டான நாள் தான் :) )...

தாத்தா அப்படி எல்லாம் சொல்லபடாது ஏனேன்றா தாத்தா போனா நான் யார் கூட சண்டை பிடிக்கிறது :unsure: ..பிறகு நான் அழுது கொண்டு இருப்பேன் பாருங்கோ :( ...அது சரி தாத்தா கேக்கிற்கு ரொம்ப தாங்ஸ் ஆனா ஒருத்தருக்கும் கொடுக்காம நான் மட்டும் தான் சாப்பிடுவேன் :unsure: இது எப்படி இருக்கு..(ஆனா ஏன் தாத்தா கேக்கில வண்டு இருக்கு அது தான் நேக்கு விளங்கவில்லை பாருங்கோ :( )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இன்று தனது (100) பிறந்தநாளை கொண்டாடும் கெளரிபாலன் அண்ணாவிற்கு (தாத்தாவிற்கு :D )..ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :D ...இன்று போல என்றும் கெளரி பாலன் அண்ணா அண்ணிக்கு பயந்து அச்சா பிள்ளையாக இருக்க வாழ்த்துகிறேன் :D ...அது சரி எங்கே அண்ணா கேக் எனக்கு... :D

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் தாத்தாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இப்பத்தான் 96 வயதா? 100 வயதுக்கு மேல இருக்கும் எண்டு நினைச்சன் :D:D

நாளை பிறந்த நாளைக் கொண்டாடும் கௌரிபாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

இன்று தனது (24) பிறந்த நாளை கொண்டாடும் என்ட செல்ல பாட்டி ஔவையார் பாட்டிக்கும்,வானத்தில் இருந்து யாழ்களம் வந்து தனது (36) பிறந்த நாளை கொண்டாடும் தேவதை அக்காவிற்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :huh:

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளவை பாட்டிக்கும், தேவதைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாசி இருபத்துஒன்பது.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வருவதால் இன்று பிறந்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்தை நீங்க இங்கே சென்றும் பதியலாம் தமிழ்சிறி

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry386425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாளை கொண்டாடும் கள உறவுகளாகிய

தமிழேந்தி,

ஔவையார்,

தேவதை, ஆகியோர்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

எனது பாடசாலை நண்பன் கோண்டாவிலை சேர்ந்த உதயகுமார் அவர் கனடா அல்லது ஐரோப்பாவில் தற்போது உள்ளார். இன்று 10 பிறந்தநாளை (4x10) கொண்டாடும் உதயகுமாருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எங்கு இருந்தாலும் யாழ்களத்தின் ஊடாக தொடர்புகொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த பகுதியில் போய் பதிந்துவிட்டேன் நன்றி கறுப்பி.தயவுசெய்து நான் விடும் பிழைகளை சுட்டிக்காட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும், இவ்வாரமும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.(இங்க கனக்க பார்சல்கள் கிடக்குது அவாப்பட்டுஉடைச்சுக்கிடைச்ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழேந்தி,

ஔவையார்,

தேவதை, ஆகியோர்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி

அனிதாவின் வீடியோ வாழ்த்து அழகாய் இருக்கு.. :rolleyes:

(தூயவன் மறந்திட்டன் என்னை திட்டாதீங்கப்பா..) :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(தூயவன் மறந்திட்டன் என்னை திட்டாதீங்கப்பா..)

திட்டுவதா.... உங்களைப் போய்... சீ சீ அதெல்லாம் கிடையாது....

ஆனால் நேரே சந்திக்கும் போது இருக்குது... <_<:)

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அன்புள்ளங்கள் அனிதா, தூயவன், சிநேகிதி, இளைஞன், கலைஞன், சகி, குளக்காட்டன், விகடகவி, நிதர்சன் மற்றும் வசி, கறுப்பி ஆகியோரிற்கு உள்ளம் நிறைந்த நன்றி...............

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.