Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது 27வது பிறந்த நாளை கொண்டாடும் பருத்தியன் அண்ணாவுக்கு குட்டிபையனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

happy_birthday_clipart_03.jpg

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பருத்தியன் .

Link to comment
Share on other sites

உண்மையில் இன்று தான் உங்கள் பிறந்தநாள என்று தெரியாது, உங்கள் பிறந்தநாள் என்று யாழில் போட்டு இருக்கிறார்கள்.

நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் சொன்னதில்லை, சொல்லவேண்டும் என்றும் தோன்றியதும் இல்லை.

உங்கள் எழுத்தாற்றலால் தமிழ் சமூகத்திற்கு ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வைகயில் உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்தது சிறக்க எனது வாழ்த்துக்கள். smiley-greet002.gif smiley-greet001.gif

Link to comment
Share on other sites

பருத்தியனுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்தநாளை கொண்டாடும் பருத்தியனுக்கு என் வாழ்த்துக்கள்.

மேலும் சகல செல்வங்களும் பெற்று வாழ்க. நூறாண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :wub:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

ஆ ...... இதைப் பாத்து , எனக்கு இரவுச்சாப்பாடு இரண்டாம் தரம் பசிக்குது இளையபிள்ளை. :wub:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :lol:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :lol:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ ...... இதைப் பாத்து , எனக்கு இரவுச்சாப்பாடு எனக்கு இரண்டாம் தரம் பசிக்குது இளையபிள்ளை. :wub:

:lol:

அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை!

அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

அதுக்குள்ளை இருக்கிறது அவ்வளவும் தங்கப்பவுண் கறுப்பி. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

நண்டு கறுப்பா அது தான் நண்டு பிரட்டல்!!

வாழ்கையில மிஸ் பண்ண கூடாத ஒன்று! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை!

அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:

ஆறுமுகநாவலருக்கு கொடுத்த அலுப்பிலை ......., கனநாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் யாழிற்கு வந்திருக்கிறார் போலை கிடக்குது .

நண்டுக்கோதை அவற்ரை திரியடியில் போட்டால் ....... யாழ்பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார் . பாவமப்பா. :wub::lol:

Link to comment
Share on other sites

:D

அதுக்கென்ன பிறந்தநாள் சாப்பாடு நிறைய இருக்கும் தானே.. யாழிலையே வச்சு சாப்பிட்டு போங்கோ...பிறகு வீட்டுக்கு என்று கட்டி கொண்டு போற விளையாட்டு மட்டும் இல்லை! இளையபிள்ளை நிறைய பிறந்த நாள் சாப்பாடு மிஸ் பண்ணி இருப்பீங்கள் போல தெரியுது... :lol: இருந்தாலும் சரியான point ஆகச் சொல்லி இருகிறீங்கள்... :wub::lol:

அப்படியே நண்டை சாப்பிட்டு கோதை ஆறுமுகத்தார்ட திரியடியில போட்டுட்டு போங்கோ, இன்னும் அந்த பழைய திருக்குறள் விளக்கம் அவர் தரேல்லை என்று நினைக்கிறேன்! :wub:smiley-laughing025.gif

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

பெரிய சிலந்தி மாதிரி இருக்கே. இதையும் சாப்பிடுங்களா

சின்னப்புள்ளத்தனமா இல்லை???? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :wub:

crabmasala.jpgstring-hoppers.JPG

(உந்த வயதில cakeஐ மட்டும் காட்டி பேய்காட்ட கூடாது சிறி அண்ணா!) :wub:

ஐயோ பாக்க வாய் ஊருது

அப்படியே அமுக் அமுக் என்று சாப்பிடனும் போல இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாக்க வாய் ஊருது

அப்படியே அமுக் அமுக் என்று சாப்பிடனும் போல இருக்கு...

தம்பி இன்னும் தனித்தவில் போலை கிடக்கு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இன்னும் தனித்தவில் போலை கிடக்கு :wub:

6 வருடமாய் உந்த வெள்ளைக் காரங்கலோட இருந்து உருளைக் கிழங்கு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு

இப்ப முண்டு வருடம் தான் தனிய இருக்கிறேன் இருந்திட்டு எப்பவாவது சோறு கரி செய்து சாப்பிடுவேண்..

இடியப்பம் பிட்டு அது ஒண்டும் செய்ய தெரியாது...

Link to comment
Share on other sites

பருத்தியனுக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 வருடமாய் உந்த வெள்ளைக் காரங்கலோட இருந்து உருளைக் கிழங்கு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு

இப்ப முண்டு வருடம் தான் தனிய இருக்கிறேன் இருந்திட்டு எப்பவாவது சோறு கரி செய்து சாப்பிடுவேண்..

இடியப்பம் பிட்டு அது ஒண்டும் செய்ய தெரியாது...

தம்பி நீங்கள் ஜேர்மன்காரனோ? :wub:

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு நண்டுக்கறி ரொம்பப் பிடிக்கும் என்பது உங்களுக்கெப்படித் தெரியும்??? :wub:

நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் சபேஷ் ..க்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சகலதும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ததுகளுக்கு நன்றி.

கிட்டடியில் பிறந்தநாள் கொண்டாடிய அணைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.