Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்த தின மாகிய இன்று என்னை வாழ்த்திய அனைத்து யாழ் கழ உறவுகளுக்கும் (நட்புகளுக்கும்) எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அத்தோடு முலாவது மாமங்கத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் யாழுக்கும் மீண்டும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.நன்றி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நீங்கள் நீடுழி வாழ என மனமார வாழ்த்துகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

Birthday.gif

யாயினி தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி அக்காக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறிய நிழலி அண்ணா,ஈழமகள்,சுஜி,நிலாமதி அக்கா,பாட்டி என்று புதிய நாமம் வைத்த வல்வை அண்ணா,மச்சான்,இளங்கவி,கு.சா அண்ணா,யாழ்கவி,கந்தப்பு அண்ணா,தமிழ் சிறி அண்ணா,குட்டிபையன்26,ரதி அக்கா ஆகியோருக்கு எனது மன மார்ந்த நன்றிகளைத் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

frozen_drinks.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும், சுஜி தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.smiley-greet002.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

happy_birthday_candles.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுஜிக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

இறைவன் துணையால் பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.

HappyBirthday56.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் புரட்சிகர தமிழீழ தேசிய தோழர் சுஜிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்....

HappyBirthdayWishesHearts-1.gif

இது நம்முடைய சிறு காணிக்கை...

red-velvet-cake+recive.jpg

homemade+cake+recipes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி அக்காக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :rolleyes: சகல் செல்வங்களும் பெற்று நோய் நொடியின்றி

நீண்ட காலம் வாழ்க.

Link to comment
Share on other sites

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய யாயினி, ஈழமகள், யாழ் கவி அக்கா, தமிழ் சிறி அண்ணா, ஜீவா, புரட்சி அண்ணா, கறுப்பி அக்கா, பையன் தம்பி, மச்சான் அண்ணா, நிலாமதி அக்கா, நூணா அண்ணா ஆகியோருக்கு எனது மனம்மார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன் ^_^:)

தனி மடல்கள் போட்டு வாழ்த்துக்கூறியவர்களுக்கும் , போன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறியவர்களுக்கும் என் மனம்மார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்ளுகிறேன்... :(:)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.