Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ .........வீணா ................மற்றும் சியா யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

தமிழ்சிறி அண்ணா, வீணா, சியா மூவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

உறவுகள் அனைவரையும் தன் நகைச்சுவையால் மகிழ்விக்கும் 'தமிழ் சிறி' க்கும், சிறந்த ஆக்கங்களை இணைக்கும் வீணாவுக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா,வீணா,சியா அனைவருக்கும் உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

சிறி அண்ணா போடும் சிமைலிகளின் வெப்சைட்டுக்களை அறிவதற்கு எண்டே யாழுக்குள் அவ்வப்போது எனது பிரசன்னம் இருந்து கொண்டு இருக்கும்.சில சைட்டுக்களில் இருந்து கணணி ஆக்கிரமிப்பாளர்கள்(வைறஸ்) வந்த சம்பவங்களும் உண்டு.எல்லாவற்றும் நன்றிகளும்,வாழ்த்துகளும். :lol::lol:

birthday360.gif

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி மற்றும் வீணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தமிழ்சிறி,வீணா! ... பல்லாண்டு காலம் பதினாறும் பெத்து வாழ வாழ்த்துக்கள்!! ...

Link to comment
Share on other sites

32345587.jpg

சிறி அண்ண நீங்கள் ஆசைப் பட்டது போல் நத்தைகளின் தொல்லை இல்லாத மரக்கறித் தோட்டம்... :)

வீணா, சியாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக! :)

2985845719_4727e5532c_z.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P1080865.JPG

தமிழ் சிறி...வீணா...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

:wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா ,சியா ஆகியோருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சிறி அண்ணாவிற்கும் மற்றும் வீணா, சியாவிற்கும் இனிய வாழ்த்துகள்.

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

05cd0ad325bd7e334c7f348a2a046b5c.gif

தமிழ் சிறி அண்ணாக்கு உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

:)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் வீணா அண்ணாவிற்கு, சியாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ராஜவன்னியன், கறுப்பி, தப்பிலி, பையன், இசைக்கலைஞன், தமிழினி, ரதி, நிலாமதிஅக்கா, ஏராழன், நிழலி, குமாரசாமி அண்ணா, நுணாவிலான், யாயினி, வாதவூரான், நெல்லையன், குட்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், வாத்தியார், ஜீவா, சுஜிக்கும் மற்றும் தனிமடலில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் மனமுவர்ந்த நன்றிகள்.

:wub::)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த... ராஜ வன்னியன் அண்ணா,கறுப்பி,தப்பிலி,இசை அண்ணா,தமிழினி அக்கா,ரதி அக்கா,நிலாமதி அக்கா, நிழலி அண்ணா, ஏராளன் அண்ணா, நுனாவிலான் அண்ணா, யாயினி அக்கா,நெல்லையன் அண்ணா,வாதவூரான்அண்ணா,நண்பர் புரட்சி, மற்றும், ஜீவாஅண்ணா, குமாரசாமி அண்ணா, குட்டி அண்ணா, ,வாத்தியார்..(அண்ணா..) சுஜிக்கா, அனைவருக்கும் எனது nanrikal உரித்தாகட்டும்..:)

தமிழ் ஸ்ரீ அண்ணா வுக்கும் எனது வாழ்த்துக்கள்..:)

Edited by வீணா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வீணா, உங்களுக்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். :)

நாங்க இரண்டு பேரும்.... ஒரே நம்பர் போலை...... :D

Link to comment
Share on other sites

வணக்கம் வீணா, உங்களுக்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். :)

நாங்க இரண்டு பேரும்.... ஒரே நம்பர் போலை...... :D

ஆம் அண்ணா.. ஆனால் உங்களை பார்த்தால் ரொம்ப ஜாலி பேர்வழி மாதிரி இருக்கிறீர்கள்... 3 ம் நம்பர் என்றால் சீரியஸ் ஆன ஆக்களாக இருப்பார்கள் கொஞ்சம் திமிர் இருக்கும்...(என்னை வச்சு சொல்றன்.:D).ஆனால்..நீங்க..ரொம்ப..ரொம்ப கலகலப்பான ஆளாக இருக்கீங்க...

Edited by வீணா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அண்ணா.. ஆனால் உங்களை பார்த்தால் ரொம்ப ஜாலி பேர்வழி மாதிரி இருக்கிறீர்கள்... 3 ம் நம்பர் என்றால் சீரியஸ் ஆன ஆக்களாக இருப்பார்கள் கொஞ்சம் திமிர் இருக்கும்...(என்னை வச்சு சொல்றன்.:D).ஆனால்..நீங்க..ரொம்ப..ரொம்ப கலகலப்பான ஆளாக இருக்கீங்க...

சில வேளை கூட்டுத்தொகை வெலை செய்யுது போலை வீணா.

மற்றது எனக்கு இப்ப தானே.... மூண்டு வயசு நடக்குது. அதாலை சிலவேளை கலகலப்பாக இருக்கலாம். :D

Link to comment
Share on other sites

83126026.jpg

rubanram, meelsiraguக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த மாதம் எக்கச்சக்கமான தெரிஞ்ச பிறந்தநாளுகள் போல இருக்கு.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவானுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இந்த வருடம் வயதுக்கு வந்துவிட்ட நெடுக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :wub:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.