Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

பதினாறும் பெற்று ... அதுக்கு கட்டாயம் மூன்று முடிச்சொன்று போட வேண்டும் ... அதையும் போட்டு ... பல்லாண்டு வாழ்க நெடுக்கரே! :wub:

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் நெடுக்க்ருக்கும்....

.மற்றும் யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

83126026.jpg

rubanram, meelsiraguக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த மாதம் எக்கச்சக்கமான தெரிஞ்ச பிறந்தநாளுகள் போல இருக்கு.... :D

அதென்ன குருவிகள் படம் போட்டிருக்கிறீங்கள்? :wub: லொள்ளுதானே??!! :lol:

Link to comment
Share on other sites

அதென்ன குருவிகள் படம் போட்டிருக்கிறீங்கள்? :wub: லொள்ளுதானே??!! :lol:

விஞ்ஞானக் குருவி - செய்திகள் என்ற இணையம் நெடுக்ஸ்ஸுடையது இல்லையா? :blink::o:mellow:

ஒரு சில அறிவியல் சம்பந்தமான செய்திகள் தமிழில் கூகிளில் தேடியபோது அந்த இணைத்தில் இருந்து பதிகள் எடுத்திருந்தேன். அந்த வகையில் அது அவருடையது என்று நினைத்திருந்தேன். மற்றப் படி லொள்ளெல்லாம் இல்லை, பிறந்தநாள் அதுவுமா லொள்ளுவிட்டு அதனால் அந்தாளை upset ஆக்கவேணும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை :(

Edited by குட்டி
Link to comment
Share on other sites

நெடுக்கண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!

அத்துடன் குருவி அண்ணாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

:unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

புலவரின் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

புலவரே உங்கள் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்..! :D

பி.கு.: உங்கள் மகனும் நெடுக்கைப் போலே நல்லா விதண்டாவாதம் பண்ணுவாரா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இந்த வருடம் வயதுக்கு வந்துவிட்ட நெடுக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :wub:

அதென்னது இந்த வருடம் :unsure: இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னது இந்த வருடம் :unsure: இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா :D:lol:

ஏதோ காய்ஞ்சு கருவாடு ஆகாமல் இருந்தால் சந்தோசம்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கும் ஜூனியர் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளும் அதுவுமா இங்கும் தனிமடலிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

குட்டிப் புலவருக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், on 23 February 2011 - 03:53 PM, said:

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்..!

பி.கு.: உங்கள் மகனும் நெடுக்கைப் போலே நல்லா விதண்டாவாதம் பண்ணுவாரா?

என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் இற்கும் குட்டி புலவர்ஸ் இற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.

உங்கட மகனுக்கு புனைப்பெயர் நெடுக்காலபோவன் இல்லைத் தானே? சும்மா பகிடிக்கு... :D

நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெடுக்ஸீக்கும், குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 21ந்திகதி பிறந்தநாள் கண்ட நண்பர் தமிழ் சிறீ .........தம்பி வீணா ................மற்றும்

23ந்திகதி பிறந்தநாள் கண்ட தம்பி நெடுக்ஸ் யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

அத்துடன் குட்டிப்புலவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பி.கு :- அவரது வயதை என்றாலும் சொல்லலாம்தானே புலவரே... :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்சிறி, வீணா, சியா, நெடுக்கர், மற்றும் குட்டிப் புலவர் எல்லோருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்

நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

எங்கட வீட்டிலும் நிறைய ஐந்தாம் நம்பர் இருக்கினம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாம் நம்பர் ஆக்கள்,

வாய் ஒழுகப் பேசி..

ஆட்களை சுத்து, மாத்த்துப் பண்ணிப் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மைச்சொல்லுங்கோ உங்களுக்கு 23திகதிதான் பிறந்த நாளா? :blink:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.