Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

பதினாறும் பெற்று ... அதுக்கு கட்டாயம் மூன்று முடிச்சொன்று போட வேண்டும் ... அதையும் போட்டு ... பல்லாண்டு வாழ்க நெடுக்கரே! :wub:

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் நெடுக்க்ருக்கும்....

.மற்றும் யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

83126026.jpg

rubanram, meelsiraguக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த மாதம் எக்கச்சக்கமான தெரிஞ்ச பிறந்தநாளுகள் போல இருக்கு.... :D

அதென்ன குருவிகள் படம் போட்டிருக்கிறீங்கள்? :wub: லொள்ளுதானே??!! :lol:

Link to comment
Share on other sites

அதென்ன குருவிகள் படம் போட்டிருக்கிறீங்கள்? :wub: லொள்ளுதானே??!! :lol:

விஞ்ஞானக் குருவி - செய்திகள் என்ற இணையம் நெடுக்ஸ்ஸுடையது இல்லையா? :blink::o:mellow:

ஒரு சில அறிவியல் சம்பந்தமான செய்திகள் தமிழில் கூகிளில் தேடியபோது அந்த இணைத்தில் இருந்து பதிகள் எடுத்திருந்தேன். அந்த வகையில் அது அவருடையது என்று நினைத்திருந்தேன். மற்றப் படி லொள்ளெல்லாம் இல்லை, பிறந்தநாள் அதுவுமா லொள்ளுவிட்டு அதனால் அந்தாளை upset ஆக்கவேணும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை :(

Edited by குட்டி
Link to comment
Share on other sites

நெடுக்கண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!

அத்துடன் குருவி அண்ணாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

:unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

புலவரின் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

புலவரே உங்கள் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்..! :D

பி.கு.: உங்கள் மகனும் நெடுக்கைப் போலே நல்லா விதண்டாவாதம் பண்ணுவாரா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இந்த வருடம் வயதுக்கு வந்துவிட்ட நெடுக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :wub:

அதென்னது இந்த வருடம் :unsure: இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னது இந்த வருடம் :unsure: இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா :D:lol:

ஏதோ காய்ஞ்சு கருவாடு ஆகாமல் இருந்தால் சந்தோசம்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கும் ஜூனியர் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளும் அதுவுமா இங்கும் தனிமடலிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

குட்டிப் புலவருக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், on 23 February 2011 - 03:53 PM, said:

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்..!

பி.கு.: உங்கள் மகனும் நெடுக்கைப் போலே நல்லா விதண்டாவாதம் பண்ணுவாரா?

என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் இற்கும் குட்டி புலவர்ஸ் இற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.

உங்கட மகனுக்கு புனைப்பெயர் நெடுக்காலபோவன் இல்லைத் தானே? சும்மா பகிடிக்கு... :D

நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெடுக்ஸீக்கும், குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 21ந்திகதி பிறந்தநாள் கண்ட நண்பர் தமிழ் சிறீ .........தம்பி வீணா ................மற்றும்

23ந்திகதி பிறந்தநாள் கண்ட தம்பி நெடுக்ஸ் யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

அத்துடன் குட்டிப்புலவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பி.கு :- அவரது வயதை என்றாலும் சொல்லலாம்தானே புலவரே... :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்சிறி, வீணா, சியா, நெடுக்கர், மற்றும் குட்டிப் புலவர் எல்லோருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்

நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

எங்கட வீட்டிலும் நிறைய ஐந்தாம் நம்பர் இருக்கினம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாம் நம்பர் ஆக்கள்,

வாய் ஒழுகப் பேசி..

ஆட்களை சுத்து, மாத்த்துப் பண்ணிப் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மைச்சொல்லுங்கோ உங்களுக்கு 23திகதிதான் பிறந்த நாளா? :blink:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.