Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிருபனின் பிறந்த தினம் என்றும் ஒரு பட்சி சொல்லுது....

அப்படியே, என் புத்திரனின் பிறந்த தினமும் இன்றுதான்

இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

கிருபனுக்கும், நிழலியின் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் கடந்த வாரம் பிறந்த நாளை கொண்டாடிய தயா அண்ணா, யாழ்நிலவன் மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் நிழலிமகனுக்கும் கிருபனுக்கு மேன் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடிய கிருபன் அண்ணா மற்றும் நிழலி அண்ணாவின் மகனுக்கும் மற்றும் யாழ்நிலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும், நிழலி புத்திரனுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

மட்டுறுதினர்களில.......சகஜமா எல்லோரோடும் பழகி "ஸோ சுவீட்" என்னு பேர்வாங்கியவர் மதன் !

அவருக்கு எதிரியே இருந்திருக்காது!!

அவருக்கப்புறம் , வந்த மட்டுறுத்தினர்களில் ..

அவரபோலவே இல்லைனாலும், சக கருத்தாளர்களோடு, அதிகம்பேசிய மட்டுறுத்தினர் நிழலி!!

அவர் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கிருபனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cons.gif

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

The Blessings of Pease -

The Beauty of Hope -

The Spirit of Love -

May these be your Gifts on your Bday

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுப் பிறந்த நாளைக் கொண்ண்டாடிய கிருபனுக்கும் இளைய நிழலிக்கும் இனிய வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றுப் பிறந்தநாள் கொண்டாடிய கிருபன் அண்ணா மற்றும் நிழலி அண்ணாவின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Edited by ஜீவா
Link to comment
Share on other sites

மகனுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் அன்பான நன்றிகள்

எதுக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று மகனை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கொண்டு சென்று பிரதான நீர் வீழ்ச்சிக்கும் முன் மழை கொட்டி கொண்டு இருக்க Cake வெட்டினோம். இனி என் மகன் எப்ப இந்த நீர்வீழ்ச்சிக்கு போனாலும் ஆறாவது பிறந்த தினம் அன்று கேக் வெட்டிய நினைவுகள் வந்து போகும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும்,குட்டி நிழலிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துமழைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் வைதேகி & SoliAn ற்கு எனது மனம் கனித்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கிருபன் அங்கிளுக்கும், நிழலி அண்ணாவின் மகனுக்கும்,சோலியன் அண்ணாவுக்கும், என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

இப்டி மொட்டையா சொன்னா எப்டி ஜீவாவுங்க?

யாரா இருந்தாலும்..

ப்ரியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரியாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

தம்பி உள்ளதைசொல்லும் ஆர் உந்த பிள்ளை பிரியா? இல்லாட்டி இடம் மாறி வந்து சொல்லிப்போட்டியளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி உள்ளதைசொல்லும் ஆர் உந்த பிள்ளை பிரியா? இல்லாட்டி இடம் மாறி வந்து சொல்லிப்போட்டியளோ?

தாத்தா,

யாழ்களத்திலை இருக்கிற பிரியா தாத்தா .

http://www.yarl.com/forum3/index.php?showuser=7610

(நான் லவ் பண்ணுற,கல்யாணம் பண்ணபோற பொண்ணு தாத்தா.) :rolleyes::blink::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் பிரியாவுக்கு சேரட்டும்.

என்றும் பிரியமானவர்களுடன் மகிழ்வாக வாழ்க. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணா எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவு கூருவோம்

  • Like 1
Link to comment
Share on other sites

ஓய் வசம்பார்!

... உன்னுடன் யாழில் கூட அடிபட்டது நான் தான் என நினைக்கிறேன் (மோதாமல், பக்கப்பாட்டு பாடுவதல்ல களம், நீயும் புரிந்திருப்பாயோ தெரியாது??)! இன்று நீ இல்லாது விடினும், உன் வளைந்த எழுத்துக்களை, நான் இடும் போதெல்லாம் உன் நினைவு வரும்!

பார்ப்பாயோ தெரியாது, நீ சென்ற பின்னும், உன்னை நினைவு கூருவது இந்த தேசியத்துக்காக உழைத்த தளம்தான்!

உன் பிறந்த நாளை நினைவு கோரும் நேரம், உன் பிள்ளைகள், மனைவி எல்லாச் செல்வமும் பெற்று வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

அன்புடன்

நெல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணாவின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளை மீள நினைவுறுத்துவோமாக.

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.