Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்னுடைய பிறந்தநாளை தான் கள உறவுகள் மறந்திட்டினம் (12 ஆம் திகதி,அது தான் முடிஞ்சுதே பிறகு என் என்று கேட்கப்படாது).இவன் என்னடா தானே வாயாலை வெட்கமில்லாமல் கேட்கிறானே என்று நினைக்கப்படாது

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

தோழர் வாதாவூரான் உங்களுக்கு என் இனிய [பிந்திய] பிறந்ததின வாழ்த்துக்களை இதயபூர்வமாக தெரிவிக்கிறேன்.

அத்துடன் இதய நிலா அக்காவிற்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goan-fish-fry.preview.jpg

என்னுடைய உடன் பிறவா சகோதரிக்கு இணிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

goan-fish-fry.preview.jpg

என்னுடைய உடன் பிறவா சகோதரிக்கு இணிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!!

மீன், தேசிக்காய், வெங்காயம் எல்லாம் சரி, முக்கியமான "அயிட்டம்" எங்க நைனா காணோம்?? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது எங்கள் வாதவூரனை மறந்தது :D.

பிந்தினாலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாதவூரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன், தேசிக்காய், வெங்காயம் எல்லாம் சரி, முக்கியமான "அயிட்டம்" எங்க நைனா காணோம்?? :D :D

இஞ்சை என்னை குடிகாரன்...மப்பு...அலம்பல் எண்டு நக்கலடிச்சு தாக்கினாலும்....அயிட்டம் எண்டு வரேக்கை....அதுவும் ஒரு சுகம் :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரனுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

belated-birthday27.gif

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரனுக்கு & நிலாமதி அக்காவிற்கும் பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

அத்தான் என்ன கொடுத்தார் என்று கேட்பது நாகரீகமில்லாட்டியும் என்ன கொடுத்தார் என்று சொன்னால் எமக்கும் ஒரு கிக்காக இருக்கும் அக்கோய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.ஸ் ப் பா எல்லாம் கேட்டு வாங்க வேண்டி கிடக்குது

Link to comment
Share on other sites

எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.ஸ் ப் பா எல்லாம் கேட்டு வாங்க வேண்டி கிடக்குது

பிறந்தநாள்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா மற்றும் வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பும் நேசமும் மறவாத என் இனிய யாழ் கள உறவுகள் ............

அபராஜிதன்......புங்கையூரன் .....சுப்பண்ணை ..தப்பிலி ...யாயினி...காதல்...........குமார் அண்ணா விச்சு ... வாத்தியார் தமிழினி ..நெடுக்க்ஸ் தமிழரசு ..தமிழ் சிறீ ............கல்கி ..ரதி ... தமிழ் சூரியன் ... காரணிகள் வாதவூரன் ... வாத்தியார் ..நுனாவிலான் .. இணையவன் .. புரட்சிகர தேசியன் ... அலை மகள்... நிழலி .. மல்லியூரன் அர்ஜுன் .. படம் மூலம் வாழ்த்திய சகாரா ..வாழ்த்திய .யாவருக்கும் என் நன்றிகள் . அப்பா டா நிலாவுக்கு இவ்வளவு நண்பர்களா ............? நிழலி ..அத்தானேல்லாம் தந்தார் ..தருகிறார்.. தருவார் நேற்று வீட்டில் இல்லை வெளியில் போய் இருந்தேன். மகிழ்ச்சியாக இருந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்னுடைய பிறந்தநாளை தான் கள உறவுகள் மறந்திட்டினம் (12 ஆம் திகதி,அது தான் முடிஞ்சுதே பிறகு என் என்று கேட்கப்படாது).இவன் என்னடா தானே வாயாலை வெட்கமில்லாமல் கேட்கிறானே என்று நினைக்கப்படாது

சகோதரனே .............. உங்களுக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...உங்கட பிறந்த நாளை யாழ் நாட்காட்டி காட்டவில்லை என்றே நினைக்கிறேன் அப்படிக் காட்டியிருந்தால் எல்லோரும் வாழ்த்தியிருப்பார்கள்

Link to comment
Share on other sites

வாதவூரானுக்கும், நிலாமதியக்காவுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி எல்லோருக்கும்.யாழ் நாட்காட்டியில் காட்டப்படவில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்.இல்லாவிட்டால் பாசக்கார பயபுள்ளைகள் மறந்திருக்க மாட்டினம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.