Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கு,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ஜீவாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். மற்றும் துன்னையூரானுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி

பேட்டி பார்த்தபின்

இனி அக்கா என்று அழைப்பது சரியில்லை. :lol::D :D

அன்பு அண்ணன் விசுகு அண்ணாவுக்கு என் இதயம் கலந்த பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் .............நோய் நொடியற்று மேலும் சிறக்க இறைவன் அருள்புரிவாராக ...

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி அனைவரும் நீடுடி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

இந்த அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...துன்னையூரானுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி

(இன்று ஞாயிறு விடுமுறையாக இருந்தும் எனக்கு வாழ்த்துக்கூற வந்ததற்கு மேலும் மேலும் நன்றிகள்)

பிறந்த நாள் வாழ்த்துகள் விசு அண்ணா மற்றும் துன்னை அண்ணா

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

[size=4]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா [/size]மற்றும் துன்னையூரான்

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

விசுகு அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

வயது போக போக, நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி இன்னும் இளமையாக மாறி வருகின்ற எங்கள் கள வாலிபன் விசுகு அவர்கள் இந்த வருடம் தனது விடா முயற்சியால் உலக சனத்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கையை ஆகக் குறைந்தது ஒன்றால் (official ஆக) அதிகரிக்க முயல வேண்டும் என்பது இவனது ஆசை.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

வேண்டு கோளை எனது மக்கள் மூலம் நிறைவேற்றித்தருகின்றேன். அதுவும் எனது பெயரைத்தானே தாங்கப்போகின்றது.

(பிள்ளையிடம் அடி வாங்கிய அப்பன் என்ற திரி திறக்க நினைக்கும் தங்களது முயற்சிக்கு எனது நிலத்தால் ஒத்துழைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.)

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு. துன்னையூரனுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா...

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

விசுகு அண்ணாவுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி ஆகியோருக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

[size=5]இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் விசுகர் , துன்னையூரான் ,இலக்கியன் , சிவன்சாமி ஆகியோர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் :) :) :) .[/size]

நன்றி கோ

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

விசுகு அண்ணா மற்றும் துன்னையூரான் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

[size=5]இன்று பிறந்தநாள் காணும் விசுகு ........பலதும் பெற்று பல்லாண்டு வாழ்க ......துன்னையூரான் இலக்கியன் சிவன் சாமி ஏனையோருக்கும் என் என் வாழ்த்துக்கள். [/size]

நன்றி பாட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

உங்கள் அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், முக்கியமாக விசுகு அண்ணா, துன்னையூரானுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்! :)

நன்றி தம்பி குட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

நன்றி தம்பி கிருபன்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும்

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் தம்பி துன்னயூரானுக்கு ,எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தம்பி ஜீவாவிற்கும்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணாவிற்கும்

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் உறவுகள் துன்னயூரான்,இலக்கியன்,

சிவன் சாமி ஆகியோருக்கும்

இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு. துன்னையூரனுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி சகோதரா

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா & துன்னையூரான்.

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தம்பி ஜீவாவிற்கும்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணாவிற்கும்

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் உறவுகள் துன்னயூரான்,இலக்கியன்,

சிவன் சாமி ஆகியோருக்கும்

இனிய பிறந்த தின வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வுக்கு[size=4] இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக இன்றும் அற்புதமான அர்ப்பணிப்பு உணர்வுடன்

வாழும் விசுகு அண்ணா இன்று போல் என்றும் தாயக உணர்வுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.

துன்னையூரான், இலக்கியன், மற்றும் சிவன்சாமி ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

துன்னையூரானுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

104 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரியசகி பாட்டிக்கும் :D , nige க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கும் துன்னையூரானுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites


  • பிரிய சகிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

holland ??????? :rolleyes:

Link to comment
Share on other sites

விசுகு ,துன்னாலையான் இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஜீவாவிற்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • பிரிய சகிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

holland ??????? :rolleyes:

இதையெல்லாம் கிளிக் பண்ணி பார்த்துடுங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கும் & துன்னையூரானுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவுக்கும் துன்னையூரானுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஜீவாவிற்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

தீபாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

அதுபோல மோகன்ராஜுக்கும்..

Spoiler
சரி.. போனால்போகுது.. :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட‌ங்க மாட்டாங்கள் :lol::D:lol:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.