Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள், நல்வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

கவிஞர் பொயட் ஐயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழர்

கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள், நல்வாழ்த்துகள்!

நூறாண்டு வாழ்க வளமுடன்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் ஒருசிலரை தேர்ந்துதெடுத்து புள்ளிகள் மூலம் தன்னிலையை வெளிப்படுத்திய நவம்! நீங்கள் ஒரு சமர்த்துவ வாதி! சமூக சிந்தனைகள் உங்களிடம் நிறைந்துகாணப்படுகின்றது.th_visaran.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள், நல்வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் காணும் நிதர்சன், ஈழத்தின் குழந்தை, அசோகன் மற்றும் அமலாசிங் :wub: ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

 

கவிஞர் ஐயாவுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

 

Edited by இசைக்கலைஞன்
Link to comment
Share on other sites

கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

எனை வாழ்த்திய அன்புள்ளங்கள் சுபேஸ், புங்கைஊரான், நந்தன், கறுப்பி, தமிழ்ச்சூரியன், துளசி, விசுக்கு,தமிழரசு, இளம்கலைஞன், தப்பிலி அனைவருக்கும் என்  அன்பும் நன்றிகளும். விரைவில் நம் மண்ணில் சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன் - ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஜெயபாலன்.smiley-greet002.gif

தனது சொந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் ஒருசிலரை தேர்ந்துதெடுத்து புள்ளிகள் மூலம் தன்னிலையை வெளிப்படுத்திய நவம்! நீங்கள் ஒரு சமர்த்துவ வாதி! சமூக சிந்தனைகள் உங்களிடம் நிறைந்துகாணப்படுகின்றது.th_visaran.gif

குமாரசாமியண்ணா... ஒரு நாளைக்கு, மூன்று புள்ளி தான்... குத்த முடியுமென்றால்... நவம், கடனெல்லோ... எடுக்க வேணும்.biggrin.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
 
 
Edited by ரதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்,மற்றும் இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் சிலமனிதர்கள் நம்மை ஆச்சரியங்களாக கடந்துபோவார்கள்...சில பேர் வாழ்க்கை மீதான பிடிப்புக்களை ஏற்படுத்துவார்கள்...சில மனிதர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுவார்கள்..சில மனிதர்கள் ஒரே கருத்துக்களில் சந்தித்து புருவங்களை உயர்த்த வைப்பார்கள்...உங்களைப்போலவே கருத்துக்களை எண்ணங்களை கொண்டவர்களை நாளந்த வாழ்க்கையில் சந்திப்பது பலருக்கு இலகுவாக இருக்கும்..பலருக்கு கடினமாக இருக்கும்..நான் சந்தித்த மனிதர்களில் என் கருத்தியலை சிந்தனையை கொண்ட மனிதர்கள் என் முன்னால் உள்ள உலகத்தில் நான் சந்தித்தது மிகச்சிலரே...எனது நண்பர்கள் பலரும் எல்லோரையும் போலவே சாதரண நடைமுறை வாழ்க்கையில் சிக்கி சுழன்று அவை பற்றி சிந்திப்பதும் பேசுவதுமாகவே இருப்பது எனக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் யாதார்த்த உலகம் அதுதான் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது..ஆனால் யாழ் இணையம் அந்த குறையைப் போக்கி இருக்கிறது..எனது சிந்தனைகள் பொருந்திப்போகும் பல மனிதர்களை இங்கு சந்தித்ததால்தான் யாழை விட்டு என்னால் விலகிப்போக முடியலை போலும்..அப்படி சந்தித்த மனிதர்களில் நிழலி அண்ணாவும் ஒருவர்..என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நிதர்சனுக்கு (கனடா) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

 

நிதர்சன் களத்துக்கும்  நேரம் கிடைச்சா வாங்க..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை எனும் நீண்ட பாதையில், இன்னுமொரு காலடியை, வெற்றிகரமாக எடுத்து வைக்கும், நிழலிக்கு  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்கள 2 ஸ்ரார் நிழலிக்கும், அபிஷேகாவிற்க்கும், 
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய.. பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிழலி.

உண்மையில்... மிகவும் நாம், மனதாரப் பாராட்டப்பட வேண்டிய... ஜீவன், நிழலி.smiley-greet012.gif

எனது, குஞ்சு நிழலி.

அன்புடன் தமிழ்சிறி.smiley-greet013.gif

Link to comment
Share on other sites

யாழில் நான் விரும்பும் மனிதர்களில் ஒருவரான பேய்நிழல் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி & அபிஷேகா விற்க்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா அபிஷேகா மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய தமிழ்சிறி அண்ணா மற்றும் அணைவருக்கும்  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா அபிஷேகா மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய தமிழ்சிறி அண்ணா மற்றும் அணைவருக்கும்  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கிளியவன் நான்... 9 மாதத்துக்கு முதல், பிறந்தேன்.. ஐயா... அதை.... ஏனுங்கோ... இங்கை சேக்கிறீங்கப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா! :)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.