Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக வாழ்த்துச் சொன்ன.. என்னையும் சேர்த்தால்... 35 விசுகு. :D  :lol: 

 

உங்கட ஆளுக்கு வெள்ளிக்கிழமை இரவு சொல்லப்போவதாக சொன்னீர்கள்

அவாவையும் சேர்த்தால் 37............ :wub: 

 

(இன்று வெள்ளி.  ஏதோ நம்மால் முடிந்தது.  கொழுத்தியாச்சு :lol:  :D  :D )

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

1-துளசி,

2-கறுப்பி,

3-புங்கையூரான்,

4-வந்தியத்தேவன்,

5-ராஜவன்னியன்,

6-விசுகு,

7-இணையவன்,

8-அபராஜிதன்,

9-மெசொபெத்தேமியா சுமேரியர்,

10-தப்பிலி,

11-யாழ்கவி,

12-அலைமகள்,

13-வண்டி முருகன்,

14-உடையார்,

15-ஜீவா,

16-தமிழரசு,

17-நிழலி,

18-வாதவூரான்,

19-யாயினி,

20-தமிழினி,

21-நிலாமதி அக்கா,

22-காவாலி,

23-ரதி,

24-அர்ஜுன்,

25-வாத்தியார்,

26-நுணாவிலான்,

27-தமிழரசு,

28-சுபேஸ்,

29-நந்தன்,

30-இசைக்கலைஞன்,

31-குமாரசாமி அண்ணா,

32-நெடுக்காலை போவான்,

33-நவரத்தினம்,

34-அலை அரசி... ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். :)

யாழ்கள உறவுகளிடம் வாழ்த்துப் பெறுவது.... எனக்கு, புதிய இரத்தத்தை பாய்ச்சும். நன்றி உறவுகளே... :wub: 

 

34  பேர் வாழ்த்துச்சொல்லியுள்ளார்கள் சிறி :wub: 

 

இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது :o 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ஆளுக்கு வெள்ளிக்கிழமை இரவு சொல்லப்போவதாக சொன்னீர்கள்

அவாவையும் சேர்த்தால் 37............ :wub: 

 

(இன்று வெள்ளி.  ஏதோ நம்மால் முடிந்தது.  கொழுத்தியாச்சு :lol:  :D  :D )

 

35க்குப் பிறகு 36,தானே... விசுகு.

அதென்ன... 37 கண‌க்கு, அவவின் புருசனையும்... சேர்த்துச் சொன்னீர்களா? :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35க்குப் பிறகு 36,தானே... விசுகு.

அதென்ன... 37 கண‌க்கு, அவவின் புருசனையும்... சேர்த்துச் சொன்னீர்களா? :D  :lol:  :icon_idea:

 

ஒன்றும்  ஒன்றும் கொள்ளையடித்தால் =   3 என்று அர்த்தம் :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது :o 

 

வல்வை, முரளியின் அலுவல்களில் ஓடித்திரிவார் என்று நினைக்கின்றேன். காவாலி. :)

சுண்டல் எங்காவது, கடலை போடப் போயிருப்பார்... ஒண்டும் மாட்டாட்டி, ஆறுதலாய்... வருவார். :D

Link to comment
Share on other sites

முதலாவதாக வாழ்த்துச் சொன்ன.. என்னையும் சேர்த்தால்... 35 விசுகு. :D  :lol: 

அண்ணா என்பெயரை நீங்கள்  கவனிக்கத்தவறியதை தவிர்த்திருந்தால் ஒல்றெடி 35 போட்டிருப்பீர்கள் . :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா , தமிழ்சிறி அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

 

அண்ணா என்பெயரை நீங்கள்  கவனிக்கத்தவறியதை தவிர்த்திருந்தால் ஒல்றெடி 35 போட்டிருப்பீர்கள் . :D  :D

 

im-sorry-smiley-emoticon.gif

 

ஓ... தவறு செய்து விட்டேன், மன்னிக்கவும் தமிழ்ச்சூரியன்.

கடை முதலாளி விசுகு கணக்குப் போட்டதில்... தப்பில்லை. :D

Link to comment
Share on other sites

im-sorry-smiley-emoticon.gif

 

ஓ... தவறு செய்து விட்டேன், மன்னிக்கவும் தமிழ்ச்சூரியன்.

கடை முதலாளி விசுகு கணக்குப் போட்டதில்... தப்பில்லை. :D

தற்ஸ் ஓகே ஒகே அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்பது முறையா ,இது தகுமா .அதுவும் வெள்ளிக்கிழமை அன்று ................பை த பை நீடூழி வாழ வாழ்த்துகிறேன் மீண்டுமொருமுறை. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய நுனாவிலன் அண்ணா தமிழ் சிறி அண்ணா இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்தமான இருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப்பிந்திவிட்டது. மன்னிப்பார்களாக...

 

நுணா, தமிழ்சிறீ இருவருக்கும் பிந்திய வாழ்த்தாக இருந்தாலும் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

happy_birthday_banner.jpg

 

நெடுக்ஸ்..!

 

 

.

 

 

இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. :D

 

நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)  :) :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. :D

 

நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)  :) :)

 

 

ராஜவன்னியனின் ஆர்வத்துக்கு தலை வணங்குகின்றேன்,

ஆனால்... ஒருவரது பிறந்த நாள் வர, முதல் வாழ்த்துவது சரியல்ல...

ஜேர்மனியில்.... இப்படி, வாழ்த்தினால்... விரும்ப மாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. :D

 

நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)  :) :)

 

 

பிறப்பால் அது மதுரைச் சிங்கம்,

பிழைப்புக்காய் அது உறங்குவது,

பாலைவனத்தின் நடுவில்! :D

அங்கும் இன்னும் விடியவில்லை, துளசி!

 

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது :o 

 

இதிலை என்ன ஆச்சரியம்? :unsure: அவையள் தண்ணி மாதிரி.. வடிவம் மாறலாம்.. ஆனால் வாழ்த்து மாறாது.. :D அதாவது மனதால் வாழ்த்தியிருப்பினம் எண்டு சொல்லவந்தன்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

நெடுக்சுக்கு பிறந்தநாளா? சொல்லவே இல்ல?? :D

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. :D

 

Spoiler
ம்ம்ம்.. வயசும் போகுது.. இனி ஒண்டைப் பிடிச்சு.. கட்டி.. :(:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலை தடுமாறா நிற்சிங்கம் நெடுக்கருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இது என் பிறந்தநாள் பரிசு! :D

 

Spoiler

 

கங்காணிமார்,குஞ்சுகுருமன்கள் இந்த காணொலியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

நிலை தடுமாறா நிற்சிங்கம் நெடுக்கருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இது என் பிறந்தநாள் பரிசு! :D

 

 

கங்காணிமார்,குஞ்சுகுருமன்கள் இந்த காணொலியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

கனடாவில் காப்புரிமை சட்டத்தின் காரணமாக இங்கு காண்பிக்கப்பட மாட்டாது என்று கறுப்பு நிறத்தில் Youtube சொல்லுது. ச்சா...இந்த மனிசன் என்னத்தை கொண்டு வந்து ஒட்டியிருக்கு..விடுவமா வேணாமா என்று பார்க்கவும் முடியுது இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் காப்புரிமை சட்டத்தின் காரணமாக இங்கு காண்பிக்கப்பட மாட்டாது என்று கறுப்பு நிறத்தில் Youtube சொல்லுது. ச்சா...இந்த மனிசன் என்னத்தை கொண்டு வந்து ஒட்டியிருக்கு..விடுவமா வேணாமா என்று பார்க்கவும் முடியுது இல்லை....

குமாரசாமியண்ணையா, கொக்கா? :D 

 

ஒரு மனுஷன் இதுக்கும் அசையேல்லை எண்டால், அவன் ஊணுடல் கொண்டவனல்ல! :D 

 

நிச்சயமாக, அவன் முனிவனே! :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் மன்னன், நெடுக்ஸ்சிற்கு இனிய... பிறந்த வாழ்த்துக்கள் :wub:.
எல்லாரும்.. உங்களை, பகிடி பண்ணீனம் போலை... கிடக்குது :D.
வயது, வட்டுக்குள்ளை ஏற முதல்... ஒரு கலியாணத்தை கட்ட வாழ்த்துகின்றேன். :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.5ஆம் நம்பரா உங்களுக்கு பெண்களை பிடிக்காது என்றால் நான் நம்ப மாட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1626582-802764-happy-birthday.jpg

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.