Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

குமாரசாமி அண்ணைக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை கடவுளே வாழ்த்துக்கள் ஒண்டும் வேண்டாம் :) ...இதோடை நிப்பாட்டுங்கோ :D ..வாழ்த்தினவைக்கு நன்றி :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு காலம் வாழ்க . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிச்சுக் கொள்ளுங்கோ கு.சா அண்ணேய் நீங்கள் 5 நம்பர் என்று தெரியும் ஆனால் ஓகஸ்ட் என்பது மறந்து போய் விட்டது :( [ஆனால் எனக்கென்னவோ உங்கட பிறந்த நாள் நவம்பர் என்று ஞாபகம் :unsure: ]
 
இந்த தங்கையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நோய் நொடி இன்றி இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் இந்த நாளில் அண்ணா..

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணை. :)

 

பிறந்தநாள் செய்தி : தீயா வேல செய்யணும் குமாரு :wub::lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bier_0037.gif

 

:wub: என்னுடைய... குமாரசாமி அண்ணனை வாழ்த்த மறந்து விட்டேனே............ :wub: .

மன்னிக்கவும்...  அண்ணா.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை அன்பான வாழ்த்துகள். அறளை பெயர்ந்தாலும் குரலை உயர்த்திக் கதைத்துக் கொண்டே இருங்கோ :lol:

 

பரிமளம் ஆச்சி எப்பிடி வாழ்த்தினவா கு.சா அண்ணை? அறிய ஆவலாக உள்ளது. :D

Link to comment
Share on other sites

அட நம்ம தோஸ்துக்கு பொந்தநாளா!!!! வாழ்ந்துக்கோப்பா நன்னா உயரமா உலகமா உள்ளம் மகிழ்வா வாழ்ந்துக்கோப்பா

 

அடேய் கு.சா இந்தத் திப்பிலிகள் மறுவா மறுவா பரிமளத்தை இழுத்து பரிசுகெடுத்தி பிள்ளை பவளத்தின் தலையில கொள்ளிவைக்க இடம் விடாம பாத்துக்கோப்பா....பரிமளம் என்ட சொல்லைக் கேட்டா நம்ம தோஸ்து இப்பிடியாயிடுவானே... பாவம் பிள்ளை பவளம் :(

 

http://www.youtube.com/watch?v=dioNtQ6pvWM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினை அண்ணன் குமாரசாமிக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்!

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாளை எதிர்நோக்கிய அனைத்து கள சகோக்களுக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....போதிய நேரம், சூழல் இல்லாமல் தத்தளிக்கும் எனக்கு உங்களை உடனுக்குடன் வாழ்த்த முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் .இறைவன் ஆசி என்றும் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருப்பதாக . :)

Link to comment
Share on other sites

பிறந்தநாளை கண்ட அனைத்து கள சகோக்களுக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....போதிய நேரம், சூழல் இல்லாமல் உங்களை உடனுக்குடன் வாழ்த்த முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் .இறைவன் ஆசி என்றும் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருப்பதாக .  :rolleyes::)

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாளை எதிர்நோக்கிய அனைத்து கள சகோக்களுக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கு.சா. :D

 

நீங்கள் பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று  வாழ வாழ்த்துகின்றேன் !! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமாரவாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை அன்பான வாழ்த்துகள். அறளை பெயர்ந்தாலும் குரலை உயர்த்திக் கதைத்துக் கொண்டே இருங்கோ :lol:

 

பரிமளம் ஆச்சி எப்பிடி வாழ்த்தினவா கு.சா அண்ணை? அறிய ஆவலாக உள்ளது. :D

 

நேரடியாய் இல்லை..........இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் சீமாட்டி ரெலிபோன் எடுத்து தங்ககைக்காரியோடை கதைச்சிருக்கோணும் போலைகிடக்கு......ஏனெண்டால் எனக்கு பிடிச்ச பலகாரமும் ஒருமரக்கறியும் பிறந்தநாளெண்டு சாப்பாடு மேசையிலை இருந்தது. நாங்கள் சின்னனாயிருக்கேக்கை கதையிலை பரிமாறின சாப்பாடுகள் நான் கலியாணம் கட்டினாப்பிறகு சாப்பிட்டதேயில்லை.அந்தசாப்பாடுகள் எல்லாம் மேசையிலை இருக்கெண்டேக்கை....எனக்கு பெரிய டவுட்.........
என்னயிருந்தாலும் குரும்பட்டி பருவகாதலை ஆராலையும் மறக்க முடியாது.
 
 
பாட்டு+நாங்கள்= தியாகம் :D  :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நேரடியாய் இல்லை..........இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் சீமாட்டி ரெலிபோன் எடுத்து தங்ககைக்காரியோடை கதைச்சிருக்கோணும் போலைகிடக்கு......ஏனெண்டால் எனக்கு பிடிச்ச பலகாரமும் ஒருமரக்கறியும் பிறந்தநாளெண்டு சாப்பாடு மேசையிலை இருந்தது. நாங்கள் சின்னனாயிருக்கேக்கை கதையிலை பரிமாறின சாப்பாடுகள் நான் கலியாணம் கட்டினாப்பிறகு சாப்பிட்டதேயில்லை.அந்தசாப்பாடுகள் எல்லாம் மேசையிலை இருக்கெண்டேக்கை....எனக்கு பெரிய டவுட்.........
என்னயிருந்தாலும் குரும்பட்டி பருவகாதலை ஆராலையும் மறக்க முடியாது.
 
 
பாட்டு+நாங்கள்= தியாகம் :D  :lol:
 
 

 

தங்கைக்காறிக்கு எப்பிடி அண்ணையிண்ட றேஸ்ற் தெரியும்..?

 

1175223_10151769491344336_2130134253_n.j

Link to comment
Share on other sites

 

நேரடியாய் இல்லை..........இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் சீமாட்டி ரெலிபோன் எடுத்து தங்ககைக்காரியோடை கதைச்சிருக்கோணும் போலைகிடக்கு......ஏனெண்டால் எனக்கு பிடிச்ச பலகாரமும் ஒருமரக்கறியும் பிறந்தநாளெண்டு சாப்பாடு மேசையிலை இருந்தது. நாங்கள் சின்னனாயிருக்கேக்கை கதையிலை பரிமாறின சாப்பாடுகள் நான் கலியாணம் கட்டினாப்பிறகு சாப்பிட்டதேயில்லை.அந்தசாப்பாடுகள் எல்லாம் மேசையிலை இருக்கெண்டேக்கை....எனக்கு பெரிய டவுட்.........
என்னயிருந்தாலும் குரும்பட்டி பருவகாதலை ஆராலையும் மறக்க முடியாது.

 

நான் வேறமாதிரி கேக்க நினைச்சனான்.

 

தங்கைக்காறிக்கு எப்பிடி அண்ணையிண்ட றேஸ்ற் தெரியும்..?

 

1175223_10151769491344336_2130134253_n.j

 

இனி நான் கேக்கமாட்டன்! :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கைக்காறிக்கு எப்பிடி அண்ணையிண்ட றேஸ்ற் தெரியும்..?

 

1175223_10151769491344336_2130134253_n.j

 

இ...வ....ங்...க.....ளை......ச....மா...ளி.....க்....கி...ற...து....க்....கே......பு.....ற....ம்.....பா..ய்......நா...லு....மு...ட்..டை....கு...டி...க்...கோ....ணு...ம்...போ...லை.....கி...ட..க்...கு Ennatha-Kannaiah1.jpg  :(

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.