Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

colorful.gif

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், சுபேஸிற்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாறகிழமை பார்ட்டி ஒண்டு போடுவமா? சுபேஸ்.. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா....:)

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி சுபேஷ்

இந்த வருடம்  நீங்கள் நினைக்கும்  அனைத்தம்  நடந்து

மென்மேலும்  வளர  வாழ்த்துக்கள் ராசா.

 

மற்றும் சில  நாட்களாக இதற்குள்  வரமுடியாமையால்   பிறந்தநாள்  வாழ்த்துக்கள்  சொல்லமுடியவில்லை

அனைவருக்கும்  மனமார்ந்த பிறந்தநாள்  வாழ்த்துக்கள்

 

வாழ்க  வளமுடன்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடன்பிறவாத அன்புச்சகோதரன் சுபேசுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 வாழ்த்திய அன்புறவுகள் விஞ்ஞானத்தின் மெஞ்ஞானி நெடுக்ஸ் அண்ணா,வெட்டுக்கிளிகள் குடும்பத்தை சேர்ந்த நுணா அண்ணா,கல்யாணமாப்ளை ஜீவா அண்ணா,நம்ம தமிழ் வாத்தியார் உடன்பிறவா அண்ணண் வாத்தியார் அண்ணா,தமிழின் இனிமை உடன்பிறவா அண்ணண் புங்கை அண்ணா,பரிமளம் அக்காட கஸ்பண்டும் நம்ம அண்ணணுமாகிய குமாரசாமி அண்ணா,பக்கத்துவீட்டு பையன் அண்ணா,சாதகக்குறிப்போடு திரியும் அன்புறவு அலை அக்காள்,நம்ம தலை தமிழ்சிறி அண்ணா,கனடா அண்ணண் சபேஸ் அண்ணா,சகோதரன் வாதவூரன் அண்ணா,சக உறவு நவரத்தினம் அண்ண,அண்ணணாய் அன்பு செலுத்தும் உடன்பிறவா உறவு விசுகண்ணா,நம்ம கிச்சின் பாஸும் ஒன்றுவிட்ட அண்ணணுமாகிய தமிழரசு அண்ணா,வாலிபன் வாலி அண்ணா,அன்பின் இனிய கறுப்பி,அடிதடியாய் அன்புசெலுத்தும் அண்ணண் ஆமிக்காறன்,புட்டுக்கு மண்சுமந்த அக்காள் சுமேரியர் அக்கா,புதுவரவும் நல்ல கலாரசிகனுமாகிய கரன் அண்ணா... அத்தனைபேருக்கும் என் அன்பும் நன்றிகளும்... அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாள்... 

 

Edited by சுபேஸ்
  • Like 2
Link to comment
Share on other sites

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா....:)

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கப்பில கடாவெட்டீட்டார் இசை அண்ணா..  :lol:கண்டுக்காமல் விடுங்கோ.. அண்ணண் மேல் உள்ள அன்பில் நானே கம்முண்டு இருக்கன்..


நன்றி கலகலப்பு மழை,இசை ரசிகன் இசை அண்ணா வாழ்த்துக்கு... :)

Edited by சுபேஸ்
Link to comment
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடிய எல்லோரிற்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துககள்.

 

சுபேஷிற்கா சபேஷிற்கா பிறந்த நாள்? :blink:  சுபேஷ், தான் 2 ம் இலக்ககாரர் என்று முன்பு கூறியிருந்தார்.

எதற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஷ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஷ், தான் 2 ம் இலக்ககாரர் என்று முன்பு கூறியிருந்தார்.

எதற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஷ். 

அண்ணா அப்படிய சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லை அண்ணா.. 8 ஆம் நம்பர்தான் நான் அண்ணா... நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.. எங்க இப்ப அண்ணாவை அடிக்கடி காணக்கிடைக்குதில்லை யாழில்..? தோட்டத்துடன் பிஸியா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்...

நன்றி தயாண்ணா அன்புக்கு... இனிமேல் யாழுக்கு ஒழுங்கா வருவியள்தான..? இல்லாட்டி சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் நின்றுவிடுவீர்களா..? இனிமேல் தலைமறைவானால் ஆள்வைச்சு ஆளை யாழுக்கு இழுத்து வரவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.. :)

Link to comment
Share on other sites

நன்றி தயாண்ணா அன்புக்கு... இனிமேல் யாழுக்கு ஒழுங்கா வருவியள்தான..? இல்லாட்டி சொல்லாமல் கொள்ளாமல் மறுபடியும் நின்றுவிடுவீர்களா..? இனிமேல் தலைமறைவானால் ஆள்வைச்சு ஆளை யாழுக்கு இழுத்து வரவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.. :)

 

இனிமேல் வருவன் எண்டு தான் நினைக்கிறன்...   இதிலை எது எங்கட கையிலை இருக்கு...     இருக்கிறது பத்து விரல் மட்டும் தானே....  :lol:

Link to comment
Share on other sites

 எங்க இப்ப அண்ணாவை அடிக்கடி காணக்கிடைக்குதில்லை யாழில்..? தோட்டத்துடன் பிஸியா..?

 

அதெல்லாம் இல்லை. களத்திற்கு தவறாமல் வந்து வாசித்துச் செல்வேன். எழுதத்தான் கிடைப்பதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கொண்டாடிய எல்லோரிற்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துககள்.

 

சுபேஷிற்கா சபேஷிற்கா பிறந்த நாள்? :blink:  சுபேஷ், தான் 2 ம் இலக்ககாரர் என்று முன்பு கூறியிருந்தார்.

எதற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஷ். 

தப்பிலி ,சபேஸ் தான் 2 ம் நம்பர்
 
சுபேஸ் 8 ம் நம்பர்
 
அண்மையில் தான் சபேசுக்கும் பிறந்த நாள் :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசுக்கும்,  சுபெசுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பதினெட்டும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் ! :D  :D

Link to comment
Share on other sites

சுபேசுக்கு  பிறந்தநாளா .எப்போ ...............கவனிக்கவேயில்லை ...........வாழ்த்துக்கள் 
 
எனக்கு பிடித்த ஒருன் இளஞன் ..........இரும்பல்ல இளைஞர்  உள்ளம் துரும்பல்ல தூக்கி ஏறிய .
 
தாயக சிந்தனையோடு அதற்கேற்ப செயற்பாட்டுடனும் முற்று முழுதாக புதிய ஓர் உலகம் சமைக்க வேணும் என்ற ஆதங்கம் கொண்டவன் ..............என் உடன்பிறவா தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .................எதிர்காலம் சிறப்புற வாழ்த்துகிறேன் .
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.