-
Tell a friend
-
Topics
-
Posts
-
தனது நாட்டு மக்கள்பற்றிய சிந்தனை இல்லாது, இராணுவச் சிந்தனையுடன் ஆட்சிசெய்ய விளையும் கோத்தபாயவின் தரமற்ற அரசாட்சிபற்றி, வீரகேசரிமூலம் மக்களுக்கு எடுத்துரைக்க முயலும் சத்ரியன் அவர்கள், குள்ள நரியைவிடவும் மோசமான கள்ள மூளை கொண்ட ரணில் விக்கிரம சிங்காவை வெளிப்படையாக விமர்ச்சிக்கத் தயக்கம் காட்டுவது ஏனென்று புரியலில்லை. ரணிலுக்குச் சிங்கக்கொடி ஆட்டிய சம்பந்தரின் விசுவாசிகளில் ஒருவரோ தெரியவில்லை.🧐
Recommended Posts