Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி .......... :D

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்[பொய் சொல்லும் :unsure: ] ராஜா,குட்டிப் பையன் மற்றும் அனைத்து உறுப்பினருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நீங்கள் தான் அது....எனக்கு ஒன்றும் பொய் சொல்ல தெரியாது......... போன வருடமும் சொன்னான் எனக்கு இந்த நாளிள் தான் பிறந்த நாள் என்று , நீங்கள் குடிச்சுப் போட்டு வந்து தானே யாழிழ் கருத்து எழுதுற நீங்கள் அது தான் ஒருக்கா வடிவாய் சொன்னது உங்களுக்கு ஞாவகத்தில் இல்லை....அதை விட்டு விட்டு இவர் அப்படி அவர் அப்படி என்று சொன்ன எப்படி இருக்கும் ....... ஏதோ என்ன பற்றி எல்லாம் தெரிஞ்ச மாரி சொல்ல வந்திட்டா ......... :wub:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""நீங்கள் தான் அது....எனக்கு ஒன்றும் பொய் சொல்ல தெரியாது......... போன வருடமும் சொன்னான் எனக்கு இந்த நாளிள் தான் பிறந்த நாள் என்று , நீங்கள் குடிச்சுப் போட்டு வந்து தானே யாழிழ் கருத்து எழுதுற நீங்கள் அது தான் ஒருக்கா வடிவாய் சொன்னது உங்களுக்கு ஞாவகத்தில் இல்லை....அதை விட்டு விட்டு இவர் அப்படி அவர் அப்படி என்று சொன்ன எப்படி இருக்கும் ....... ஏதோ என்ன பற்றி எல்லாம் தெரிஞ்ச மாரி சொல்ல வந்திட்டா .........""

குட்டிப்பையன் இதற்கெல்லாம் இப்படிக் கோபப் படக்கூடாது.

பிறந்த நாள் அன்று மற்றவர்களை வையக் கூடாது

நகைச்சுவைக்காக ரதி அவர்கள் அப்படி எழுதியிருப்பார்.

ஒரு சிரிப்போடு சென்றுவிட வேண்டும்.

இதற்காக என்னோடும் கோவிக்கக் கூடாது   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""நீங்கள் தான் அது....எனக்கு ஒன்றும் பொய் சொல்ல தெரியாது......... போன வருடமும் சொன்னான் எனக்கு இந்த நாளிள் தான் பிறந்த நாள் என்று , நீங்கள் குடிச்சுப் போட்டு வந்து தானே யாழிழ் கருத்து எழுதுற நீங்கள் அது தான் ஒருக்கா வடிவாய் சொன்னது உங்களுக்கு ஞாவகத்தில் இல்லை....அதை விட்டு விட்டு இவர் அப்படி அவர் அப்படி என்று சொன்ன எப்படி இருக்கும் ....... ஏதோ என்ன பற்றி எல்லாம் தெரிஞ்ச மாரி சொல்ல வந்திட்டா .........""

குட்டிப்பையன் இதற்கெல்லாம் இப்படிக் கோபப் படக்கூடாது.

பிறந்த நாள் அன்று மற்றவர்களை வையக் கூடாது

நகைச்சுவைக்காக ரதி அவர்கள் அப்படி எழுதியிருப்பார்.

ஒரு சிரிப்போடு சென்றுவிட வேண்டும்.

இதற்காக என்னோடும் கோவிக்கக் கூடாது :D

இல்லை வாத்தியார் நான் கோவப் பட வில்லை... :)

இன்றையான் நாள் எனது நண்பர்கள் தோழிகளுடன் சந்தோசமாய் தான் போச்சு :D

ரதி அக்கா இப்படி எழுதினது எனக்குப் பிடிக்க வில்லை அது தான் மனதில பட்டதை அப்படியே எழுதினேன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்[பொய் சொல்லும் :unsure: ] ராஜா,குட்டிப் பையன் மற்றும் அனைத்து உறுப்பினருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்டு தொடக்கம் ஒரே சந்தேகபுத்தியும்....சந்தேககேள்வியளும்...கொஞ்சம் ரூமச்சாய் போய்க்கொண்டிருக்கு..... கான்சூ போட்டு ஆளை செக் பண்ணத்தான் வேணும் போலைகிடக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

பனங்காய் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணங்காய் மற்றும் செந்தாழன் கடுவன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்துள்ள பனங்காய்,செந்தமிழாழன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பனங்காய், செந்தமிழாழன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26 , பனங்காய், செந்தமிலாளன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்,செந்தமிழாளன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மற்றும் பையனுக்கும் ராஜா அண்ணாவுக்கும் பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் புயலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பனங்காய்,செந்தமிழாளன் ஆகியோருக்கும் மற்றும் பையனுக்கும் எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

images4ur.jpgஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புயல்! :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

234363,xcitefun-happy-birthday-bebo.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும், கவிதாயினி வல்வைக்கும், அவுஸ்திரேலிய கள உறவு ரகுநாதனுக்கும், ஆர்.ராஜாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவர்கள் பல சிறப்புக்களும் பெற்றுப் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துகின்றேன்!!!

Link to comment
Share on other sites

அன்பின் சகாறா அக்காவுக்கு நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kalam+11.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும்... வல்வை சஹாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும்.. இவ்வாண்டும் இதுவரை பிறந்தாள் கொண்டாடிய எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சஹாராவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.