-
Tell a friend
-
Topics
-
Posts
-
நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று நானே நம்பவில்லை! பிறகெப்படி நான் எழுதியதில் அந்த அர்த்தம் உங்களுக்கு விளங்கியது? உங்களுக்கே வெளிச்சம்! உங்கள் முதல் கருத்து: "தமிழ் மக்கள் தான் புலிகளையே வழி நடத்தினர்!" இந்த வசனத்தில் உள்ள நகைச்சுவை உங்களுக்கு உறைக்கவேயில்லையா? ஐயா , எந்தக் காலத்தில் எந்த ஆண்டில் புலிகள் தமிழ் மக்களிடம் இது சரியா , விருப்பமா என்று கருத்துக் கேட்டு தங்கள் செயல்களைத் தொடர்ந்தனர்? இது போன்ற கருத்து யாரிடமிருந்து வரும்? ஒன்று உங்களுக்கு ஊரில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்தும் வெளிப்படையாக பேச விருப்பமில்லாமல் இருக்க வேண்டும்! இதில் எது உங்கள் பிரச்சினை என்று எனக்கு அறிய ஆர்வமில்லை! ஆனால், உங்கள் மேல் கருத்தும், போராட்டம் குறித்த வேறு பல கருத்துகளும் ஊரில் இருந்த எனக்கு புதுமையாகத் தெரிவதால் , நான் சுட்டிக் காட்டினேன்! இதன் அர்த்தம் நீங்கள் போரால் பாதிக்கப் படவில்லை என்று எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்ய இயலும்?
-
By தனிக்காட்டு ராஜா · Posted
இதை வேறு யாரும் அரசியல் வாதி சொன்னால் எப்படி இருந்திருக்கும் உதாரணம் கர்ணா ( அவர் எப்போதே சொல்லிவிட்டார் , பிள்ளையான் , அமல் , டக்ளஸ், அங்கசன் ) பெரிய சீனா இருந்திருக்கும் இந்த திரி -
நான் நினைக்கிறேன், ஆவணத்தில் "எல்லாத் தமிழர்களும்" கையெழுத்து வைக்காமல் ஐ.நாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது! அது தானே பூரண ஜனநாயகம்? பிரதிநிதித்துவ ஜனநாயகம், கட்சிக் கூட்டமைப்பு இவையெல்லாம் ஏன் என்று தெரியா விட்டால் இது போன்ற கையெழுத்துப் பிரச்சினைகள் எல்லாம் கட்சியை உடைக்கிற பிரச்சினைகளாக உருப்பெறுவது தவிர்க்க இயலாதது!
-
By தனிக்காட்டு ராஜா · Posted
நான் மீனவர்கள் பிரச்சினை பற்றி எழுதினால் நீங்கள் அதை தாண்டி வேறோங்கோ போகிறீர்கள் -
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்று எண்ணும் போது வந்த சோகம் நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல புனிதமானது கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே ... உண்மைக் காதல் .💖
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.