-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
தானமாக கிடைத்த பசுமாட்டிற்கு, எத்தனை வயது என்று.... பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். சும்மா இந்தியா கொடுத்த... ஏவுகணையை, பத்து வருசத்துக்குப் பிறகு, ஸ்ரீலங்கா சோத்தித்து பார்க்குது என்றால்... இந்தியா... தங்களை, "பேய்க்காட்டிப்" போட்டுது என்று.... சந்தேகப் படுகிறார்கள் போலுள்ளது. 😂 அல்லது... இந்தியாவின் ஏவுகணை எல்லாம்... "சிவகாசி... ஈக்கில் வாண வேடிக்கை" காட்டுகின்ற அளவில் தான்.... அதன் தரம் உள்ளது போலுள்ளது. 🤣 ஒன்றை.... சீனாக்காரனிடம், கொடுத்தால், பிரித்து மேய்ந்து... அதன் தராதரத்தை, உடனே சொல்லி விடுவானே.... 😜 -
முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.
-
இரும்புக் காலம்.... 2,000 வருசத்துக்கு முன்னம் இரும்புக்காலம் என்பது தவறானது... நாம் வாழும் இந்தக்காலமும் இரும்புக்காலம் தான்... மனிதன் பாவித்த ஆயுதங்களை வைத்தே காலத்தை வகுத்தார்கள், ஆரம்பத்தில் கல்... ஆயுதமாக பயன்பட்டது, அது கற்காலம். எரிமலை குழம்பில் வெளிவந்த லாவாவில் இருந்த மஞ்சள் நிற உலோகத்தை நெருப்பில் உருக்கி.... பித்தளை, ஆயுதங்களை, ஆபரணங்களை, தங்க ஆபரணங்களை செய்த போது... பித்தளைக்காலம் உருவாக்கியது. பித்தளை காலத்தின் பின்னே வந்தது இரும்புக்காலம் . இரும்பிலாலான ஆயுதங்கள் வந்தது. இன்றும், கத்தி, கோடாலி, மண்வெட்டி, துவக்கு, பாலம் , ரயில் பாதை.... உண்மையில் இரும்புக்காலத்தின் அதி உச்சம் இது...
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
அருமையான வரிகள்.. கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👌
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.